தூய்மைப் பணியாளர்கள் : எடப்பாடியின் துரோகத்தைத் தொடரும் ஸ்டாலின் !
எடப்பாடி ஆட்சியில் காண்ட்ராக்ட் முறையை எதிர்த்த திமுக இன்று அதே காண்ட்ராக்டில் தூய்மைப் பணியாளர்களை வேலை செய்ய அறிவுறுத்துகிறது.
’ஹேர்கட்’ பெயரில் பொதுத்துறை வங்கிகளில் கார்ப்பரேட் கொள்ளை !
பாபா ராம்தேவ் போன்ற கார்ப்பரேட் சாமியார்களுக்கு கிடைக்கும் கடன் தள்ளுபடி சலுகைகள் மக்களுக்காக சேவை செய்யும் அரசு நிறுவனங்களுக்கோ, நிதி நெருக்கடியில் இருக்கும் அரசுகளுக்கோ கிடைப்பது இல்லை.
வங்க தேசத்தில் தொடரும் முதலாளித்துவ பயங்கரவாதப் படுகொலைகள் || படக் கட்டுரை
ஏகாதிபத்திய நாடுகளின் நிறுவனங்கள் மற்றும் அவற்றைச் சார்ந்து இயங்கும் வங்கதேச தொழிற்சாலைகள் ஆகியவற்றின் இலாபவெறி தான் ஆண்டுதோறும் தொடரும் வங்கதேச தொழிலாளர்களின் மரணங்களுக்கு முக்கியக் காரணம்.
நீட் : பாஜக கையாளப் போகும் உத்திக்கு பிள்ளையார் சுழி போட்ட கரு நாகராஜன்...
நீட் தொடர்பாக தமிழ்நாடு தனிச்சட்டம் இயற்றினாலும், அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து, கிடப்பில் போட்டு, நீர்த்துப் போகச் செய்யும் வகையில் வழக்குகள் மூலம் இழுத்தடிக்க முடியும்.
சமையல் எண்ணெய் விலை உயர்வு : பின்னணி என்ன ?
கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான சிறு இறக்குமதியாளர்களின் உரிமத்தை 2017-ம் ஆண்டு முதல் ஒன்றிய அரசு புதுப்பிக்காததால், பெருநிறுவனங்களின் ஏக போக கட்டுப்பாட்டில் சமையல் எண்ணெய் சிக்கியுள்ளது
கொள்ளை நோய் மரணங்களுக்கு முதலாளித்துவம் எப்படி காரணமாக முடியும் ?
தொற்றுகிருமிகள் பலரையும் தொற்ற ஏதுவான சமூகத்தை – ஊட்டச் சத்தற்ற, உடல்ரீதியிலும் மனரீதியிலும் பலவீனமான, பொதுச் சுகாதாரமற்ற, சமூக பாதுகாப்பற்ற மக்கள் சமூகத்தை – முதலாளித்துவம் எப்படி படைக்கின்றது ?
கொரோனா : பிணத்தை வைத்து கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனைகள்!
தனியார் மருத்துவமனைகள், அதிகார வர்க்கத்தை தங்கள் கைக்குள் போட்டுக் கொண்டு தங்களை யாரும் அசைக்க முடியாது என்ற திமிருடன் செயல்படுகின்றன. இவர்களுக்கு ஆதரவாக அரசின் தனியார்மயக் கொள்கையும் நிற்கிறது
இலாபத்திற்கான உற்பத்தியின் உலகமயமாக்கலும் – வைரஸ்களின் பரிணாமமும் !!
சுற்றுசூழல் பற்றிய கவலையின்றி, காடுகளை அழித்தும், பெருவீத முதலாளித்துவ விவசாயத்துக்காகவும் முதலாளித்துவத்தின் விரிவாக்கத்திற்காகவும் அழிக்கப்படும் பல்லுயிர்தன்மையே இவ்வைரஸ்களை உருவாக்குகின்றன.
பெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்!
வைரஸ்களின் சடுதி மாற்றத்திற்கும் அவை பெருந்தொற்று அபாயத்திற்கான காரணமாக மாறுவதற்கும், முதலாளித்துவப் பெரும்பண்ணைகளின் இலாபவெறி எவ்வாறு அடிப்படையாக அமைகிறது ? பார்க்கலாம்..
கொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் !
“கோவிட் பெருந்தொற்றால் இறக்கிறோமோ இல்லையோ ஊரடங்கு நீண்டு நாங்கள் வேலை கிடைக்காமல் போனால் பட்டினிச்சாவு நிச்சயம்” என்பதுதான் பல உழைப்பாளி பிரிவினரும் தெரிவித்த கருத்துக்களாக இருக்கின்றது.
வைரஸ்கள் எப்படி உருமாறுகின்றன ? || ஓர் அறிவியல் விளக்கம் !
பறவை - இடைப்பட்ட விலங்கினம் - மனிதன் என்கிற சுழற்சியில் மீண்டும் மீண்டும் வைரஸ் இவ்வுடல்களுக்குள் போய் வந்து, பரிணாமம் அடைந்து மனிதர்களை வாழ்கலனாக கொள்ளும் வைரஸ்களாக மாறுகின்றன.
உருமாறி வரும் கொரோனா : பெருந்தொற்றுகளின் வரலாறு !
முதல் பார்வைக்கு, இப்படிப்பட்ட கொள்ளைநோய்கள் ஊகிக்க முடியாததாகவும், மனித இனத்திற்கு இயற்கையால் வழங்கப்பட்ட தண்டனை போலவும் இருக்கலாம். ஆனால் இதன் பின்னணியில் உள்ள சமூக பொருளாதார காரணங்கள் முக்கியமானவை
ஒரு பங்கு ஆக்சிஜன் தயாரிக்க 10 பங்கு ஆக்சிஜனை வீணடிக்கும் ஸ்டெர்லைட் !
ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடுகளான அதிகப்படியான மின்சாரப் பயன்பாடு, உயிர் காக்கும் வாயுவான ஆக்சிஜனை வீணடிப்பது போன்றவை எல்லாம் கிரிமினல் குற்றத்திற்கு நிகரானதாகும்.
தனியார்மயக் கொள்கையால் புழுத்து நாறும் இந்திய மருத்துவக் கட்டமைப்பு !!
புதிய தாராளவாதக் கொள்கைகளின்படி மருத்துவம், மக்களின் அடிப்படை உரிமையாக பார்க்காமல் கடைச்சரக்காக மட்டுமே பார்க்கப்பட்டது. அரசு நிதி பெருமளவில் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் தனியாருக்கு திருப்பிவிடப்பட்டது.
கொரோனா பெருந்தொற்றை ஆளும்வர்க்கம் எதிர்கொள்ள முடியாதது ஏன் ?
இந்தியாவில் கொரோனா, மக்களின் வாழ்வாதாரத்தை பறித்துவரும் வேளையில் முகேஷ் அம்பானியோ இலண்டன் அருகில் உள்ள மிகப் பழமையான ஸ்டோக் பார்க் எஸ்டேட்டை 79 மில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளார்