சங்க பரிவாரத்தின் அடுத்தக்கட்ட பாசிச நடவடிக்கை : ஆட்சிப் பணி விதிகள் திருத்தம்
தமது பாசிச முயற்சிகளுக்கு ஒத்துழைக்காத ஆட்சிப் பணி அதிகாரிகளை ஒன்றிய அரசுப் பணியில் இணைத்துப் பழிவாங்கும் நோக்கோடு இந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருகிறது, பாசிச பாஜக.
ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்க மறுக்கும் டெல்லி அரசு !
வாழ்வாதாரம் இழந்த பல கோடி உழைக்கும் மக்கள் பெறும் உணவு மானியத்தை தடுப்பது இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் மிகப்பெரும் பட்டினி சாவுகளுக்குதான் வழிவகுக்கும்.
ஜம்மு – காஷ்மீர் பிரஸ் கிளப்பைக் கைப்பற்றிய சங்கிப் பத்திரிகையாளர் கும்பல் !
பிரஸ் கிளப் வளாகத்திற்குள் ஆயுதப்படைகள் எப்படி நுழைந்தன என்பது குறித்த ஒரு வெளிப்படையான விசாரணையையும் கோரியுள்ளது. உள்ளூர் நிர்வாகம் கிளப்பின் பதிவு செயல்முறையை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
கொரோனாவை காரணம் காட்டி பள்ளிகளை மூடுவது நியாயமில்லை
கொரோனா அச்சத்தின் காரணமாக டாஸ்மாக், மால்கள், தியேட்டர்கள் மூடப்படாத போது குழந்தைகளின் கற்றல் திறனை மீண்டும் கொண்டுவர பள்ளிகளை உடனடியாக திறக்க வேண்டியது அவசியம்.
தம்பதிகளை “கைமாற்றிக் கொள்வது” சமூகத்தின் தனித்த ஒரு பிரச்சினையா?
அழுகி நாறிக் கொண்டிருக்கும் இந்த சமூகக் கட்டமைப்பு கொரானா லாக்டவுன், போதை - பாலியல் பண்பாடு சீரழிவுகள், கொலை, குற்றங்கள் என மேலும் தீவிரமாகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.
காலி நாற்காலிகளுக்கு பயந்தோடிய மோடி : விசாரிக்க கமிட்டி போட்ட உச்சநீதிமன்றம்
சுமார் 70,000 இருக்கைகளுடன் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் 700 பேர் கூட கலந்து கொள்ளாத நிலையில், வெறும் இருக்கையை பார்த்துப் பேசும் அவமானத்தை தவிர்க்க வேண்டிய அவசியம் ’56 இஞ்ச்’ மோடிக்கு ஏற்பட்டது.
தலோஜா சிறை : ஸ்டான் சுவாமி மரணம் குறித்து உடனிருந்த கைதி ஒருவரின் கடிதம்
செல்வாக்குமிக்க மற்றும் பணக்கார கைதிகள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளுக்கு நீதிமன்ற உத்தரவின்றி அழைத்து செல்லும் சிறை அதிகாரிகள் ஸ்டான் சுவாமிக்கு சிகிச்சை அளிக்க முயற்சிக்கவில்லை.
குறுஞ்செய்திகள் : புல்லிபாய், டெக் ஃபாக் செயலி விவகாரம் – கூடுதல் தகவல்கள்
புல்லி பாய் விவகாரத்தில் புகாரளித்த பெண்களுக்கு மிரட்டல் - சைபர் கிரைம் போலீசில் புகார்; புல்லி பாய், டெக் ஃபாக் ஆகிய செயலிகள் மூலம் பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் கும்பலுக்கு எடிட்டர்ஸ் கில்ட் கண்டனம்
கங்கை நதியின் படித்துறைகளில் மதவெறி சுவரொட்டிகளை ஒட்டிய சங்க பரிவாரக் கும்பல்
இச்சுவரொட்டிகள் மூலம் மீண்டும் ஓர் கலவரத்தை தூண்டி உ.பி.யில் மீண்டும் ஆட்சியை பிடிக்க முயலும் பாசிச பாஜக.
நட்டத்தில் தள்ளப்படும் காஷ்மீர் ஆப்பிள் உற்பத்தியாளர்களும் வியாபாரிகளும் !
ஈரான் ஆப்பிள் இறக்குமதியால் நட்டத்தையும் தாண்டி, விற்பனையாகாத ஆப்பிள்களை குளிர்பதன கிடங்குகளில் சேமிப்பதற்கு மேலதிக தொகை செலவழிக்கம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் காஷ்மீர் வியாபாரிகள்.
சத்தீஸ்கர் : உள்ளூர் மோதலை முஸ்லீம் வெறுப்பாக மாற்றும் காவிக் குண்டர்கள் !
பழங்குடி மக்கள் இந்துக்கள் என்றும், முஸ்லீம்களை வெறுப்பது அவர்களின் தர்மம் என்றும் தொடர்ந்து வெறுப்புப் பிரச்சாரம் செய்து கலவரங்களை தூண்ட முயற்சித்து வருகின்றனர்.
மோடியின் உயிருக்கு பாதுகாப்பில்லையா? 5 மாநில தேர்தல்களுக்கான இன்னொரு நாடகம் !
மக்கள் விரோதிகளுக்கு எதிராக போராடுவதற்கு மக்களுக்கு உரிமை உள்ளதா இல்லையா? 1996-ம் ஆண்டு பிரச்சாரத்துக்கு வந்து ஜெயலலிதா விரட்டியடிக்கபட்டாரா இல்லையா?
மோடி இப்போது சரியான பாதையில் செல்கிறார் : பல்டியடித்த சத்யபால் மாலிக்
காஷ்மீர் மாநிலத்தில் பிரிவு 370 ரத்து செய்த சமயத்தில் அதற்குகந்த வகையில் அங்கு பாஜகவின் அனைத்து சட்டவிரோத அரசியல் சாசன விரோத நடவடிக்கைகளுக்கு ஏதுவாக இருந்த திருட்டுப் பூனை தான் இந்த சத்யபால் மாலிக்.
இரண்டு ஆண்டுகள் சம்பளம் நிலுவை : தூய்மைப் பணியாளர் தற்கொலை !
பர்மரின் மாத சம்பளம், அவரது தந்தையின் வருங்கால வைப்பு நிதி ஆகியவை இரண்டாண்டுகளாக வழங்கப்படவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்ட நாள் வரை தனக்குச் சேர வேண்டிய நிதியை கேட்டு அதிகாரிகளிடம் போராடியுள்ளார்.
கர்நாடகா : கல்லூரியில் ஹிஜாப் அணியவும், உருது மொழி பேசவும் தடை !
கல்லூரி வகுப்பறையில் ஹிஜாப் அணியவும், உருது அரபிக் போன்ற மொழிகளை பேசுவதையும் தடைவிதித்து முஸ்லீம் சிறுபான்மை மாணவர்களின் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறது கர்நாடக காவிக் கும்பல்.