ஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு
பாத்தரத்துக்குன்னு பெரிய பெரிய கடைங்க வந்துட்டு அவங்களே பாத்தரம் தயாரிக்கிற பட்டற வச்சுருக்காங்க. ஈயம் பூசுறதுக்கு ஆளும் வச்சுருக்காங்க. எங்களப்போல ஆளுங்களுக்கு வேலையே இல்லாம போச்சு.
குழந்தைகள் கலையின் வடிவத்தில் தம்மை வெளிப்படுத்துகிறார்கள் !
இசையமைப்பாளர்களாவார்களா, பாடகர்களாக மாறுவார்களா, ஓவியர்களாகத் திகழுவார்களா, நடிகர்களாவார்களா என்று தெரியாது ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 39 ...
நல்லா தூங்கனும் ! அதுதான் ரொம்ப நாள் ஆசை | OLA ஓட்டுனர்
நம்ம வண்டி… நெனச்சா ஓட்டலாம். தேவைன்னா ‘ஆப்’பை ஆஃப் பண்ணிட்டு லீவ் எடுத்துக்கலாம்… இப்படி நினைச்சுதான் சார் வண்டியை வாங்கினேன். மூணு வருஷத்தை ஓட்டிட்டேன். ஆனா ஒவ்வொரு நாளும் நரகமா இருக்கு.
உங்களுக்கு நாட்டிய மொழியைச் சொல்லித் தரட்டுமா ?
ஆசிரியர்களால் மட்டும் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. பெற்றோர்களிடமிருந்து உதவி வேண்டும்... குழந்தைளுடன் எப்படி பொழுதைக் கழிக்கலாம்? ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 38 ...
பள்ளிக்கும் குடும்பத்திற்கும் இடையிலான தொடர்புகளின் சாராம்சம் என்ன ?
“நேராக நில்! வீட்டிற்கு வா ஒரு கை பார்க்கிறேன்!” என்று கூறுவது போல் அவன் கையைப் பிடித்து வலிக்கும் படி திருகுகிறாள் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 37 ...
எறும்புகளின் வாழ்க்கை சுவாரசியமானது ! தெரியுமா குழந்தைகளே !
பூமியின் அடியில் இவற்றிற்கு பெரும் நகரங்கள் உள்ளன. எறும்புகள் இறக்கைகளுடன் பிறக்கின்றன தெரியுமா? ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 36 ...
விண்வெளிப் பயணம் களைப்படையா கற்பனை விளையாட்டு !
ஏராளமான பாவனைகள், புதுப்புதுக் கற்பனைகள், புதிது புதிதாக விளையாடுகிறோம், ஏனெனில் களைப்பேற்படுவதேயில்லை... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 35 ...
மாணவர்கள் கையில் பட்டாக்கத்தி : யார் காரணம் ?
பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த ரூட் சண்டை, நடப்பதற்கு முன்னரே கல்லூரி நிர்வாகத்துக்கும், போலீசுக்கும் தெரிந்து இருக்கிறது.
குழந்தைகளே ! தாய் மொழி உங்கள் மனதின் தொட்டில் !
பல குழந்தைகள், தம் தவறுகளைக் கண்டு நண்பர்கள் சிரித்துப் பரிகசிக்கக் கூடாதே என்பதற்காக ருஷ்ய மொழியில் பேச அஞ்சுகின்றனர் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 34 ...
கண்டிப்புகளும் தண்டனைகளும் குழந்தைகளைத் திருத்துமா ?
அச்சுறுத்தப்பட்ட குழந்தைகள் ஒழுங்காக நடந்து கொள்வார்கள், ஆனால் யாரைக் கண்டெல்லாம் அவர்கள் அஞ்சுகின்றார்களோ அவர்களுடனெல்லாம் பூசல் மனப்பாங்கில் இருப்பார்கள் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 33 ...
குழந்தைகளின் தூக்கத்தை அல்ல – மனசாட்சியைத் தட்டி எழுப்புங்கள் !
உண்மையில் பல சந்தர்ப்பங்களில் யாரைக் “குற்றவாளியாகக் கருதுவது என்று குழந்தைகளுக்குத் தெரியாது” என்பதை நான் நம்புகிறேன். தான் குற்றவாளியல்ல - அவ்வளவுதான். ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 32 ...
குழந்தைகளால் மகிழ்ச்சிக்காக காத்திருக்க இயலாது !
அவனுக்குப் பொறுமையில்லை. அவன் இன்றே, இப்போதே மகிழ்ச்சிகரமானவனாய் இருக்க விரும்புகிறான் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 31 ...
குழந்தைகளுடன் கலகலப்பான கணித விளையாட்டு !
இது எப்படி சாத்தியம்? சிலருக்கு மீண்டும் முக்கோணம் வருகிறது, சிலருக்குச் செவ்வகம் கிடைக்கிறது, சிலருக்கோ சதுரம், நாற்கோணம் வருகிறது.... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 30 ...
குழந்தைகளிடம் கற்பனைத் திறனைத் தூண்டும் கணிதம் !
கடினமான அல்லது எளிதான கேள்விகள் வேண்டுமா என்பதை அவர்களே முடிவு செய்யும்படி விட்டு விடுவேன் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 29 ...
காஞ்சிபுரம் அத்தி வரதர் கெடுபிடியில் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிப்பு !
“நாப்பது வருசத்துக்கு ஒரு தடவை அத்தி வரதர தண்ணியிலருந்து எடுக்கறானுங்களாம், அந்த சாமி என் புருஷன எரிச்சி குளிர் காய்ஞ்சிடுச்சிப்போல”