மானாமதுரை KSM : கல்லூரியா ? காயலாங்கடையா ?
கல்லூரியில் கல்வி பயிலும் பல மாணவர்கள் ஏழைகள் என்பதால் பணம் கட்ட முடியாத சூழ்நிலை நிலவுவதால் நிர்வாகத்தின் அனைத்து அடக்குமுறைகளையும் பொறுத்து போக வேண்டிய கட்டாயம்!
காவிரி குறுக்கே அணை கட்டாதே – கிருஷ்ணகிரி ஆர்ப்பாட்டம்
இதற்கு மேல் தற்போது காவிரியில் அணைக்கட்டு நீரை எடுத்தாலும் இது பெங்களூர் மக்களுக்கு கிடைக்காது. ஆகையால் பெங்களூர், கர்நாடக மக்கள் தனியாருக்கு தண்ணீர் கொடுப்பதையும் எதிர்க்கவேண்டும்.
பிள்ளைக்கறி தின்னும் அரசு – மகஇக புதிய பாடல்
தருமபுரி குழந்தைகள் மரணம் குறித்து மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழு வெளியிட்டிருக்கும் புதிய பாடல் - வீடியாவாக வெளியிடப்படுகிறது.
ஸ்பைஸ் ஜெட் – மல்லையா வழியில் மாறன் சகோதரர்கள்
கலாநிதி மாறனுக்குச் சொந்தமான ஸ்பைஸ் ஜெட்தான் திவாலாவது ஏன்? அவர்களது வளர்ச்சி முதலாளித்துவத்தின் மோசடியான வளர்ச்சி என்றால் வீழ்ச்சியும் அவ்வாறே நடந்தாக வேண்டும்.
விதர்பா விவசாயிகள் – கேலிச்சித்திரம்
நீரு, நெலம், காத்து, மின்சாரம்.... அம்புட்டும் தனியாருக்கு! ஏன்... உரத்துக்கான வெலையக் கூட 'நம்ம' மொதலாளிமாருதான் நிர்ணயம் பண்ணுவாங்கன்னா.... ?
தருமபுரி குழந்தைகள் படுகொலை – கண்டன பொதுக்கூட்டம்
"சாதாரண குற்றத்திற்கு குண்டாஸ் சட்டத்தை ஏவும் அரசு இந்த கொலைக்காரர்களை ஏன் தண்டிக்கவில்லை”
ரோட்டக் சகோதரிகளும் பாஜகவின் இரட்டை வேடமும்
ரோட்டக் சகோதரிகள் பேருந்தில் உயர்த்திய சாட்டையின் நுனி தலைசாய்வதும் நிமிர்ந்து நிற்பதும் பா.ஜ.கவின் இரட்டை வேடத்தை நம்பி அல்ல, மாறாக ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்களின் ஆதரவில் தான் இருக்கிறது.
முப்பதாம் ஆண்டில் போபால் படுகொலை – துரோகத்தின் விலை
ஏழை நாடுகளை குண்டு போட்டு தாக்கும் அமெரிக்கா ஆண்டர்சனை பயங்கரவாதியாக கருதவில்லை. இந்தியாவும் அப்படி வலியுறுத்துவில்லை. ஏனெனில் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் பாமர இந்திய மக்கள்தானே?
ராமனை ஏற்காதோர் விபச்சார விடுதியில் பிறந்தவர்களாம்
மொஹரம் தினத்தை ஒட்டி முஸ்லிம்களுடன் மோதலை பெருக்கிக் கொண்ட இந்து மதவெறியர்கள், கிறிஸ்துமஸ் வந்தவுடனே தங்கள் களத்தை சற்றே மாற்றி கொண்டுள்ளார்கள்.
துவங்கியது வைகுண்டராஜனுக்கு எதிரான மக்கள் எழுச்சி
தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட மக்கள், ஊர்க்கமிட்டியினர், வழக்கறிஞர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள்,தோழர்கள் அனைவரும் வைகுண்டராஜனக்கு எதிராக.... படங்கள் - செய்தி!
மணல் குவாரியை இழுத்து மூடிய மக்கள் போராட்டம்
"நமது போராட்டம் ஆற்று மணல் கொள்ளைக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராடக்கூடிய மக்களுக்கு கலங்கரை விளக்கமாக நம்பிக்கை ஊட்டுவதாக அமைய வேண்டும்."
இந்தியாவின் இழிவு – படிக்க வேண்டிய அருந்ததி ராய் கட்டுரை
சாதி குறித்து பொதுவில் அறிந்தோருக்கும், அப்படி அறிந்திருப்பினும் அதன் வன்முறை குறித்து அதிர்ச்சியடையாதோருக்கும் இந்தக் கட்டுரை மிகுந்த பயனளிக்கும்.
ஓசூர்: போலீஸ் தடை மீறி மேக்கேதாட்டு அணை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஐ.டி. கம்பெனி சாப்பிங் மாலுக்கு அளவு கடந்த தண்ணீரு சாதாரண உழைக்கும் மக்களுக்கோ குடிநீருக்கே தட்டுப்பாடு
வைகோவை மிரட்டும் பாஜக – கேலிச்சித்திரம்
வைகோவை 'போடத்' துடிக்கும் எச்.ராஜா, வக்கலாத்து வாங்கும் தமிழிசை - வீபிடணர் வைகோவின் பதில் என்ன?
அமெரிக்க ஆள் கடத்தலும் விசா மோசடியும் !
வளைகுடா, மலேசியா, சிங்கப்பூர் மட்டுமல்ல அமெரிக்காவிலும் விசாவின் பேரில் மோசடிகள், சிக்கிக் கொள்ளும் இளைஞர்கள்..............ஏன்?
























