privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு களச் செய்தியாளர்

வினவு களச் செய்தியாளர்

வினவு களச் செய்தியாளர்
304 பதிவுகள் 0 மறுமொழிகள்

இருளில் ஆட்டோ ஓட்டுநர்களின் எதிர்காலம் | சி.ஐ.டி.யு. தோழர் பா.பாலகிருஷ்ணன் நேர்காணல்

ஆட்டோ தொழிலாளர்கள் இனி எதிர்கொள்ளப் போகும் பிரச்சினைகள் என்ன என்பதை நம்மிடம் பகிர்கிறார், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலர் தோழர் பா.பாலகிருஷ்ணன்.

கொரோனா : தூய்மைப் பணியாளர்களின் துயரம் ! தோழர் சீனுவாசலு நேர்காணல் !

கொரோனா பேரிடரில் முன் களப் போராளிகளாக நிற்கும் தூய்மைப் பணியாளர்களின் நிலை என்ன என்று விளக்குகிறது இந்த நேர்காணல்.

அஞ்சாதே ! போராடு ! மக்கள் அதிகாரம் மாநாடு | நேரலை | Vinavu Live

CAA – NRC – NPR வேண்டாம் ! கல்வி, வேலை, ஜனநாயகம் வேண்டும் ! அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் ! அஞ்சாதே போராடு !

சென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்

சென்னையின் ஷாகின் பாக் -ஆக உருமாறி இருக்கும் வண்ணாரப் பேட்டை CAA எதிர்ப்பு போராட்டக்களத்தின் நாடித் துடிப்பை பதிவு செய்கிறது இக்கட்டுரை.

சரஸ்வதி – சிந்துவெளி நாகரிகம் : இணையத்தில் பரவும் பொய் ஆதாரம் !

உபிந்தர் சிங் வேறு சில புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். அதெல்லாம் சிந்து சமவெளி நாகரிகம் அல்லது ஹரப்பா நாகரிகம் என்றே இதனைக் குறிப்பிடுகிறார். எங்கேயுமே, சரஸ்வதி நதி நாகரிகமெனக் குறிப்பிடவில்லை.

அண்ணா பல்கலை சிறப்புத் தகுதியும் 5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வும் | கருத்தரங்கம் | காணொளிகள்

அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்து திட்டமும் 5-8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திணிப்பும் மாணவர்களின் கல்வி உரிமையைப பறிக்கும் இருபெரும் ஆபத்துகள்! - கடந்த ஜனவரி-30 அன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில் CCCE நடத்திய கருத்தரங்கின் காணொளிகள்!

எமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா. வைகை

கடந்த ஜனவரி-10 அன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில் PRPC நடத்திய கருத்தரங்கில் சென்னை உயர்நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன் மற்றும் மூத்த வழக்கறிஞர் இரா.வைகை ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளிகள்!

சமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி ! | Chennai Book Fair – 2020 | புதிய நூல்கள்...

புத்தகங்களின் மீதான ஆர்வம் இளைஞர்களிடையே குறைந்துவிட்டதா? சமூக ஊடகங்கள் மற்றும் வாட்சப் மயக்கங்களைத் தாண்டி நூல்களை படிக்க வேண்டியதன் அவசியம் என்ன? தங்களது தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள் ... பதிப்பகத்தார், பிரபலங்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் !

கசக்கும் கரும்பு ! சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை !

லாரி ஓட்டுநர், கல்லூரி மாணவர், பி.இ. பட்டதாரி இளைஞர்கள் கூட, சீசனுக்காக கரும்பு வியாபாரிகளாக மாறியிருக்கும் அவலத்தையும், வாங்கும் சக்தி குறைந்துபோன மக்களின் வாழ்க்கைச் சூழலையும் எடுத்துக்காட்டுகிறது, இக்காட்சிப் பதிவுகள்.

ஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை !

தோழர் ஸ்டாலினின் எழுத்துக்களை கடும் உழைப்பைச் செலுத்தி தமிழில் கொண்டு வந்துள்ளார் அலைகள் வெளியீட்டகத்தின் தோழர் சிவம். கடை எண் 71, 72 - அலைகள் வெளியீட்டகத்தில் இந்நூல் தொகுப்பு முன்பதிவு செய்யப்படுகிறது. வாங்கிப் படியுங்கள் !

சங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்

இடதுசாரி இளைஞர்கள் ஒருங்கிணைப்பில், குடியுரிமைச்சட்டம் என்ற தலைப்பில் நடைபெற்ற ''சகாக்களின் சங்கமம்'' நிகழ்ச்சியில் பங்கேற்று, வழக்கறிஞர் அருள்மொழி, தோழர் கனகராஜ், தோழர் மகிழ்நன் ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளிகள்.

வல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க ! இப்போ உள்பாக்கெட்டுல கை வச்சிட்டானுங்க !

மக்கள் உண்மையிலேயே ஆர்.எஸ்.எஸ். சங்கிகள் மற்றும் எடப்பாடி ஆட்சியின் திருப்பாற்கடலில் எப்படி மெய்மறந்து நீந்துகிறார்கள் என்பதையறிய சென்னையின் இரு முக்கிய தொழிற்பேட்டைகளைச் சுற்றி தொழிலாளர் மாணவர்களைப் பேட்டி கண்டோம்.

CAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசமைப்பு சட்டம் ! PRPC கருத்தரங்கம் ! நேரலை...

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) - தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) - தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR) - பறிக்கப்படும் மனித உரிமைகளும் ! தகர்க்கப்படும் அரசமைப்பு சட்டமும் ! என்ற தலைப்பில் PRPC சென்னையில் நடத்தும் கருத்தரங்க நிகழ்வின் நேரலை!

NRC – NPR-ஐ தமிழகத்தில் அமல்படுத்தாதே ! சட்டமன்ற முற்றுகை | நேரலை – Live Streaming

“தமிழகத்தில் (NPR) தேசிய மக்கள் தொகை பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம்'' என எடப்பாடி அரசு அறிவிக்கும் வரையில் அனைவரும் போராட்டங்களைத் தொடருவோம் ! -மக்கள் அதிகாரம் சட்டமன்ற பேரவை முற்றுகை - நேரலை!

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு | வில்லவன் நேர்காணல்

இந்தப் பொதுத் தேர்வுத் திட்டம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்படுத்தக் கூடிய உளவியல் சிக்கல்கள் குறித்தும், இது ஏற்படுத்தப் போகும் சமூக ரீதியான பாதிப்புகள் குறித்தும் விளக்குகிறார் வில்லவன்.