ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்
நாடு முழுமைக்கும் “ஒரே நேசன் ஒரே ரேசன்” என்ற கவர்ச்சி முழக்கத்தை வைக்கும் பாஜக-வின் அயோக்கியத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இக்கட்டுரை.
கடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை
நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டங்கள் தினசரி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றுள் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு சில போராட்டங்கள் பற்றி உங்களுக்காக.
மும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை !
புல்லட் ரயில், அதிவேக சாலைகள், மெட்ரோ ரயில்கள், வளர்ச்சி... எனும் பெயரில் மும்பை நகரத்தை எவ்வாறு நாசமாக்குகிறார்கள் என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.
புகை பிடிப்பது தீங்கானதா ? | மருத்துவர் BRJ கண்ணன்
புகைப் பிடிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் மாரடைப்புக்கும் அது முக்கியக் காரணி என்பதை விளக்குகிறார் மருத்துவர்.
சென்னையில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் மிகக் கடுமையான வறட்சி நிலை !
இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வறட்சிக்குரிய அறிகுறிகள் சென்னையில் மட்டுமல்ல, தென் இந்தியாவின் பல பகுதிகளில் காண முடிந்தது.
உங்களுக்குத் தேவை அறிவியல்பூர்வமான கல்வியா – அய்யர்களை குஷிப்படுத்தும் கல்வியா ?
அப்பட்டமான சுயநலத்தோடு இப்பிரச்சினையை நோக்கினாலும் நீங்கள் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக போராடிதான் ஆகவேண்டும். ஏன் ?
மாரடைப்பு பற்றிய கேள்வி பதில்கள் ! – பாகம் 2 | மருத்துவர் BRJ...
மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபின், அவர்கள் மத்தியில் எழும் பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளிக்கிறது இந்த வீடியோ பதிவு.. பாருங்கள்...
தொழிலாளர் வாழ்க்கை : ஒரு பருந்துப் பார்வை !
இந்திய அளவில் ஒட்டுமொத்த தொழிலாளர் நிலைமையை, பருந்துப் பார்வையில் அலசும் இப்பதிவைப் படியுங்கள்.. பகிருங்கள்...
மகாராட்டிரா : விவசாயிகளின் மயான பூமி !
மத்திய மாநில அரசுகள் அறிவிக்கும் கடன் தள்ளுபடித் திட்டங்கள் பெரும்பாலும் வறட்சியின் போது அறிவிக்கப்படுவதில்லை, தேர்தலுக்காகவே அறிவிக்கப்படுகிறது.
தேசிய கல்விக் கொள்கை 2019 | CCCE கலந்துரையாடல் – செய்தி | படங்கள்
கார்பரேட் மற்றும் இந்துத்துவத்தின் கூட்டு சதியே தேசிய கல்விக் கொள்கை, எனவே அந்த அறிக்கையை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் !
அதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் !
பழங்குடிகள் இந்த மலையில் தங்கள் தெய்வம் வசித்து வருவதாக நம்புகிறார்கள். "அரசுக்கு இது ஒரு இரும்புத்தாது மலை எண் 13. ஆனால் இது எங்களுக்கு வாழ்விடம்." என்று பழங்குடிகள் தெரிவிக்கிறார்கள்.
கேள்வி பதில் : வேலையில்லா திண்டாட்டம் தீர்க்க என்ன வழி ?
இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 60 சதவிதம் பேருக்கு இன்னமும் விவசாயம்தான் வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. ஆனால், அரசோ இந்த உயிராதாரமான துறையைத் திட்டமிட்டுப் புறக்கணிக்கிறது.
பீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் ?
2018-ம் ஆண்டில் ஏழு பேர் உள்பட இந்த ஆண்டு மொத்தம் 103 பேர் மூளைக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள்.
வரலாறு காணாத வறட்சி – ஆயிரக்கணக்கான கிராமங்கள் காலியாகின்றன !
தில்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் நகரங்களை உள்ளிட்ட 21 நகரங்கள் 2020-ம் ஆண்டிற்குள் நிலத்தடி நீரை முற்றிலும் இழக்கப் போகின்றன.
நெல்லுக்குப் பதிலாக சோளத்தை விதைக்கச் சொல்லும் அரியானா அரசு !
ஆண்டாண்டு காலமாக கரீப் பருவத்தில் பயிர் செய்யப்படும் நெல்லுக்கு பதிலாய், சோளம் விதைக்கச் சொல்லி விவசாயிகளை நிர்ப்பந்திக்கிறது அரியானா பாஜக அரசு.