Monday, June 29, 2026

காந்தி, நேரு, காமராஜர் – நக்மா, பாபிலோனா, குஷ்பு…..!

7
ஒருபுறம் நடிகர் கார்த்திக் கலாய்க்க, மறுபுறம் குஷ்பு சதாய்க்க, ஜி.கே வாசனை மாற்று போல உசுப்பேற்றுகின்றன தமிழக ஊடகங்கள்!
நீதி கேட்டு போராடும் மக்கள்

அமெரிக்க அநீதி மன்றத்தை எதிர்த்து கருப்பின மக்களின் போர் !

9
தீர்ப்பு வெளியானவுடன் பெர்குசன் நகர காவல்நிலையத்தை முற்றுகையிட்ட கருப்பின மக்கள் போலீசார் மீது கல்வீசித் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வகையில் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

அடுத்த ஆர்.எஸ்.எஸ் கலவரம் அலிகாரில் ?

4
உங்கள் ஊர் குளம், பள்ளி, குடியிருப்பு, மருத்துவமனை, மயானம் அனைத்திலும் ஏதோ ஒரு இந்து புராண அவதாரங்களோ இல்லை இந்து அரசியல் தலைவரின் அடையாளங்களோ கண்டுபிடிக்கப்படும் வாய்ப்பிருக்கிறது.

காவியாகும் கல்வி – கேலிச்சித்திரம்

1
ஆர்.எஸ்.எஸ் - கல்வியில் சமஸ்கிருதமயமாக்கம்

சதுரங்க வேட்டையும் பரப்பன அக்ரகாரமும் – திருச்சி கூட்டம்

1
திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்தும் சதுரங்க வேட்டையும் பரப்பன அக்ரகாரமும் விவாத மேடை. நாள் : 28.11.2014 மாலை 6.00 மணி இடம் : கைத்தறி நெசவாளர் திருமண மண்டபம், உறையூர்.

சீன நிலக்கரி சுரங்க விபத்தில் 37 தொழிலாளிகள் பலி !

0
அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் நிலக்கரி சுரங்கங்களில் மட்டும் கடந்த பத்து வருடத்தில் 33,000 தொழிலாளிகள் கொல்லப்பட்டனர். 2013-ம் ஆண்டில் மட்டும் 1000 தொழிலாளிகள் கொல்லப்பட்டனர். 2012-ல் 1,384 பேர் மரணம்.

வைகுண்டராஜனை கைது செய் ! சொத்துக்களை பறிமுதல் செய் !

3
வைகுண்டராஜன் தலைமறைவாகி விட்டார் என்றால் சி.பி.ஐ அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவரது சொத்துக்களை முடக்க வேண்டியதுதானே! அதை ஏன் செய்யவில்லை?

ஊழல் எதிர்ப்பு அணி – ஜூவியின் புதுப்பட ரிலீஸ் !

4
மொத்தம் 107 வார்த்தைகள். ஏழு வாக்கியங்கள். அதிலும் கடைசி வாக்கியத்தில் அடுத்த பரபரப்பிற்கான பீடிகை. இதிலிருந்தே தெரிகிறது, இந்த இத்துப் போன செய்திகளை அவர்களே ரசிக்கவில்லை.

கிருஷ்ணனின் அருகதை என்ன ? – டாக்டர் அம்பேத்கர்

4
இந்நிகழ்ச்சியை குறிப்பிட்டால் அருவெறுக்கத்தக்க நிகழ்ச்சியாய்த் தோன்றும்; சுருக்கமாய்ச் சொன்னாலும் அசிங்கமாய்த் தெரியும். ஆயினும் நாகரிகத்துடனேயே கிருஷ்ணனின் நடவடிக்கையை குறிப்பிடுகிறேன்.

முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தீவிரமாக செயல்படுகிறார்

2
இராஜாஜியோ, காமராஜரோ, பக்தவச்சலமோ, அண்ணாதுரையோ, கருணாநிதியோ, எம்.ஜி.ஆரோ., ஜெயலலிதாவோ யார் ஆண்டாலும் அரசும் ஆட்சியாளர்களும் எப்போதும் இப்படித்தான் செயல்பட்டிருக்கிறார்கள்.

மீனவ நண்பன் மோடி – கேலிச்சித்திரம்

1
"விட்டா... தங்கச்சி மடத்துக்கே ராஜபக்சேவ கூப்பிட்டு வந்து பாரத ரத்னா கொடுப்பீங்க போல!"

ஒரு வருடம் உள்ளே தள்ள ஒரு வழக்கு போதும்

0
மக்கள் சொத்தை கொள்ளையடித்த ஜெயா, சசி கும்பல் மீது இயற்கை வளத்தை சூறையாடிய வைகுண்டராஜன், பி.ஆர்.பி மீதும் குண்டர் சட்டம் பாயவில்லை. HRPC ஆர்ப்பாட்டம்

வன்கொடுமைகள் : ஒய்யாரக் கொண்டையில் ஈறும் பேனும்

4
தனியார்மயம் - தாராளமயத்தால் ஏற்பட்டுள்ள 'வளர்ச்சி'யும் வாழ்வியல் மாற்றங்களும் இந்திய சமுதாயத்தை ஜனநாயகமாக்கவில்லை. மாறாக, சாதிய ஆதிக்கத்தைப் புதுப்புது வழிகளில் புதுப்பிக்கிறது.

துடைப்பத்தோடு போபாலுக்குப் போங்களேன் மோடி !

0
சாமானிய மக்கள் தெருக்களில் கொட்டும் குப்பைகளைவிட, நாட்டின் தூய்மையையும் சுற்றுச்சூழலையும் நாசமாக்கிவருவது உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள்தான்.

உங்க பத்திரிகை மேல கேசு போடுவேன் !

6
"நாங்க மட்டும் இல்ல. எங்க புருசங்க, புள்ளைக எல்லாம் இந்த குடிகெடுக்கிற அரசுக்கு எதிரா சென்னையில பல பகுதியில் பிரச்சாரத்தில இருக்காங்க அவங்க யாரும் குடிக்க மாட்டாங்க"

அண்மை பதிவுகள்