Thursday, December 11, 2025

இந்து மதவெறியர்களை “வெறுக்கத்தக்கவர்கள்” என்று கூறுவது குற்றமாம்!

0
முஸ்லீம் மக்களை படுகொலை செய்! விரட்டியடி, பாலியல் வன்கொடுமை செய்! என்று பொதுவெளியில் பேசித்திரியும் இந்து பயங்கரவாதிகளை “வெறுக்கத்தக்கவர்கள்” என்று கூறுவது குற்றமாம்.

ம.பி : முஸ்லீம் என்று சந்தேகித்து மாற்றுத்திறனாளி முதியவரை அடித்தே கொன்ற பாஜக குண்டர்!

0
முதியவரை அடித்துக் கொள்ளும் அளவுக்கு ஆர்.எஸ்.எஸ் – பாஜக காவிக் குண்டர்களுக்கு துணிச்சலை கொடுத்தது இதே மத்தியப் பிரதேச அரசும் அதன் நடவடிக்கையும்தான்.

இஸ்லாமியர்களின் வழிபாட்டு தளங்களை அபகரிக்கத் துடிக்கும் காவிகள் !

0
காவி கும்பல் பாபர் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்டுவதில் பெற்ற வெற்றிவைத்து தற்போது அடுத்தடுத்து மசூதிகள், இஸ்லாமியர்கள் கட்டிய கட்டிடங்களை குறிவைத்து அதை கைப்பற்ற தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

ஹிஜாப் தடை ; இதோ இந்து இராட்டிரத்துக்கு தயாராகிவிட்டது நாடு !

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்துராட்டிரம் நம் கதவை ஏற்கனவே தட்டத் தொடங்கிவிட்டது. நாம் திறக்காவிட்டாலும் கதைவை உடைத்துக் கொண்டு வருவது திண்ணம். எதிர்த்து நிற்பதா? சரணடைவதா? முடிவு நம்முடைய கையில்தான்.

ஐஐடி-யில் நடக்கும் சாதிய-மதக் கொடுங்கோன்மைகளுக்கு தீர்வு என்ன?

2
சாதியின் ஊற்றுக் கண்ணாக, பார்ப்பனர்களின் அக்கிரகாரமாக, ஆதிக்கச் சாதிகளின் கோட்டையாக, சூத்திர-பஞ்சமர்களின் கொட்டடியாக விளங்கும் IIT-யில் நடக்கும் கொடுமைகளைத் தடுக்க வீதியில் இறங்க வேண்டிய நேரமிது

இசுலாமிய மூட நம்பிக்கையை எதிர்த்த நரேந்திர தபோல்கர் குழு !

கற்களில் இருந்த ’பேய்கள்’ என்னவாயின எனத் தெரியவில்லை. ஆனால் பிசாசுகள் போல மூட நம்பிக்கைகள் மக்களின் கழுத்தில் அமர்ந்து அழுத்திக் கொண்டுள்ளன. அவற்றைத் தூக்கி வீசாமல் மக்களின் சிந்தனைக்கு விடுதலை இல்லை”

வெளிப்படையான அரசு அல்ல – வெட்கக் கேடான மோடி அரசு !!

நடைபெறும் பாசிச ஆட்சியில், ஆர்.எஸ்.எஸ்-இன் கார்ப்பரேட் சேவையும், மதவாத அரசியலுமே மைய இலக்கு. அதனை நிறைவேற்றும் போக்கில் புள்ளிவிவரங்களை வெளியிடுவது மோடி அரசை முழுமையாக அம்பலப்படுத்திவிடும்

சமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா – நாளை தமிழகம் !

பீமா கொரேகான் வழக்கில் இணைய மால்வேர்கள் மூலம் பல்வேறு கோப்புகள் செயல்பாட்டாளர்களின் கணிணிகளில் திருட்டுத்தனமாக உள்நுழைக்கப்பட்டது நிரூபிக்கப்பட்ட பின்னரும் பிணை வழங்க மறுக்கிறது நீதிமன்றம். நேற்று பீமா கொரேகான், இன்று ஆந்திரா, நாளை தமிழகம் !

உ.பி : போலீசு அதிகாரியை செருப்பால் அடித்த பாஜக கவுன்சிலர் || நாளை தமிழகத்தில் ??

0
இந்து ராஷ்டிரத்தின் சோதனைச் சாலையான உத்தரப் பிரதேசத்தில் இன்று நடந்திருப்பது நாளை ஆர்.எஸ்.எஸ். - பாஜக-வின் இந்து ராஷ்டிர ஆட்சியில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.

எல்கார் பரிஷத் வழக்கு : மாவோயிஸ்ட் பட்டம் கட்டி செயல்பாட்டாளர்களை முடக்கும் பா.ஜ.க!

1
2018-ல் துவங்கப்பட்ட இந்த வழக்கில் இதுவரை அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கும் பல்வேறு சமூக செயற்பாட்டாளர்களையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.

காவி பயங்கரவாதிகளால் சிதைக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை !

மரணத்திலிருந்து தப்பிப்பிழைத்த அந்த நாளில் தனது குடும்பத்தை பார்த்துவிட முடியும் என்று நம்பிக்கை துளிர்விட்ட நேரத்தில் அவரது வாழ்க்கையை  முடிவுக்கு கொண்டு வந்தது அந்த சம்பவம்.

எல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு !

0
பீமா கொரேகான் வழக்கு முதல் டெல்லி கலவர வழக்கு வரை, என்.ஐ.ஏ உள்ளிட்ட ஒடுக்குமுறைக் கருவிகளைக் கொண்டு அறிவுத்துறையினரை முடக்குகிறது மோடி அரசு

நான் ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பிலிருந்து விலகியது ஏன் ? ஜெய் கோலியாவின் அனுபவம்

உங்கள் வாழ்க்கையில் உங்களது சொந்த மனசாட்சியே உங்களை வெறுக்கத் துவங்கும் நேரம் வரும். அந்த நேரம் எனக்கும் வந்தது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு விசாரணை : நடப்பது என்ன ?

0
பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் மீதான கிரிமினல் வழக்கு விசாரனை நடந்து வரும் நிலையில், நீதியை கொன்று புதைத்து. அதன் மீது ராமர் கோவில் அடிக்கல் நாட்டப்படும் என அறிவிக்கிறது இந்த பார்ப்பன பாசிச அரசு.

பீமா கொரேகான் வழக்கை முடிக்க மோடி அரசு செய்யும் மோசடிகள் – அம்பலப்படுத்துகிறது அம்னெஸ்டி

0
மோடியின் பாசிச ஆட்சியில் மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் போராடுபவர்களை கண்காணிப்பதும், பொய் வழக்குகள் போட்டு முடக்குவதும் தொடர்ந்து வருகிறது.

அண்மை பதிவுகள்