மக்கள் அதிகாரம்
டாஸ்மாக்கிற்கு எதிராகப் பேசினால் சிறை ! ஆவலூர் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதியின் அடாவடி !
கொரோனாவால் சிறையில் உள்ள தண்டனை கைதிகளையே விடுதலை செய்து வரும் நிலையில், மக்கள் அதிகாரம் தோழர்கள் இருவரை எதற்கு சிறைபடுத்த வேண்டும்.
மூடு டாஸ்மாக்கை – மீண்டும் ஒலிக்கும் மக்கள் அதிகாரத்தின் போர்க்குரல் !
கொரோனா கொடுமைகளுக்கு மத்தியிலும், டாஸ்மாக்கை திறந்து தமிழகத்தின் தாலியை அறுக்க நினைக்கும் எடப்பாடி அரசை கண்டித்து தமிழகமெங்கும், மக்கள் அதிகாரம் தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி – கடலூர் – விருத்தாசலம் : மூடு டாஸ்மாக்கை ! களமிறங்கிய மக்கள் அதிகாரம் !
டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதைக் கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் இன்று, கடலூர் மற்றும் விருத்தாச்சலம் பகுதிகளில் போராட்டம் நடத்தப்பட்டது.
நெல்லை பழைய பேட்டை கைத்தறி நெசவாளர் நிலை : நிவாரணம் கேட்டுப் போராடினால் வழக்கா ?
நொடிந்து வரும் கைத்தறி நெசவாளர்களின் கழுத்தை நெருக்குகிறது, கொரோனாவைவிட கொடுமையான இந்த அரசுக் கட்டமைப்பு.
கோவில் திருவிழா பணத்தை கொரோனா நிவாரணத்திற்கு பயன்படுத்திய கிராம மக்கள் !
கொரோனா பேரிடர் சமயத்தில் விழுப்புரம், காரப்பட்டு கிராம மக்கள் கோவில் திருவிழாவுக்காக சேமித்துவைத்த பணத்தைக் கொண்டு தங்கள் கிராமத்தில் நிவாரணப் பணிகளை செய்துள்ளனர்.
டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடு ! இப்போது மூடவில்லை என்றால் வேறு எப்போது ?
கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை மக்கள் படும் துன்பத்தை துயரத்தை இழப்புகளை மதிப்பிடுகையில் டாஸ்மாக் மூலம் வரும் வருமானம் எடப்பாடி அரசுக்கு ஒரு பொருட்டே அல்ல.
தஞ்சை : நிவாரணப் பணிகளில் மக்கள் அதிகாரம் தோழர்கள் !
தஞ்சை பகுதி மக்கள் அதிகாரம் சார்பில் சுமார் 70 பயனாளிகளுக்கு அரிசி, மசாலா உள்ளிட்ட நிவரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
விழுப்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா நிவாரணப் பணிகளுக்கு தோள் கொடுங்கள் !
விழுப்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்கள் அதிகாரம் தோழர்கள் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நீங்களும் இணையுங்கள்...
ரேபிட் கிட் : வெறும் ஊழல் அல்ல மக்களின் உயிரோடு விளையாடும் விளையாட்டு !
மக்களுக்கு தேவையான உணவு உடை இருப்பிடம் மருத்துவம் என அனைத்தையும் வழங்கவேண்டிய அரசே இன்று மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறிப்போயிருப்பதையே ரேப்பிட் கிட் விவகாரம் எடுத்துக்காட்டுகிறது.
தமிழகம் தழுவிய அளவில் நடைபெற்ற “வீட்டிலிருந்தும் குரல் எழுப்புவோம்” நிகழ்வு ! படங்கள் !
வீட்டில் இருந்தே குரல் எழுப்புவோம் நிகழ்வில் மக்கள் அதிகாரம் உள்ளிட்டு பல்வேறு அமைப்பு தோழர்கள் பங்கேற்ற நிகழ்வின் தொகுப்பு. பாருங்கள்... பகிருங்கள்...
“வீட்டிலிருந்து குரலெழுப்புவோம் !” தமிழகம் முழுவதும் நடந்த கவன ஈர்ப்பு நிகழ்வு செய்தி – படங்கள்
கொரோனா ஊரடங்கு நடவடிக்கையால் மக்கள் பட்டினியில் சாகும் சூழல் உருவாகியுள்ளது. எனவே வீட்டில் இருந்து குரலெழுப்பும் போராட்டத்தை மக்கள் அதிகாரம், மே பதினேழு இயக்கம், தந்தை பெரியார் திராவிடக் கழகம், திராவிட விடுதலைக் கழகத் தோழர்கள் மேற்கொண்டனர்.
கொரோனா ஊரடங்கு : உதவிப்பணிகள் மேற்கொள்ளும் மதுரை மக்கள் அதிகாரம் !
ஊரடங்கு நடவடிக்கையால் அல்லல் பட்டு வரும் மக்களுக்கு உதவும் வகையில் மதுரை மக்கள் அதிகாரம் தோழர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை : கொரோனா ஒழிப்பு தூய்மைப் பணியாளர்களின் அவலநிலை !
நாடு முழுக்க தூய்மைப் பணியாளர்களின் கால்களைக் கழுவி பாதபூஜை செய்யும் கயவாளித்தனத்துக்கும், உண்மை நிலவரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.
கொரோனா நிவாரண நடவடிக்கையில் மக்கள் அதிகாரம் ! செய்திகள் படங்கள்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களுடன் இணைந்து மக்கள் அதிகாரம் தோழர்கள் மேற்கொண்ட கொரோனா நிவாரணப் பணிகளின் செய்தித் தொகுப்பு.
கடலூர் : தூய்மைப் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுத்த மக்கள் அதிகாரம் !
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முன் வரிசையில் நிற்கும் தூய்மைப் பனியாளர்களின் துயரங்களையும், அதை சரி செய்ய மக்கள் அதிகாரம் மேற்கொண்ட முயற்சியையும் விளக்குகிறது இப்பதிவு.