சென்னை : மக்கள் அதிகாரம் மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் | நிகழ்ச்சி நிரல்
மார்ச்-30 அன்று சென்னை தி.நகர் முத்தரங்கன் சாலையில் நடைபெறும் இப்பொதுக்கூட்டத்தில் சி.பி.ஐ. சி. மகேந்திரன், தோழர் தியாகு, திராவிடர் மாணவர் கழகத்தின் பிரின்ஸ் என்னெரசு பெரியார் உள்ளிட்டோர் உரையாற்றவிருக்கின்றனர்.
அரசியல் அராஜகங்களுக்கு முடிவு கட்டுவோம் – விழுப்புரம், திருச்சி பொதுக்கூட்டம் !
அரசியல் அக்கிரமங்களுக்கும் அராஜகங்களுக்கு முடிவு கட்டும் போராட்டங்கள் தேவை ! - மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்
கடலூர் நிவாரணப் பணியில் மக்கள் அதிகாரம் – செய்தி, படங்கள்
மக்கள் வெள்ளத்தில் பாதிப்பு அடைந்து தவித்துக் கொண்டிருந்த போது எட்டிப்பாக்காத போலிஸ், மக்கள் அதிகாரம் தொண்டர்களின் பணிகளை பார்த்து உடனே அங்கு வந்து உயர் அதிகாரிகளுக்கு உளவு செய்தி அனுப்புகிறது.
தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றத்துடிக்கும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யை எதிர்கொள்வோம் ! | மக்கள் அதிகாரம்
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலுக்கு இந்துராஷ்டிரத்துக்கான சோதனைக்களம்தான் தற்போதைய நடவடிக்கைகள் என்றால் அதை வீழ்த்துவதற்கான நடவடிக்கைகளுக்கும் பாசிச எதிர்ப்பு சோதனைக்களம்தான். அந்தக்களம் நமது தெருக்களில்தான் தொடங்கும். எதிர்கொள்வோம் தமிழகமே!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் முதலாமாண்டு நினைவேந்தல்
தூத்துக்குடி மக்களுக்குத் தமிழகமே துணை நிற்கும் என்பதை உணர்த்த மே 22 அன்று தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகளின் படங்களை வைத்து நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
ஜிக்னேஷ் மேவானி கைது ! பாசிச மோடி – அமித்ஷா கும்பலை விமர்சிப்போருக்கு ஒரு எச்சரிக்கை !
இது ஏதோ குஜராத் பிரச்சினை அல்ல; ஜிக்னேஷ் மேவானியின் கைதினை எதிர்த்துப் போராடாவிட்டால் அடுத்து தமிழ்நாட்டிலும் மோடிக்கு எதிரானவர்களை வேறு மாநில போலீசை வைத்து கைது செய்யும் நிலை ஏற்படும்.
விசிக, மதிமுக, நாம் தமிழர் கட்சிகளுக்கு தனிச் சின்னம் மறுப்பு! | மக்கள் அதிகாரம் கண்டனம்
சிறிய கட்சிகளை ஒழித்துக் கட்டி பெரிய கட்சிகள், கார்ப்பரேட் கட்சிகள் மட்டுமே தேர்தல் ஜனநாயகத்தில் போட்டியிட முடியும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது தேர்தல் ஆணையம். இப்படிப்பட்ட தேர்தல் ஆணையம் ஒரு நேர்மையான தேர்தலை நடத்துமா?
டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடு ! திருச்சி பெருவளப்பூர் மக்கள் ஆட்சியரிடம் மனு !!
தற்காலிகமாக மூடப்பட்ட டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக் கோரியும், விவசாய நிலங்களை நாசம் செய்யும் விலங்குகளின் அட்டகாசங்களைக் கட்டுப்படுத்தவும் ஆட்சியரிடம் மனு.
ஒக்கி புயல் : மக்கள் அதிகாரம் தோழர்கள் மீதான பொய் வழக்கு ரத்து !
ஒக்கிப் புயல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் மீதான பொய் வழக்கு ரத்து செய்யப்பட்டுவிட்டது. தோழர்களைத் தாக்கி, பொய் வழக்கு போட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ?
தமிழகத்தை நாசமாக்காதே ! மதுரை அரங்கக்கூட்ட செய்தி | படங்கள்
மக்கள அதிகாரம் சார்பில் 19.08.2019 அன்று மாலை மதுரையில் நடந்த அரங்கக் கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்
ஹேமந்த் சோரன் கைது ! வெறி பிடித்து அலையும் மோடி அரசு !
02.02.2024
ஹேமந்த் சோரன் கைது ! வெறி பிடித்து அலையும் மோடி அரசு !
பத்திரிகைச் செய்தி
ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் நேற்றைய தினம் தனது பதவியை இராஜினாமா செய்தார்.அன்றைய தினமே அவர் அமலாக்கத்துறையில்...
ஆகஸ்ட் 30 : உலக காணாமலடிக்கப்பட்டோர் தினம் ! தஞ்சை ஆர்ப்பாட்டம் !
அரசியல் எதிரிகளை அழித்தொழிப்பது என்ற நிலையை கடந்து, அப்பாவிகளை கடத்திக் கொல்வது மூலம் சமூகத்தை அச்சுறுத்துவது என்ற நோக்கத்தில் பாசிச அரசுகள் செயல்படுகின்றன.
இனவெறியை தூண்டும் சீமான் மீது நடவடிக்கை எடு || மக்கள் அதிகாரம் புகார்
வடமாநில மற்றும் தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கும் மக்களுக்கும் மோதலை ஏற்படுத்தி ரத்தம் குடித்து அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவே சீமானும் சாட்டை துரைமுருகனும் இதை செய்து வருகின்றனர்.
மூடு டாஸ்மாக்கை – காங்கயத்தில் ஆர்ப்பாட்டம்
குடி போதையில் கெட்ட குடும்பம் கோடிகளை தாண்டுது; சாராயம் தான் கொள்கையென அரசாங்கம் சொல்லுது ! பொறுக்கி செய்யும் வேலையெல்லாம் அரசாங்கம் செய்யுது; இத பொறுப்போட செய்வதற்கே அதிகார வர்க்கம் இருக்குது.
நூற்றாண்டு கால சுடுகாட்டு பிரச்சினையைத் தீர்க்க வழிகாட்டிய மக்கள் அதிகாரம் !
கடந்த 100 ஆண்டு காலமாக தாழ்த்தப்பட்ட மக்கள் இறந்தவர்களின் உடலைப் புதைக்க முடியாமல் அவதிப் பட்டு வந்துள்ளனர். அப்பிரச்சினையை தீர்வு நோக்கி முன் நகர்த்தியுள்ளது மக்கள் அதிகாரம்.