ஸ்டெர்லைட்டை மூட சிறப்பு சட்டம் இயற்றாமல்
துரோகம் செய்யும் திமுக அரசு | தோழர் மருது
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

ஸ்டெர்லைட்டை மூட சிறப்பு சட்டம் இயற்றாமல்
துரோகம் செய்யும் திமுக அரசு | தோழர் மருது
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

டெல்லி சலோ 2.0: மூன்று விவசாயிகளை கொலைசெய்த மோடி அரசு
| தோழர் அமிர்தா
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

தரம் குறைந்த அரசு பள்ளி! அதிகரிக்கும் தனியார் பள்ளி!
கல்வியில் பொருளாதார சுரண்டல்! | சு.மூர்த்தி
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

விவசாயிகள் போராட்டம் | ஒடுக்கும் மோடி அரசு | சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் | முழக்கங்கள்
மீண்டும் டெல்லி சலோ போராட்டம் நடத்தி, டெல்லியை நோக்கி செல்லும் விவசாயிகள் மீது கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது மோடி அரசு. இதனை கண்டித்து இன்று (22.02.2024) சென்னையில் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி, மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், வெல்ஃபேர் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னணி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, மே 17 இயக்கம், ரெட் ஸ்டார், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகள் பங்கேற்றனர்.
போராடும் விவசாயிகளை ஒடுக்கும் மோடி அரசை கண்டித்து விண்ணதிரும் முழக்கங்கள் எழுப்பப்பட்ட காணொளியை இங்கே பதிவிடுகிறோம்…
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

வெல்லட்டும் விவசாயி போராட்டம் – கானா பாடல் | தோழர் தீரன் | ம.க.இ.க | சிவப்பு அலை கலைக்குழு
மீண்டும் டெல்லி சலோ போராட்டம் நடத்தி, டெல்லியை நோக்கி செல்லும் விவசாயிகள் மீது கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது மோடி அரசு. இதனை கண்டித்து இன்று (22.02.2024) சென்னையில் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி, மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், வெல்ஃபேர் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னணி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, மே 17 இயக்கம், ரெட் ஸ்டார், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகள் பங்கேற்றனர்.
போராடும் விவசாயிகளை ஒடுக்கும் மோடி அரசை கண்டித்து ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு சார்பாக தோழர் தீரன் பாடிய கானா பாடலின் காணொளியை இங்கே பதிவிடுகிறோம்…
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

விவசாயிகள் போராட்டம் | ஒடுக்கும் மோடி அரசு
சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் | அமிர்தா ஊடகச் சந்திப்பு
மீண்டும் டெல்லி சலோ போராட்டம் நடத்தி, டெல்லியை நோக்கி செல்லும் விவசாயிகள் மீது கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது மோடி அரசு. இதனை கண்டித்து இன்று (22.02.2024) சென்னையில் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி, மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், வெல்ஃபேர் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னணி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, மே 17 இயக்கம், ரெட் ஸ்டார், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகள் பங்கேற்றனர்.
போராடும் விவசாயிகளை ஒடுக்கும் மோடி அரசை கண்டித்து மக்கள் அதிகாரம், மாநிலப் பொருளாளர், தோழர் அமிர்தாவின் ஊடகச் சந்திப்பு காணொளியை இங்கே பதிவிடுகிறோம்…
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

🔴LIVE: விவசாயிகளை ஒடுக்கும் மோடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் | நெல்லை
இணைப்பு 1
இணைப்பு 2
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

என்னதான் “மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கப்போவதாக” சங்கப் பரிவாரங்களும், ஊடகங்களும் பரப்பினாலும், தேர்தல் தேதி நெருங்க நெருங்க பாஜக கும்பல் செய்யும் தகிடுதித்தங்கள் அவர்களின் பயத்தை அப்பட்டமாக காட்டுகிறது. கருத்துக் கணிப்பில் தனது வெற்றி உறுதியானதாக சொல்லிக்கொண்டாலும், எதிர் கட்சிகளை உடைப்பதில் பாஜக தனது அனைத்து பலத்தையும் பயன்படுத்துவது ஏன்?
“பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்” என்று உறுதியாக பிரச்சாரம் செய்வது ஒருவகையான எதிர்மறை தேர்தல் உத்தி தான். தேர்தலில் “மக்கள் தங்களது வாக்குகள் வீணாவதை விருப்ப மாட்டார்கள்” என்று ஒரு மனநிலை உண்டு. அதனால் வெற்றி பெற அதிகமாக வாய்ப்பிருக்கும் கட்சிக்கே நடுநிலை வாக்காளர்கள் பெரும்பாலாக வாக்களிப்பார்கள் என்பதற்காக கூட பாஜக தனது ஊடக பிரிவினர் மூலமாக இந்த செய்தியை பரப்பி இருக்கலாம்.
இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியில் இருக்கும் கமல் நாத், விஜயதரணி போன்றோரை பாஜக தனது கட்சிக்கு இழுக்கப் பார்க்கிறது என்ற தகவல் ஊடகங்களில் வெளியானது. இவர்கள் இருவரும், இந்த கட்சி தாவுதல் பற்றிய தகவல் “பொய்” என்று திட்டவட்டமாக சொல்லாமல், மழுப்பலாக பேசி வருகின்றனர். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டது.
ஆனால், இவையெல்லாம் ஒன்றை தெளிவாக காட்டுகிறது. எதிர் கட்சிகள் தங்களுக்கென பாசிச எதிர்ப்பு திட்டம் ஏதும் இல்லாமல், அவ்வப்போது பாஜக தொடுக்கும் தாக்குதலை சமாளிப்பதையே முழுநேர வேலையாக செய்து வருகிறார்கள். கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்குவது, கட்சி பிரமுகர்களை பாஜக கவர்ந்திழுக்க முயற்சிப்பது ஆகியவற்றால் காங்கிரஸ் தற்போது பாஜகவின் தோல்விகளை, அடக்குமுறைகளை அம்பலப்படுத்துவதை விட்டுவிட்டு, தன்னுடைய கட்சியையும் பிரமுகர்களையும் காப்பாற்றுவதில் தனது நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறது. இந்தவகையில் தான் எதிர் கட்சிகள் பாஜக எதிர்ப்பு என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றன. தேர்தல் காலத்தில் கூட மக்களின் உண்மையான கோரிக்கைகளை முன்வைத்து பாசிஸ்டுகளை பணிய வைக்கும் எந்தவொரு இயக்கத்தையும் நடத்த எதிர்கட்சிகள் அனைத்தும் வக்கற்றதாக இருக்கின்றன. இது நவ-தாராளவாத பொருளாதார சட்டகத்தில் அனைத்து தேர்தல் கட்சிகளும் பிழைப்புவாதமாக மாறிப்போனதால் ஏற்பட்ட உள்ளார்ந்த பிரச்சினையாகும். அதை பாஜக தன்னுடைய நலனுக்காக நன்கு பயன்படுத்திக் கொள்கிறது.
படிக்க: மோடி அரசை எதிர்த்து டெல்லிக்குள் நுழையும் விவசாயிகள் போராட்டம் | புகைப்பட கட்டுரை
ஆனால் விவசாயிகளின் டெல்லிச் சாலோ 2.0 போராட்டம், இதிலிருந்து மாறுபட்டு மக்களின் உண்மையான கோரிக்கைகளை பிரதிபலிப்பதாக இருக்கிறது.
பொதுத் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு, நாட்டின் பிரதான எதிர்க்கட்சியானது மத்திய அரசின் நிறுவனத்தால் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இதை பாஜக முதல்முறையாக செய்யவில்லை. மத்திய அரசு முகமைகளை பாஜக கடந்த 10 ஆண்டுகளாக எதிர் கட்சிகளை முடக்கவும் , மோடி அரசை எதிர்த்துப் போராடும் சமூக செயல்பாட்டாளர்களை வேட்டையாடவும் பயன்படுத்தி வருகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்திலும் மத்திய அரசு முகமைகளை இவ்வாறு பயன்படுத்துவதால் தனது ஆட்சிக்கு கெட்ட பெயர் வரும், வாக்கு வங்கி பாதிக்கப்படும் என்ற எந்த அச்சமும் இல்லாமல் பாஜக இதை செய்வது, பாஜகவின் பாசிசத்தன்மையை காட்டுவதாக உள்ளது. மேலும், தேர்தல் வெற்றிக்காக கூட ஜனநாயக முகமூடியை அணிந்துகொள்ள வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இல்லை. மதவாதமும், பாசிச அதிகாரங்களும், இந்துத்துவ சங்க பரிவார படைகளும் தேர்தலில் வெற்றியை சாதிக்கப் போதுமானது என்ற நிலையில் தான் பாசிஸ்டுகள் இந்த தேர்தலை சந்திக்கிறார்கள்.
அதனால்தான் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகள் மீது ட்ரோன் மூலமாக வான்வெளியில் இருந்து கண்ணீர் புகை குண்டு வீசுவது, பெல்லட் குண்டுகளால் சுடுவது, முள்வேலிகளை அமைப்பது, சாலைகளில் ஆணிகளை பதிப்பது என மனிதத்தன்மையற்ற முறையில் தாக்குதல் தொடுக்கிறது பாசிச மோடி கும்பல். இந்த மனிதத்தன்மையற்ற தாக்குதல் தேர்தலில் பாஜகவிற்கு எதிரான வாக்குகளாக திரும்பும் என்ற கவலை மோடி கும்பலிடம் சிறிதும் இல்லை. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
படிக்க: விவசாயிகள் போராட்டமும் எதிர்க்கட்சிகளின் சந்தர்ப்பவாதமும்
ஒன்று, போராடும் விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கைகள், பாஜக கும்பல் எந்த கார்ப்பரேட்களின் புரவலராக செயல்படுகிறதோ அந்த கார்ப்பரேட் வர்க்கத்தின் நலன்களுக்கு எதிரானது. மேலும் இந்த போராட்டத்தின் உள்ளடக்கமும், வடிவமும், போராடும் செய்முறையும் வர்க்க அரசியலை வலியுறுத்துவதாக, வர்க்க அணி திரட்டலை முன்வைப்பதாக இருக்கிறது. மற்றொன்று, “வெல்லப்பட முடியாத வலிமையான தலைவர்” என்ற மோடியின் பிம்பத்தை இந்த போராட்டத்தின் வெற்றி சுக்குநூறாக உடைந்துவிடும். ஏற்கெனவே, 2021 ஆம் ஆண்டு இதைப்போன்ற போராட்டத்தால் விவசாயிகள் மோடி அரசை பணிய வைத்தது குறிப்படத்தக்கது.
இந்த போராட்டத்தை ஒடுக்க மோடி அரசாங்கம் மேற்கொண்ட சாதி மத பிளவுவாதத்தை விதைப்பது, அரசு ஒடுக்குமுறை, போராடும் விவசாயிகளை தீவிரவாதிகளாக சித்தரிப்பது, போராட்டத்தையும் போராடும் விவசாயிகளையும் கொச்சைப்படுத்துவது என அனைத்து உத்திகளையும் மீறி விவசாயிகள் 700-க்கும் மேற்பட்டோரின் இன்னுயிரை தியாகம் செய்து 2021 ஆம் ஆண்டு வெற்றி பெற்றனர்.
இவையெல்லாம் “வெல்லப்பட முடியாத தலைவர்” என்ற மோடியின் பிம்பத்தை உடைத்தது மட்டுமல்லாது, பாசிஸ்டுகளால் ஊழல்படுத்த முடியாத, அடக்குமுறைகளால் உடைக்க முடியாத போராட்ட அனுபவத்தை இந்த சமூகத்திற்கு கொடுத்தது. இந்த போர்க்குணத்தை கண்டுதான் மோடி கும்பல் அஞ்சுகிறது.
தேர்தல் வெற்றிக்காக கூட, மக்களுடைய அவசியமான பிரச்சினைகளான வேலை வாய்ப்பின்மை, வறுமை, ஊட்டச்சத்து குறைபாடு, அரசு அடக்குமுறைகள், உரிமைகள் பறிக்கப்படுதல், கல்வி, மருத்துவம், வாழ்வாதாரம் என எதையும் பேசு பொருளாக்காமல், தங்களது கட்சி பிரமுகர்களையும் கூட்டணி கட்சிகளையும் எதிரணிக்கு சென்று விடாமல் தடுக்கும் பணியை செய்துகொண்டிருப்பது தான் “பாஜகவிற்கு மாற்று” என்று சொல்லிக்கொள்ளப்படும் காங்கிரஸ் கட்சியின் நிலை.
இந்த நிலையில் தான் தங்களது அடிப்படை வர்க்க நலன்களை வலியுறுத்தி நடத்தப்படும் விவசாயிகளின் போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக மாற்றுவது, விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது, உலக வர்த்தக கழகத்தில் இருந்து இந்தியா விலக வேண்டும், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் தருவது போன்ற தங்களது வர்க்க நலன்களை விவசாயிகள் முன்வைத்து போராடுகிறார்கள். இதற்கு நேர் எதிரான நலன்களை உடைய கார்ப்பரேட்டுகளின் சேவகனாக செயல்படும் மோடி அரசு மறுமுனையில் நிற்கிறது. விவசாயிகளின் போர்க்குணமிக்க போராட்டத்தையும் மோடி அரசின் மனிதத்தன்மையற்ற ஒடுக்குமுறைகளையும் இந்த சமரசப்படுத்த முடியாத வர்க்க நலன்களின் பின்புலத்தில் இருந்துதான் பார்க்கவேண்டும். அப்போதுதான் விவசாயிகளின் போராட்டம் இந்த காலத்தின் முன்மாதிரியான போராட்டம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
![]()
சீனிச்சாமி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

🔴LIVE: விவசாயிகளை ஒடுக்கும் மோடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் | சென்னை
இணைப்பு 1
இணைப்பு 2
இணைப்பு 3
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

அநீதிக்கு எதிராகப் போராடவேண்டும் என்ற உணர்வை கொடுக்கும் கல்வி!
| பேராசிரியர் ப.சிவக்குமார்
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

போராடும் விவசாயிகள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தும் மோடி அரசு!
| தோழர் வெற்றிவேல்செழியன்
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

குறைந்த பட்ச ஆதார விலை கோரிக்கை மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மோடி அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து தலைநகர் புது டெல்லியை நோக்கி மீண்டும் பேரணியை துவங்கியுள்ளனர் விவசாயிகள். அவர்கள் மீது போலீசு ட்ரோன் மூலம் கொடூர தாக்குதல்களை நடத்தி வருகிறது.
சில வாரங்களுக்கு முன்பு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தை இலட்சக்கணக்கான விவாயிகள் தொடங்கினர். ஆனால், தலைநகரில் இருந்து 200 கி.மீ தொலைவில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் 2020-21 ஆம் ஆண்டுகளில் விடாப்பிடியான போராட்டத்தை நடத்தி மோடி அரசை பணியவைத்தனர். எனவே தற்போதையப் போராட்டத்தில், போராடும் விவசாயிகளை தலை நகருக்குள் நுழைய விடக்கூடாது என்பதற்காக மிகவும் கடுமையாக அடக்குமுறையை ஏவி வருகிறது பாசிச மோடி அரசு. அவர்களை தலை நகருக்குள் நுழைய விடாமல் தடுக்க காண்கிரீட் தடுப்புக்கள், இரும்பு தடுப்புக்கள், இரும்பு முட்கம்பிகள், இரும்பு கூர்முனைகள் ஆகியவை மூலம் நெடுஞ்சாலைகளை அடைத்தனர். எனினும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் தடுப்பரண்களை உடைத்து முன்னேறினர்.
பஞ்சாப், ஹரியானா இடையேயான எல்லைக்கு அருகில் உள்ள ஷம்பு நகரில் இருந்த விவாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியது அரசு. அதில் மக்காச்சோளம், தானியம், பருப்பு வகைகள் மற்றும் பருத்தி உள்ளிட்ட சில குறிப்பிட்ட பயிர்களுக்கு உத்தரவாத விலையில் ஐந்தாண்டு ஒப்பந்தங்களை வழங்கும் அரசாங்கத்தின் முன்மொழிவை அவர்கள் நிராகரித்தனர். அவர்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று மீண்டும் விவசாயிகள் டெல்லியை நோக்கிய பேரணியை துவங்கியுள்ளனர். அவர்கள் மீது ட்ரோன் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது பாசிச மோடி அரசு.







புகழ்
நன்றி: அல்ஜசீரா
🔴LIVE: வேண்டாம் பிஜேபி வேண்டும் ஜனநாயகம் தெருமுனைக் கூட்டம்
| வேலூர் – காஞ்சிபுரம், இராணிப்பேட்டை
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

வேளாண் பாடத்திட்டம் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் செயல்படுத்த வேண்டும்! | அக்ரி மு.மாதவன்
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

பட்டாசு ஆலை தொழிலாளர்களின் வலிகளும் வேதனைகளும்!
காலையில போனவள
மாலையில காணலையே!
கரிக்கட்டைய பார்த்து கலங்கி நானும் போனேனே!
காலையில போய் வாரேன்னு சொல்லிவிட்டு போனா….
போனவ வரலையே
பொழுதும் கூட போகலையே…
ஒரு நாள் லீவு போட்டிருந்தா
ஒரு மாதம் வாழ்ந்திருப்பா…
ஓடாய் தேஞ்சு உழைச்சவ
இன்னைக்கு ஓலையில கெடக்குறா….
இறந்தவன் குடும்பங்களுக்கு இழப்பீடு கொடுக்கிறான்…
இறக்கிற தேதிய எங்களுக்கும் குறிக்கிறான்….
முதலாளிகளின் அடியாளாய் அரசுதான் இருக்குது…
எங்களோட வேர்வையில்தான்
உங்க பொழப்பே நடக்குது…
உங்களிடம் எங்களுக்கு பாதுகாப்பு இல்ல…
உலகத்துக்கே தெரியும் இது கார்ப்பரேட் கொள்ள…
உங்களிடம் உரிமைகளை கேட்பதில் நியாயம் இல்ல…
போராட்டம் இல்லாமல் எதற்கும் தீர்வு இல்ல…
தொழிலாளர் வர்க்கமாய் அணி திரள்வோம்…
தோல் சேர்ந்து தோட்டாக்களையும் எதிர்த்து நிற்போம்…
புதிய உலகம் படைத்திட புறப்படுவோம்…
பூமி நமக்கே சொந்தம் என முழங்கிடுவோம்…
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
