Thursday, June 18, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4648 பதிவுகள் 3 மறுமொழிகள்

ஜார்க்கண்டில் பழங்குடியின மக்களிடையே மதக்கலவரத்தைத் தூண்டும் பாசிச கும்பல்!

“இந்து பழங்குடியினர் மட்டும்தான் உண்மையான பழங்குடியினர்; கிறிஸ்தவ பழங்குடியினர் போலியானவர்கள். அதனால் அவர்கள் பழங்குடியின பட்டியலிலிருந்து நீக்கப்பட வேண்டும்" என்று கிறிஸ்தவ பழங்குடியினருக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தில் பாசிச கும்பல் ஈடுபட்டுள்ளது.

அணுக்கனிம சுரங்கம்: தமிழ்நாட்டை இந்துராஷ்டிரத்தின் பின்நிலமாக மாற்றும் நடவடிக்கை

"2006 ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசானது அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுப்பதற்கான திட்டத்தைக் கொண்டு வந்ததிலிருந்து தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். ஆனால் அரசு இத்திட்டத்தை நிறுத்தவில்லை" - கிள்ளியூரைச் சேர்ந்த ஜோஸ் பெல்பின்

சிவகங்கை: 20 மாதங்களாக ஊதியம் வழங்காமல் அரசுப் பள்ளி ஆசிரியர்களை வஞ்சிக்கும் திமுக அரசு!

தங்களின் கோரிக்கைகளுக்காக ஆசிரியர்கள் தொடர்ச்சியாகப் போராடி வந்தாலும் அரசானது பேச்சுவார்த்தை என்கிற பெயரில் போராட்டத்தைக் கலைத்து விடுகிறது. அதன் பிறகு ஆசிரியர்களின் எந்த கோரிக்கையையும் நிறைவேற்றுவது இல்லை.

மரணத்தை வென்றவன் | பகத் சிங் | பு.மா.இ.மு | சிறு வெளியீடு

அவன், சூரியன் மறையாத சாம்ராஜ்ஜியம் என மார் தட்டிக் கொண்டு நின்ற கொள்ளைக்கார கொடுங்கோல் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை தூக்கு மேடையிலிருந்து காறி உமிழ்ந்தவன் | வாங்கிப் படியுங்கள்! | நன்கொடை: ₹20 | தொடர்புக்கு: 9444836642

செப்டம்பர் 28 பகத்சிங் பிறந்தநாள் | பெண்கள் மீதான பாலியல் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவோம்! | துண்டறிக்கை

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு அடிப்படையாக இருக்கக் கூடிய சமூகக் காரணிகளை ஒழித்துக் கட்டுவோம். அனுதினமும் பெண்கள் மீது பயங்கரவாத போரைத் தொடுத்து வரும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க கும்பலை வீழ்த்துவோம்.

தொழிலாளர் நலனுக்காய் தோழராய் இணைந்தோம்! – NSEU

சென்னை, சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க தலைமையிலான தொழிலாளர்களின் தைரியமான முடிவிற்கு எங்கள் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களது நியாயமான கோரிக்கைகள் மிக விரைவாக ஏற்கப்படும் என்று நம்புகிறோம்.

புதுச்சேரி மின்கட்டண உயர்வு: மின்சாரத் துறை கார்ப்பரேட்மயமாக்கப்படுவதன் விளைவே!

பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாலும் மக்களவைத் தேர்தல் குறுக்கிட்டதாலும், மின் கட்டண உயர்வை பா.ஜ.க - என்.ஆர் காங்கிரஸ் அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. ஆனால், தேர்தல் முடிந்த பின் ஜூன் 16 ஆம் தேதி அன்று முன்தேதியிட்டு மின் கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ளது.

ஐ.நா தீர்மானம்: இஸ்ரேலின் இனப்படுகொலையை ஆதரிக்கும் பாசிச மோடி அரசு

தற்போது ஐ.நா தீர்மானத்தின் மீதான வாக்களிப்பைப் புறக்கணித்ததன் மூலம் போர் வெறி பிடித்த இஸ்ரேல் – அமெரிக்காவின் இனப்படுகொலைக்கு ஆதரவாக நிற்பதைப் பாசிச மோடி கும்பல் உறுதிசெய்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவில்: 2,000 ஏக்கர் நிலத்தை விற்றுத்தின்ற தீட்சிதர்கள்

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமாக தற்போது எவ்வளவு பரப்பளவு நிலம் உள்ளது என்பது குறித்தும், விற்கப்பட்டதாகக் கூறும் நிலத்தின் விவரங்களையும் அறநிலையத்துறை தாசில்தார் அறிக்கை அளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.

சிதம்பரம் நடராஜர் கோவில் வருமானம்-சொத்துக்கள்: தின்று கொழுக்கும் தீட்சதர்கள் | தோழர் சாந்தகுமார்

சிதம்பரம் நடராஜர் கோவில் வருமானம்-சொத்துக்கள்: தின்று கொழுக்கும் தீட்சதர்கள் | தோழர் சாந்தகுமார் https://www.youtube.com/watch?v=GQu9TJk3dZk காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மறுக்கும் மோடி அரசு!

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 13.60 ரூபாயும், டீசலுக்கு 13.82 ரூபாயும் குறைக்கப்பட வேண்டும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், பாசிச மோடி அரசு அதைச் செய்யவில்லை.

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் | தோழர் விஜயன்

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் | தோழர் விஜயன் https://www.youtube.com/watch?v=vMBGzrtTxBY காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

மத்தியப் பிரதேசம்: பாலியல் வன்கொடுமை நடைபெறுவதை மக்கள் வேடிக்கை பார்க்கும் அவலம்

பொதுவெளியில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படும்போது அதனைத் தடுக்காமல் வீடியோ எடுத்துச் செல்லும் மக்களின் மனநிலை எப்படியானது என்பதை வார்த்தைகளால் கூற முடியாது.

அசாம்: சட்டவிரோத குடியேறிகள் என்று கூறி முஸ்லீம்களின் வீடுகளை இடிக்கும் பா.ஜ.க அரசு!

திடீரென்று செப்டம்பர் 12 ஆம் தேதி காலை 10 மணிக்கு உடனடியாக இடத்தை காலி செய்யும்படி போலிசார் தெரிவித்தனர். வேறு இடத்திற்குச் சென்று தங்குவதற்கு இடமில்லை என்று பேசிக் கொண்டிருக்கும் போதே அடுத்த சிறிது நேரத்தில் முஸ்லீம் மக்களின் தற்காலிக வீடுகளை புல்டோசரைக் கொண்டு போலிசார் இடித்தனர்.