Tuesday, August 5, 2025

கொரோனாவில் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள் மூடு டாஸ்மாக்கை || மக்கள் அதிகாரம்

அரசுக்கு உண்மையாகவே கொரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் முதலில் செய்ய வேண்டியது டாஸ்மாக்கை மூடுவதைத் தான் ! அக்கோரிக்கை மறுக்கப்படும் பொழுது அதற்கு எதிரானப் போராட்டங்களையும் தடுக்க முடியாது.

கொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு!

இந்திய அரசாங்கம் 2019-ல் உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கிட்டதட்ட ரூபாய் 1.45 இலட்சம் கோடி தள்ளுபடி செய்திருக்கிறது. இந்தியா கடுமையாகப் பொருளாதார இழப்பில் இருக்கும் நிலையில் இந்த நடவடிக்கையை மோடி அரசாங்கம் எடுத்தது.

ஸ்டெர்லைட்டை  நிரந்தரமாக அகற்றுவோம் || மக்கள் அதிகாரம்

ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடக் கூடாது என்பதற்காகவே தூத்துக்குடி மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்த அரசும் கட்சிகளும் சேர்ந்து உருவாக்கிய குழுதான் கண்காணிப்புக் குழு. இது கண்கணிப்புக்குழு அல்ல; கங்காணி குழு.

ஆபத்தான புதிய வகை கொரோனா : அறிவியலாளர் குழுவின் எச்சரிக்கையை புறக்கணித்த மோடி

இந்த அறிக்கைகையை 2 வாரங்களுக்கு பின்புதான் அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. மேலும், அந்த அறிவிப்பில் அறிவியலாளர்கள் குழு எச்சரித்த “மிகுந்த கவனம் தேவை” என்ற சொற்கள் இடம்பெறவி

தமிழகம் முழுவதும் நடைபெற்ற மே நாள் விழா !

தற்போது ஏற்பட்டுள்ள இந்த கொரோனா ஊரடங்கு காலக் கட்டத்தில் பெரும்பாண்மையான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என்பது நாம் அறிந்த ஒன்று. மேலும், தற்போது நிகழும் இந்த மோடி அரசின் காவி - கார்ப்பரேட்...

போர்கால அடிப்படையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் பொதுத்துறை ஊழியர்கள் !

SAIL Bokaro எஃகு ஆலையிலும், 25 உயர் அதிகாரிகள் உட்பட 145 ஊழியர்கள் இரவு பகல் பார்க்காமல் மருத்துவத் தேவைக்கான ஆக்சிஜன் உற்பத்தி செய்து வருகிறார்கள். மாலை 4 மணியளவில் கூட இத்தொழிலாளர்கள் மதிய உணவினை எடுத்துக் கொள்ளாமல் வேலை செய்து வந்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி : தூத்துக்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி !

0
“கொரோனா வந்தால் நாங்கள் மட்டும்தான் இறப்போம், ஆனால், வேதாந்தா மீண்டும் இயங்கத் துவங்கினால், எங்கள் வருங்கால சந்ததிகள் அனைத்தும் அழியும். எனவே வேதாந்தா எங்களுக்கு வேண்டாம். அது மூடியது மூடியதாகவே இருக்கட்டும்” என்றும் உறுதியாக கூறினார்கள் தூத்துக்குடி மக்கள்.

உசிலை : ஆக்கிரமிப்பிற்கும் ஆதிக்கத்திற்கும்தான் சாதிவெறி || மக்கள் அதிகாரம்

“எங்களை மீறி எப்படி வாழ்வீர்கள்; ஆடு, மாடுகளை எங்கள் வயலில் எப்படி மேய்க்கப் போகிறீர்கள் என்று பார்ப்போம்” என்று மிரட்டுவது ; காலனிக்குள் சில கருங்காலி விட்டு போலீஸ் கேஸ் போடுவது ; காலனியை அழித்து விடுவோம் என்று சவால் விடுவது என காலனியையே அச்சுறுத்தி இருக்கிறார்கள் ஆதிக்க சாதி வெறியார்கள்.

கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் ரெம்டெசிவிர் மருந்து செயற்கை தட்டுப்பாடு

0
மருத்துவ துறையில் தனியார் மயத்தை ஒழித்து மக்களுக்கு மருத்துவத்தை சேவையாக செய்ய அரசு முன்வரவில்லை என்றால், கொரோனா பெரும் தொற்றில் இருந்து உழைக்கும் மக்களைக் காப்பாற்றுவது எந்த காலத்திலும் முடியாது.

கொரோனா தடுப்பூசி-ஆக்சிஜன் தட்டுப்பாடு : கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்துவிடும் கயமைத்தனம் || பு.ஜ.தொ.மு

ஒரு டோஸ் தடுப்பூசியை கோவிஷீல்டும், இன்னொரு டோஸ் ஊசியை கோவாக்சினும் போடக்கூடாது என்பது இன்னொரு நிர்ப்பந்தம். அரசு மருத்துவமனைகளில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி இல்லை. இந்த பின்னணியில்தான் தடுப்பூசி தட்டுப்பாடு வருகிறது.

கார்டியன் தலையங்கம் : மோடியின் தவறுகள் – கட்டுப்படுத்த முடியாத ஒரு பெருந்தொற்று

0
டிரம்பைப் போலவே, மோடியும் தொற்றுநோய் சீற்றமடைகையில் பிரச்சாரத்தை கைவிட மாட்டார். ஏப்ரல் மாதத்தில் ஐந்து மாநிலத் தேர்தல்களுக்கு இந்தியா தயாரானபோது, முகத்திரை அணியாத மோடி மிகப் பெரிய பேரணிகளை நடத்தினார்.

ஆக்சிஜன் கேட்டால் தேசிய பாதுகாப்பு சட்டமாம் – இந்துராஷ்டிர இளவல் ஆதித்யநாத் எச்சரிக்கை !

“கிட்டத்தட்ட 500 நபர்கள் ஆக்சிஜன் நிரப்ப வந்திருக்கின்றனர். அவர்களது கையறு நிலை எங்களுக்குப் புரிகிறது. மருத்துவமனைகள் அவர்களை அனுமதிக்கவில்லை. அரசாங்கமும் வீட்டு தனிமைப்படுதலில் உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் உருளைகள் கொடுக்க விரும்பவில்லை.”

தடுப்பூசி – ஆக்சிஜன் தட்டுப்பாடு : பிணத்திலும் பணம் பார்க்கும் கார்ப்பரேட்கள் !

0
ஆக்சிஜன் உற்பத்தி செய்வதைக் காரணமாக வைத்து மூடப்பட்ட தமது ஆலையை மீண்டும் இயக்குவதற்கு ஸ்டெர்லைட் அடிபோடுகையில் சீரம் நிறுவனமோ தனது கொள்ளை இலாபத்திற்காக மக்கள் உயிரைக் காவு கேட்கிறது.

புதிய குலக்கல்வி கொள்கை : 41 மத்தியப் பல்கலைக் கழகங்களில் பொது நுழைவுத் தேர்வு !

3 மணிநேரம் இணையவழியில் கணினியில் நடக்கும் இத்தேர்வில், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே மாணவர்கள் தேர்வெழுத வேண்டும். வேறு எந்த மாநில மொழியிலும் தேர்வுகள் எழுத முடியாது.

பு.ஜ.தொ.மு-வின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உருவானது || பத்திரிகைச் செய்தி

தொழிற்சங்க சட்டத்தின்படி கவுரவ உறுப்பினர் என்கிற பிரிவினர் இருக்கின்றனர் என்பதைக்கூட ஒப்புக்கொள்ள முடியாத அளவுக்கு பு.ஜ.தொ.மு என்கிற அமைப்பை கைப்பற்றுவதில் வெறியாக இருப்பதை தேர்தலை நடத்தப்போகிறோம் என்று சொல்லிக் கொண்டவர்களது சமீபத்திய அறிவிப்புகள் இருந்தன. ஒப்புக்கொண்ட தேர்தல் விதிமுறைகளை அப்பட்டமாக மீறினர்.

அண்மை பதிவுகள்