Thursday, June 18, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4647 பதிவுகள் 3 மறுமொழிகள்

ஆட்சி மாற்றம் செய்யும் அளவிற்கு சக்தி மிக்கது மாணவர் போராட்டம்! | தோழர் அ.மாயவன்

ஆட்சி மாற்றம் செய்யும் அளவிற்கு சக்தி மிக்கது மாணவர் போராட்டம்! | தோழர் அ.மாயவன் https://youtu.be/8cV3-phE5gA காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

அறிவிப்பு: சென்னை அரங்கக் கூட்டம் | தேதி மாற்றம்

தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம் - அரங்கக் கூட்டம் | தேதி : 25.08.2024 | நேரம் : மாலை 5.00 மணி | இடம் : TGP கல்யாண மண்டபம், ராஜாஜி சாலை, தாம்பரம்.

கல்வி சிக்கல்களை எதிர்த்து போராடுபவர்கள் மாணவர்கள் | பேரா.வீ.அரசு

கல்வி சிக்கல்களை எதிர்த்து போராடுபவர்கள் மாணவர்கள் | பேரா.வீ.அரசு https://youtu.be/nSZMAnuasvY காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

தருமபுரி: பட்டியலினப்பெண்ணை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்த ஆதிக்கச் சாதி வெறியர்கள்

"காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று என் மகன் எங்கே என்று கேட்டு பல்வேறு சித்திரவதைகளை செய்தனர். கட்டாயப்படுத்தி மதுபானத்தை வாயில் ஊற்றினர். பின்னர் மயங்கி இருந்த நான் விழித்துப் பார்க்கும்போது ஆடை இன்றி இருந்தேன்" என்று தாக்கப்பட்ட பெண் கூறினார்.

மேற்குவங்க மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை: வலுக்கும் போராட்டங்கள் | புகைப்படங்கள்

நேற்று (ஆகஸ்ட் 17) காலை முதல் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் தொடங்கியது. புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவும், அத்தியாவசியப் பிரிவு மட்டும் இயங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் சமூகம்

8 வயது சிறுமியின் உடையில் என்ன ஆபாசத்தை கண்டுவிட்டனர் அந்த காமவெறியர்கள். மூன்றரை வயதான சிறுமிதான் உடலுறவு வைத்துக்கொள்ள ஒப்புக்கொண்டாரா? இல்லை தன் தந்தையிடம் அன்பாக பழகியதுதான் 11 வயது சிறுமியின் குற்றமா?

காற்றில் கரைந்த இந்திய சுதந்திரம் | கவிதை

மதத்தின் பேரால் கலவரங்களில் மரித்து போனவர்களின் சாம்பல்கள் சொல்லும்., காற்றில் கரைந்த இந்திய சுதந்திரத்தை...! பாலியல் சீண்டல்களால் பாதிப்புக்கு உள்ளான மல்யுத்த வீரர்களின் கனவுகள் சொல்லும்., ஒலிம்பிக்கில் பறிபோன இந்திய சுதந்திரத்தை...! தகுதித் தேர்வுகளால் கனவுகள் பறிபோன மாணவர்களின் கடைசி மூச்சு சொல்லும்., கல்வி கார்ப்பரேட்மயமான இந்திய சுதந்திரத்தை...! 420 எல்லாம் இணைந்து 370-யை நீக்கிய போது காஷ்மீரிகளின் உரிமைகள் சொல்லும்., அம்பானிகளிடம்...

சென்னை: புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை எதிர்த்து ஆசிரியர்கள் போராட்டம்

“அரசாணைப்படி சிகிச்சைக் கட்டணத்தை முழுமையாக தராமல் மிகப் பெரிய மோசடி செய்கின்றனர். எனவே, காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்” என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் கூறினார்.

தெற்காசியாவில் இந்திய தலையீட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அறைகூவல் விடுக்கும் அறிவுஜீவிகள்

"ஷேக் ஹசீனாவின் சர்வாதிகார ஆட்சியை நிலைநிறுத்த இந்தியா கடந்த பத்து ஆண்டுகள் மும்முரமாக வேலை பார்த்தது. அதற்கான பிரதிபலனாக இந்தியா பல அரசியல் பொருளாதாரச் சலுகைகளை அடைந்துள்ளது."

பஸ்தர்: பழங்குடியினர் மீது பயங்கரவாத தாக்குதல்களை ஏவும் ராணுவ முகாம்கள்

கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டலுக்காக பழங்குடி மக்கள் மீது பயங்கரவாத தாக்குதல்களை இந்திய ராணுவம் தொடுத்து வருகிறது. இதற்கு எதிராக பழங்குடி மக்கள் போராடினால் அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து சிறையில் அடைக்கிறது.

உலகம் முழுவதும் தீவிரமடைந்துவரும் வறுமை: ஐ.நா அறிக்கை

ஊட்டச்சத்து மிகுந்த காய்கறிகள், பருப்பு வகைகளின் விலை உலகளவில் பல நாடுகளில் அதிகமாக உள்ளது. வேலையின்மை, போதிய ஊதியமின்மை, பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் சத்தான உணவு வகைகளை பல குடும்பங்களால் வாங்க முடிவதில்லை.

🔴LIVE:கல்வித் தளங்களில் மாணவர்களின் பிரச்சினைகள் – தீர்வுகள் | கலந்தாய்வரங்கம் மற்றும் நூல் வெளியீடு

🔴LIVE:கல்வித் தளங்களில் மாணவர்களின் பிரச்சினைகள் – தீர்வுகள் | கலந்தாய்வரங்கம் மற்றும் நூல் வெளியீடு இன்று(17.08.2024) காலை 9.30 மணியளவில் நேரலை துவங்கும். நேரலையை காண கீழே உள்ள யூடியூப் லிங்கை அழுத்தவும். நன்றி! https://www.youtube.com/live/NrjQB_VmaTg நேரலையை...

பாசிச மோடி அரசே, மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு! | சென்னையில் அரங்கக் கூட்டம்

தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம் - அரங்கக் கூட்டம் | தேதி : 20.08.2024 | நேரம் : மாலை 5.00 மணி | இடம் : TGP கல்யாண மண்டபம், ராஜாஜி சாலை, தாம்பரம்.

மூன்று குற்றவியல் சட்டங்கள் – சென்னை அரங்கக்கூட்டத்திற்கான பிரச்சாரம்

"பாசிச மோடி அரசு, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெறு" - சென்னை அரங்கக்கூட்டத்திற்கான பிரச்சாரம் 11.08.2024 அன்று சென்னை புரசைவாக்கத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக பிரச்சாரம் நடைப்பெற்றது. அப்போது மூன்று புதிய குற்றவியல் சட்டங்களைத்...

ஓய்வூதியம் வழங்காமல் விடுதலைப் போராட்ட வீரர்களை அலைக்கழிக்கும் ‘சுதந்திர’ இந்தியா

சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களின் காலை நக்கிப்பிழைத்த ஆர்.எஸ்.எஸ். காவி கும்பல் அதிகாரத்திலிருப்பதும் நமது நாட்டு விடுதலைக்காக ரத்தம் சிந்திப் போராடிய வீரர்கள் ஓய்வூதியத்திற்காக அரசு அலுவலகங்களிலும் நீதிமன்றங்களிலும் அலைந்துக் கொண்டிருப்பதும்தான் 'சுதந்திர' இந்தியாவின் அவலநிலை.