யூ டியூப் வீடியோ வைரலாவதற்கு சாக வேண்டுமா ?
வீடியோ வைரலாக வேண்டுமென்ன்றால் அந்த அதிபுதுமை சரக்கு வேண்டும். இல்லையேல் உங்களை இலட்சக்கணக்கானோர் பார்க்க வாய்ப்பில்லாமலே போய்விடும்.
கை ரேகை முத்திரையுடன் மாஃபியாவின் ஆட்சி !
எம்.ஜி.ஆரும் சரி, ஜெயலலிதாவும் சரி, இருவருமே தனக்குப் பின் கட்சி இருக்க வேண்டும் என்று விரும்பியவர்கள் அல்ல. தனக்குப் பின்னர் கட்சியும் ஆட்சியும் சீர்குலைந்தால்தான் தனது அருமையை உலகம் உணரும் என்பதே அவர்களது மனோபாவம்.
தென் ஆப்பிரிக்கா: தீப்பிடிக்கும் வேலை நிறுத்தப் போராட்டம்!
முதலாளிகளின் சுரண்டலும், அடக்குமுறையும் முன்னெப்போதையும் விட அதிகரித்து வரும் இன்றைய நிலையில் தொழிலாளர்கள் போர்க்குணமிக்க போராட்டத்தை தொடுக்க வேண்டும் என்ற அனுபவத்தை தென் ஆப்ரிக்க வேலை நிறுத்தப் போராட்டம் உணர்த்துகிறது.
மஞ்சு கிட்னியை ஏன் விற்றாள்?
கணவனால் ஏமாற்றப்பட்டு ஏற்கனவே இருந்த வாழ்க்கையையும் இழந்து தாயின் பராமரிப்பில் இருக்கும் மஞ்சுவுக்கு மகன் தான் இப்போதைய ஒரே நம்பிக்கை.
மாநிலக்கல்லூரி மாணவர்கள் மீது போலிசு கொலைவெறி தாக்குதல்
“மாணவர்களிடையே பிளவு ஏற்படும் என்று பேரவை தேர்தலை நிறுத்தினால், மக்களிடையே பிளவு ஏற்படுத்தும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலை நிறுத்த முடியுமா?"
மோடியின் மன் கி பாத்: கேட்க ஆள் இல்லையென்றால் அபராதமா?
மோடியின் மன் கி பாத் உரையின் 100-வது எபிசோடுக்கு முன்பு மன் கி பாத் உரையை யாரும் கேட்கவில்லை என்று தரவுகள் வெளியாகி அம்பலப்பட்டு போய்விட்டது.
கிரையோலர் ஆசியா பசிபிக் தொழிலாளர் சங்கம் கொடியேற்றும் விழா! | புஜதொமு
கிரையோலர் ஆசியா பசிபிக் தொழிலாளர் சங்கம்
கொடியேற்றும் விழா!
18.02.2024
பத்திரிகை செய்தி
மதுராந்தகம் அருகில் உள்ள பன்னாட்டு நிறுவனமான கிரையோலர் ஆசியா பசிபிக் தொழிலாளர் சங்கம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக்குழு) தலைமையை ஏற்றுக்...
சிறையில் ரெட்டி பிரதர்ஸுக்கு ராஜ உபச்சாரம்!
2004 வரை வருமான வரி கட்டுமளவு கூட வருமானம் இல்லாத பெல்லாரி மாவட்டத்து ரெட்டிகள் பழைய வகை திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் அல்ல. மதுரை மாவட்ட கிரானைட் மோசடியின் பெரிய வடிவம்தான் ரெட்டி சகோதரர்கள்.
உமாசங்கருக்கு ஆதரவாக HRPC ஆர்பாட்டம்
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட உமாசங்கருக்கு ஐ.ஏ.எஸ் க்கு ஆதரவாக ம.க.இ.கவின் தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம் தமிழகமெங்கும் நடத்திய ஆர்பாட்டக் காட்சிகள்
சபரிமலை பெண்கள் நுழைவு : திருச்சியில் PRPC கருத்தரங்கம்
23-01-2019 அன்று மாலை 5.00 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஹோட்டல் சுமங்கலி மஹாலில் இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
தோழர் வே.ஆனைமுத்து- வின் மறைவு சமூகத்தின் பேரிழப்பு || ம.க.இ.க அஞ்சலி
இன்று பாசிசம் இந்தியா முழுவதையும் வாரிச் சுருட்டத் துடித்துக் கொண்டிருக்கும் சூழலில் தோழர் வே. ஆனைமுத்துவின் மறைவு தமிழ்ச் சமூகத்துக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் பேரிழப்பு !
சி.பி.ஐ. ராகேஷ் அஸ்தானா வழக்கில் உயிருக்கு ஆபத்தென சனா புகார் !
தற்போது பேசப்பட்டுவரும் சி.பி.ஐ விவகாரத்தில் முக்கிய பாத்திரம் வகிக்கும் சதீஷ் சனா தனது உயிருக்கு ஆபத்து என உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.
தொலைதூர நட்சத்திரத்தின் நிறையை அளவிடுதல் – வானியலாளர்கள் வெற்றி
இந்த புதிய அளவிடல், விஞ்ஞானிகளுக்கு புதிராக உள்ள வெள்ளைக் குள்ளன் விண்மீன்களைப் பற்றிய புரிதலை அதிகப்படுத்தியுள்ளது.
வளவன்புரம் : தென்னங்கீற்று பின்னும் வடுவம்மாளின் வாழ்க்கை ! நேரடி ரிப்போர்ட்
கல்லு வூடு கட்டி இருக்கவங்க வீட்டுல இரவு மட்டும் தங்கிப்போம். பகலான இந்த கொட்டாய்க்கே வந்துடுவோம். என்ன பண்றது எங்களுக்கும் வேற போக்கிடம் இல்ல.
கஜா புயல் நிவாரணம் : மோடியிடம் பிச்சை எடுக்காதே ! தமிழகத்தின் உரிமையைக் கேள் !!
ஒரே வரி, ஒரே இந்தியா என்பது மாநில மக்களைத் திருடும் சதி ! தேசிய இனங்களைப் பிச்சையெடுக்க வைப்பதுதான் இந்து ராஷ்டிரம் !