Wednesday, July 16, 2025

டெங்கு மரணங்கள் : உசிலையில் மக்கள் அதிகாரம் பிரச்சாரம் !

0
ஆயிரக்கணக்கான மக்களுக்கு டெங்கு பாதிப்பு உள்ள நிலையிலும் அவற்றை மறைப்பதிலேயே எடப்பாடி அரசு குறியாக உள்ளது. செயலற்ற அரசை கண்டித்து மக்கள் அதிகாரத்தின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சி பெல் ஊரகப் பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள்

பொதுத்துறை நிறுவன ஊழியர்களாக உழைக்கும் வர்க்கத்திலேயே சலுகை பெற்ற வர்க்கமாக இதுநாள்வரை வலம் வந்த பெல் ஊழியர்களின் இன்றைய நிலை உத்தரவாதமற்றதாக மாறியிருக்கிறது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்ட சொன்ன பாசிஸ்ட் சாமியாரின் கொட்டத்தை அடக்குவோம்!

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்ற பேசினால் அதை திரித்தும் புரட்டியும் காட்டுவது இனியும் பலிக்காது. இந்த கேடுகெட்ட செயலை மேற்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ் - பாஜக பாசிச கும்பலை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

ஸ்டெர்லைட்டை மூடு ! பற்றி எரிகிறது தூத்துக்குடி ! போராட்ட பதிவுகள் !

0
வாயில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் பலியான 17 வயது பள்ளி மாணவி வெனிஸ்ட்டா வாயில் இருந்து கடைசியாக வெளியே வந்த வார்த்தைகள் "எங்களை அழிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடு"

நுண்கடன் தவணை ஆகஸ்ட் 31 வரை செலுத்த மறுப்போம் ! கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு !

ஆகஸ்ட் 31 வரை கடனை கடனுக்கான வட்டியை செலுத்த வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்க வேண்டும். என கோரிக்கை வைத்து மக்கள் அதிகாரம் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தஞ்சை டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் எடப்பாடி அரசு !

குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் விளைந்த தஞ்சை டெல்டா தற்போது ஒரு போகம் கூட விளைவிக்க முடியாமல் அரசின் திட்டமிட்ட சதியால் சீரழிக்கப்பட்டு வருகிறது.

ஈழம்: சென்னை போரூரில் மாணவர் முன்னணி ஆர்ப்பாட்டம்!

4
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை போலீசார் தாக்கியதைக் கண்டித்தும், சென்னை போரூர் டிரங்க் ரோடு , போரூர் சிக்னல் எதிரில் மாணவர்களின் ஆர்ப்பாட்டம் நடந்தது.

காமன்வெல்த் மாநாடும் கருணாநிதியின் சரணடைவும்

8
வரும் நாடாளுமன்ற தேர்தலில் கணிசமாக சீட் வாங்கினால்தான் மத்திய அரசிடம் பேரம் பேசி வாரிசுகளை காப்பாற்ற முடியும், கட்சியையும் காப்பாற்ற முடியும் என்பதுதான் கருணாநிதியின் நிலைமை.

திருப்புவனம் இளைஞர் லாக்கப் படுகொலை: கொலைகார போலீசை கைது செய்

அஜித்குமாரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

மதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை நேர்மையாக நடத்துக !

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் நிலவும் அதிகார முறைகேடுகளை தொடர்ந்து அம்பலப்படுத்தும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் பத்திரிகை செய்தி.

இலங்கை மக்கள் போராட்டம் வெல்லட்டும் ! பாசிஸ்டுகள் வீழ்வர் ! மக்களே வெல்வர் ! | மக்கள் அதிகாரம்

10.05.2022 இலங்கை மக்கள் போராட்டம் வெல்லட்டும்! பாசிஸ்டுகள் வீழ்வர்! மக்களே வெல்வர் ! ஆசிய நாடுகளிலேயே தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கைகளை மிகவும் தீவிரமாக அமல்படுத்திய நாடான இலங்கை இன்றைக்கு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. நேற்றைய...

வெல்லட்டும் ஐரோம் ஷர்மிளாவின் போராட்டம்!

போராளிகளை அடக்குமுறையால் சிதைத்துவிட முடியாது என்பதற்கு ஐரோம் ஷர்மிளா வாழும் உதாரணமாகத் திகழ்கிறார். வெல்லட்டும் அவரது போராட்டம்! வீழட்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்!!

உசிலம்பட்டி: குடியரசு தின கொடியேற்றத்தை தடுத்து மக்கள் போராட்டம்

மக்கள் அனைவரும் கைது செய்தாலும் பரவாயில்லை என்று துணிச்சலாக நின்றனர். வேறு வழியில்லாமல் தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தைக்கு வந்தனர்.

ஜனவரி 25: மொழிப்போர் தியாகிகள் தினத்தில் #getoutravi இயக்கம் | மக்கள் அதிகாரம்

தமிழ்நாட்டுக்கும் தமிழனத்துக்கும் தொடர்ந்து எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து, வருகின்ற 2023 ஜனவரி மாதம் 25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினத்தில் #getoutravi என்ற இயக்கம் எடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.

மதுரை : தந்தை பெரியாரின் 141 -வது பிறந்த நாள் – அரங்கக் கூட்டம் !

காவி இருள் நம்மை விழுங்கவரும் இச்சூழலில் பெரியாரின் சுடரொளியை கையில் ஏந்துவோம்! வரும் 15.09.2019 அன்று நடைபெறும் கூட்டத்துக்கு வாருங்கள் !!

அண்மை பதிவுகள்