அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 31, இதழ் 11 | செப்டம்பர், 2016 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: காஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம்!
- வருங்கால வைப்புநிதி மோசடிகள் : அரசு-முதலாளிகளின் கூட்டுக் களவாணித்தனம்!
- இந்தியனே… காஷ்மீரின் குரலைக் கேள்!
- காவிரி : தேசிய ஒருமைப்’பாட்டை’ நிறுத்து!
- சதியும் சாதியும்
- “மாட்டுச் சாணம்” கோஹினூர் வைரத்தைவிட மதிப்புமிக்கது!”
- கல்வியுரிமையைப் பறித்து… குலத் தொழிலைத் திணித்து
- நீட் (NEET) தேர்வு: நரியின் சாயம் வெளுத்தது!
- தோழர் மணிவண்ணனுக்கு சிவப்பஞ்சலி!
- மக்களாட்சியா, மர்ம ஆட்சியா?
- கார்ப்பரேட் சாமியார்கள் : இந்துத்துவ பாசிசத்தின் நவீன ஏஜெண்டுகள்!
- “உங்களுக்குள் ஆதிக்க சாதிப் புத்தி இல்லையா?”
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











