Tuesday, July 21, 2026

மதுரை கச்சைகட்டி: கல்குவாரியை எதிர்த்ததால் கொலை வெறி தாக்குதல்!

இக்கொலைவெறித் தாக்குதல் நடந்த பின்பும் தற்போது வரை உரிமம் முடிந்து செயல்பட்டு வருகின்ற குவாரிகள் மீதும் ஞானசேகரனை கொலை செய்யத் திட்டமிட்ட குவாரி உரிமையாளர் மீதும் திமுக அரசு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சுங்கக் கட்டண உயர்வல்ல, மோடி அரசின் வழிப்பறிக் கொள்ளை!

0
ஏற்கெனவே மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், எரிபொருள் தட்டுப்பாட்டால் விலைவாசி மேலும் உயரும் அபாயம் உள்ளது. இவ்வாறு மக்கள் கடும் பொருளாதாரச் சுமையில் திணறிக் கொண்டிருக்கின்ற சூழலில், துளியும் அது குறித்து அக்கறையின்றிச் சுங்கக் கட்டணத்தை உயர்த்தித் தனது பாசிச முகத்தை வெளிக்காட்டியுள்ளது மோடி அரசு.

பெரம்பலூர் எம்.ஆர்.எஃப்: 30 மாதங்களாக மறுக்கப்படும் ஊதிய உயர்வு — போராடும் தொழிலாளர்களை ஒடுக்கும் நிர்வாகம்!

பெரம்பலூர் எம்.ஆர்.எஃப் தொழிலாளர்களின் போராட்டம் ஒரு நிறுவனத்தின் ஊதிய பிரச்சினை மட்டுமல்ல; ஒப்பந்தமயம், சங்க விரோதம், கார்ப்பரேட் ஆதரவு அரசுக் கொள்கை ஆகியவற்றுக்கு எதிரான தொழிலாளர் வர்க்கப் போராட்டமாகும். நிரந்தரத் தொழிலாளர், ஒப்பந்தத் தொழிலாளர், பயிற்சியாளர் என்ற நிர்வாகப் பிரிவுகளைத் தாண்டி அனைத்து தொழிலாளர்களும் ஒன்றிணைவதை நோக்கி இப்போராட்டத்தை வளர்த்தெடுக்க வேண்டும். ஆலை நிர்வாகத்தின் தொடர்ச்சியான தாக்குதல்களை முறியடிக்கும் திசைவழி இதுதான்.

அண்மை பதிவுகள்