திருப்பரங்குன்றம்: மத நல்லிணக்கப் பிரச்சாரத்தைத் தடுக்கும் தமிழ்நாடு போலீஸ்
திருப்பரங்குன்றம்: மத நல்லிணக்கப் பிரச்சாரத்தைத் தடுக்கும் தமிழ்நாடு போலீஸ்
https://youtu.be/TVKOUcAR6ms
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தேனி: பழங்குடி மக்களை வெளியேற்ற எத்தனிக்கும் வனத்துறை!
”பிற சமூக மக்களின் ஆதிக்கம்தான் அகமலையில் அதிகமாக இருக்கிறது. அவர்கள்தான் பணப்பயிர்களைப் பயிரிட்டுச் செழுமையாக வாழ்கின்றனர். அவர்களைக் காப்பாற்றவே வனத்துறை எங்களைப் பலிகடா ஆக்குகிறது’’
பெங்களூரு மெட்ரோ கட்டண உயர்வு: ஏழை, நடுத்தர மக்களின் மீதான ஈவிரக்கமற்ற சுரண்டல்
”சாலைப் போக்குவரத்து நெரிசல் காரணமாக, அலுவலகத்திலிருந்து வீட்டிற்குச் செல்ல 4-5 மணி நேரம் ஆகும். மெட்ரோ அந்த நேரத்தை மிச்சப்படுத்தியது. மீண்டும் எங்களைப் போக்குவரத்து நெரிசலை நோக்கித் தள்ளுகிறார்கள்”
சாம்சங் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
1,400-க்கும் மேற்பட்ட பெரும்பான்மை ஊழியர்கள் இந்த உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தில் பத்து நாட்களாக ஈடுபட்டிருப்பினும் தொழிலாளர்களின் உணர்வுகளை மதிக்காமல் நிர்வாகம் 1,500-க்கும் மேற்பட்ட தற்காலிக தொழிலாளர்களை பணியில் அமர்த்தி உற்பத்தியைத் தொடர்கிறது.
திருப்பரங்குன்றம்: இந்து முன்னணியைத் தடை செய்! | மனு அளித்த ஜனநாயக சக்திகள்
தமிழ் மக்களை இழிவுபடுத்தி மதக் கலவரத்தைத் தூண்டும் இந்து முன்னணியின் பாடலை தடை செய்!
திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம் என்று பேசிய எச். ராஜாவைக் கைது செய்!
திருப்பரங்குன்றம் பிரச்சனைக்குக் காரணமாக இருந்த இன்ஸ்பெக்டர் மதுரை வீரன், வட்டார வளர்ச்சி அலுவலர் தாசில்தார் ஆகியோர் மீது நடவடிக்கை எடு! கைது செய்!
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் மக்களை மிரட்டும் பி.ஜே.பி கும்பல் மற்றும் திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர்...
தூத்துக்குடி: விஷம் குடித்தவரைச் சாகவிட்டு வேடிக்கை பார்த்த போலீசு!
வாயில் நுரை தள்ளிய நிலையில் சங்கரன் தவித்தபோது, அவர் நடிப்பதாக போலீசார் கூறி மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டதுடன் காப்பாற்ற வந்தவர்களையும் தடுத்துள்ளது.
உ. பி: இளம்பெண் பாலியல் வன்கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட கொடூரம்!
"நாங்கள் கால்வாயில் ஆடையின்றி, கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் அவளது உடலைக் கண்டோம். எலும்புகள் உடைந்திருந்தன; அவள் இரக்கமின்றி கொல்லப்பட்டிருந்தாள்”
கழிவுநீர்த் தொட்டியில் மூன்று தொழிலாளர்களைப் பலிகொடுத்த மம்தா அரசு!
துப்புரவுப் பணியை இயந்திரங்களைக் கொண்டு நவீனப்படுத்துவதில் மத்திய மாநில அரசுகள் அக்கறை காட்டுவதில்லை.
உமர் காலித், சி.ஏ.ஏ எதிர்ப்பாளர்களை விடுதலை செய் – ஜனநாயக சக்திகள் கோரிக்கை
தொடர்ந்து பிணை மறுக்கப்படுவதும் விசாரணையில்லாமல் நீண்டகாலம் சிறையில் இருப்பதும் உமர் காலித்தின் வழக்கில் துன்பம் தரும் அம்சமாகும்.
தேர்தல் நேரத்தில் மதக் கலவரங்களைத் தீவிரப்படுத்திய பாசிச கும்பல்
அசாமில் உள்ளவர்கள் வங்கதேச வம்சாவளி முஸ்லீம்கள் என்றும், மத்தியப் பிரதேசத்தில் உள்ளவர்கள் மாட்டிறைச்சி கடத்தல்காரர்கள் என்றும் கூறி அவர்களின் 11 வீடுகள் மற்றும் முஸ்லீம் ஒருவரின் வாடகை வீட்டையும் இடித்துள்ளனர்.
உசிலம்பட்டி: குடியரசு தின கொடியேற்றத்தை தடுத்து மக்கள் போராட்டம்
மக்கள் அனைவரும் கைது செய்தாலும் பரவாயில்லை என்று துணிச்சலாக நின்றனர். வேறு வழியில்லாமல் தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தைக்கு வந்தனர்.
பொட்டலூரணி: கிராமசபைக் கூட்டம் நடத்தாததைக் கண்டித்து போராட்டம்
பொட்டலூரணி மக்கள் எவ்வளவோ கேட்டும் குடியரசு தினமான இன்று நடக்கும் கிராமசபைக் கூட்டத்தையும் செட்டிமல்லன்பட்டியில் வைத்துள்ளனர்.
சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலை! அரசே குற்றவாளி!
சட்டம் ஒழுங்கை பாதுகாக்கப் போலீசு, கனிம வளங்களை பாதுகாக்க வருவாய்த்துறை, கனிமவளத்துறை என சட்டத்தின்படி சமூகத்தை பாதுகாக்க உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் அனைத்து அமைப்புகளும் அதற்கு எதிராகவே செயல்பட்டு கொண்டிருக்கின்றன.
வேங்கை வயல்: பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கும் சி.பி.சி.ஐ.டி போலீசு
வேங்கை வயல் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் தலித் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளில் போலீசு ஆதிக்க சாதி வெறியர்களின் பக்கமே செயல்படுகிறது.
மாவோயிஸ்டுகள் படுகொலை: பாசிஸ்டுகளின் பயங்கரவாதம்
கனிம வளங்களைச் சத்தமின்றி கொள்ளையைவிட வேண்டுமெனில், அங்கு வசிக்கும் பூர்வக்குடிகளான பழங்குடி மக்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்; அவர்களுக்கு ஆதரவாகப் போராடும் மாவோயிஸ்டுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே மோடி-அமித்ஷா கும்பலின் திட்டமாக உள்ளது.