privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

“கவர்ன்மெண்ட் பிராமணன்” – நூல் அறிமுகம்

3
"பார்க்கிறவர்களுக்கு என்னமோ மலம் கழிக்க போகிறான் என்ற எண்ணம் தான் தோன்றும். ஆனால் இவர்கள் செல்வது சாராயம் காய்ச்சும் இடத்திற்கு...."

தில்லைக் கோயிலை மீட்கக் கோரி தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்

8
தில்லைக் கோவில் மக்கள் சொத்து திருட்டு தீட்சித பார்ப்பானை விரட்டு என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டங்கள் பற்றிய செய்தி, புகைப்படங்கள்.

மானங்கெட்டவர்க்கு சுப்பிரமணிய சாமி, மானம் உள்ளவர்க்கு ஆறுமுகச்சாமி !

13
டாட்டாவுக்கும், தீட்சிதனுக்கும் போராடும் நந்தன்களை வழக்கம்போல வாசல் மறிக்கவும் 'ஜோதியில்' எரிக்கவும் காத்திருக்கிறார்கள் உச்சநீதிமன்ற தீட்சிதர்கள் !

சு.சாமி உருவப்படத்திற்கு செருப்படி – உச்சநீதிமன்ற உத்திரவு நகல் எரிப்பு !

32
தில்லை கோவில் போராட்டம் இன்று தொடங்கியது அல்ல, தீட்சிதர்களுக்கு இன்று கிடைத்துள்ள இந்த வெற்றி நிலையானதுமல்ல.

தில்லைக் கோயிலை மீட்கக் கோரி சென்னையில் மறியல்

4
உச்ச நீதிமன்றம், தில்லைக் கோவிலை தீட்சிதர் வசம் ஒப்படைத்து அளித்த தீர்ப்பினை கண்டித்து 6.1.2014 அன்று மாலை 4 மணிக்கு, சென்னை அண்ணா சாலை பெரியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தில்லைக் கோயிலை மீட்க கோரி சிதம்பரத்தில் மறியல்

6
போலிசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை கண்டு அப்பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு விட்டனர்.

தமிழ்மக்கள் சொத்தான தில்லைக்கோயில் இனி தீட்சிதன் சொத்தாம் ! – உச்சநீதிமன்றத் தீர்ப்பு !

தற்போது இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழகத்தின் அறநிலையத் துறையையே இல்லாமல் செய்வதற்கு வழக்கு தொடரப் போவதாக சுப்பிரமணியசாமி அறிவித்திருக்கிறார்.

தில்லை கோவில் உச்சநீதிமன்ற தீர்ப்பு – சதி வென்றது, நீதி தோற்றது !

29
தில்லைக் கோவிலை மீண்டும் தீட்சிதர்கள் வசமே ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ராமன் இரட்டைக் கொலை வழக்கு – நாடகம்

51
இரட்டை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராமன் என்கிற வாலிபர், நீதிமன்றத்திலிருந்து சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் காவலிலிருந்து தப்பி விட்டார்.

மதுரை HRPC கருத்தரங்கம் – செய்தி, படங்கள்

0
தாது மணல் கொள்ளை, சங்கராச்சாரிகள் விடுதலை, தில்லைக் கோயில் உரிமை, பிற சமூக பிரச்சனைகள் தொடர்பான போராட்டங்கள் பற்றிய கருத்தரங்கம்.

தமிழிசை மரபு சில குறிப்புகள்

80
இராமப்பிரம்மத்தின் புதல்வரான தியாகையர் தெலுங்கு நாட்டுக்குப் போனதில்லை. தெலுங்கு பாட்டைக் கேட்டதில்லை. கேட்டதெல்லாம் தமிழ்நாட்டில் தமிழ்ப்பாட்டு. தமிழ் இசை முறை.

எங்க ஊரு சாயப்பு வாணக்காரய்யா

509
"இது வரைக்கும் நம்ம கிராமத்துல இந்து மதம் மட்டும் தான் இருந்துச்சு. இப்ப இஸ்லாம் மதமும் இருக்குன்னு ஒத்துக்கணும். அவங்க நம்ம ஊர்க் காரங்கதான்."

வல்லரசு இந்தியாவில் கையால் மலம் அள்ளும் வேலை

8
கையுறையும், நவீன கருவிகளும் அந்தத் தொழிலாளர்களின் மனவலியை மட்டுமல்ல, அவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள சமூக இழிவையும் நீக்கி விடாது.

வேதாரண்யத்தில் பெரியார் நினைவு நாள் !

2
தோழர்கள் பெரியாரின் நினைவு நாளில் தில்லைக் கோயிலின் மொழித் தீண்டாமையை கண்டித்தும், தமிழ் உரிமையை நிலைநாட்டும் விதமாகவும் பார்ப்பன பாசிச இந்துத்துவாவிற்கு எதிராகவும் முழக்கம் இட்டனர்.

தில்லை தீண்டாமைச் சுவரை தகர்க்க புரட்சிகர அமைப்புகளின் முற்றுகை !

3
'நமது முப்பாட்டன் நந்தன் நுழைந்ததால் தீட்டுப்பட்டு விட்டது' என்று பார்ப்பன ஆதிக்கச் சாதிவெறியுடன் தில்லை தீட்சிதர்கள் எழுப்பியுள்ள தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிய தெற்கு வாயிலை முற்றுகையிட்டனர் தோழர்கள்.

அண்மை பதிவுகள்