privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

விவசாயிகள் போராட்டம் வெற்றி : சாதனையும் கற்றுக்கொள்ள வேண்டியவையும்!

தோற்று போயிருப்பது மக்களுக்காக யோசிக்கும் அரசு அல்ல. கார்ப்பரேட்களின் நலனை தனது உயிர்மூச்சாக கொண்டிருக்கும் காவி - கார்ப்பரேட் பாசிச மோடியின் அரசு. அது பழிவாங்கும் என்பதை உணர்ந்து விவசாயிகளை காக்க வேண்டும்.

உணவுக்குக் கையேந்தப் போகிறோமா ? || நெருங்கி வரும் இருள் !

கார்ப்பரேட்டுகளின் பிடியில் உணவு தானிய உற்பத்தியும் விநியோகமும் செல்கையில் அவை மீண்டும் பஞ்சம் பட்டினியை நோக்கி இவ்வுலகை இட்டுச் செல்லும்.

விரைவுபடுத்தப்படும் விவசாய சட்ட சீர்திருத்தங்கள் : பின்னணி என்ன ?

உணவு தானிய உற்பத்தியை மையமாகக் கொண்டிருக்கும் இந்திய விவசாயத்தை ஏகாதிபத்தியத்தின் நலனுக்கான விவசாய உற்பத்தி முறையாக ஒழுங்கமைக்கவே வேளாண் சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன

பட்ஜெட் 2021 : விவசாயத்திற்கு ‘பெப்பே’ காட்டிய மோடி அரசு !

மொத்த பட்ஜெட்டில் விவசாயத்திற்கும் அதன் துணை நடவடிக்கைகளுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் பங்கின் அளவு சென்ற ஆண்டில் இருந்த 5.1% லிருந்து தற்போது 4.3% ஆக குறைந்திருக்கிறது.

டெல்லி போராட்டம் : துவங்கியது சங்கிகளின் வெறியாட்டம் !

தடைச் செய்யப்பட்ட விவசாயிகளின் போராட்ட எல்லைக்குள் எப்படி இந்தக் கும்பல் நுழைய முடிந்தது ? போலீசின் உதவியின்றி இந்தக் கும்பலால் உள்ளே நுழைந்திருக்க முடியாது என்பது உறுதி.

வன்முறை பூச்சாண்டி காட்டி டெல்லி போராட்டத்தை கலைக்க முயலும் மோடி அரசு !

பாஜக மற்றும் சங்க பரிவாரக் கும்பல், ஊடக விவாதங்களின் மூலமாகவும், சமூக வலைத்தளங்களின் மூலமாகவும் விவசாயிகள் சங்கத்தில் இருக்கும் சிறு சிறு சலசலப்புகளை பூதாகரமாக காட்டி விவசாயிகள் பலமிழந்துவிட்டதாக பேசுகிறது.

கைவிடப் போகிறோமா நமக்கான விவசாயிகள் போராட்டத்தை !

6
எஜமானர்கள் சுட்டிக் காட்டும் நபர்களைப் பாய்ந்து தாக்கும் விசுவாசமான ஏவல் நாயைப் போல, தனக்குப் படியளக்கும் அம்பானி, அதானிக்காக விவசாயிகளின் கழுத்தைக் கவ்வ, மோடி அரசுக்கு இந்த ”வன்முறை” ஒரு பொன்னான வாய்ப்பு.

டிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி ! கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு !

டெல்லிக்குள் டிராக்டர் பேரணிக்காக நுழைய முயன்ற விவசாயிகள் மீது தடியடி நடத்தத் துவங்கியிருக்கிறது டில்லி போலீசு. விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டு வீசியிருக்கிறது.

தமிழகம் வெற்றி நடைபோடுகிறதா, கூழுக்கு அழுகிறதா?

1
நிவர், புரெவி புயல்கள், பருவம் தப்பிப் பெய்த ஜனவரி மாத கனமழை ஆகியவை காரணமாக டெல்டா உள்ளிட்ட 14 மாவட்ட விவசாயிகள் நிர்க்கதியாக நிற்கையில், தமிழகம் வெற்றி நடைபோடுவதாகத் தினந்தோறும் விளம்பரங்களை வெளியிட்டு சுயதம்பட்டம் அடித்து வருகிறார், எடப்பாடி பழனிச்சாமி.

சர்வதேச நோக்கில் விவசாயிகள் போராட்டத்தின் முக்கியத்துவம் !

0
புதிய வேளாண் சட்டங்களால் உள்நாட்டு நிறுவனங்கள் மட்டும் பயனடையப் போவதில்லை. அபாயகரமான அந்நிய வேளாண் தொழிற்கழகங்களும் பயனடையக் காத்திருக்கின்றன.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற கார்ப்பரேட்டுகளின் அடிமடியில் கை வைப்போம் !

0
“சட்டவிரோதப் போராட்டங்களின் மூலம் ஜனநாயகத்தின் மாண்புகளை அழிக்க அனுமதிக்க முடியாது” என அமெரிக்க வன்முரையைக் கண்டிக்கிறார் மோடி. இது விவசாயிகள் போராட்டத்தைக் குறிவைத்துக் கூறப்பட்ட வாசகங்கள்தான்.

டெல்லி சலோ : பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியை வீழ்த்திய நிலமற்ற தலித் கூலி விவசாயிகள் !

“தலித்துக்கள் உட்பட எல்லா பிரிவு மக்களும் இணைந்து போராடும், இத்தகைய கூட்டுத்துவ உணர்வு சமூகத்தில் சாதிய உணர்வை அழித்தொழிப்பதற்கு வழிவகுக்கும் என்று நான் நம்பிக்கை வைத்துள்ளேன்.”

வேளாண் சட்டத்தினை அமல்படுத்தத் துடிக்கும் மோடி அரசு !

அதிகப்படியான விளைபொருட்களை MSP-க்குள் கொண்டுவருவதும் அதனை அரசே கொள்முதல் செய்வதும்தான் விவசாயிகளை காப்பாற்றும் தீர்வு. ஆனால் வேளாண் சட்டமோ MSP-யும் APMC-யும் இனி இல்லை என்கிறது.

அம்பானி – அதானி கொழுக்கவே வேளாண் சட்டத் திருத்தம்!

நிலத்தில் எதைப் பயிரிட வேண்டும்; எந்த உரத்தை போட வேண்டும், என்ன விலையைத் தீர்மானிக்க வேண்டும் போன்ற அனைத்து உரிமைகளையும் விவசாயிகளிடமிருந்து பறித்து கார்ப்பரேட்டுகளுக்குக் கொடுப்பதே வேளாண் திருத்தச் சட்டம்.

குஜராத் மாடல் : விவசாயிகளின் டெல்லி சலோவில் குஜராத் பங்கேற்காத பின்னணி ?

நாங்கள் இதையெல்லாம் டெல்லி சங்கமத்தில் பேசுவோம். அதனால்தான் நாங்கள் அங்கு செல்வதை அவர்கள் விரும்பவில்லை. நாங்கள் அங்கு சென்று பேசினால் உண்மையான குஜராத் மாடல் அனைவருக்கும் அம்பலப்பட்டு போகும்.

அண்மை பதிவுகள்