Tuesday, June 9, 2026

தோழர் முருகானந்தம் – மக்களுக்காகப் போராடுபவர்களை ரவுடி பட்டியலில் சேர்ப்பதா? | இ-போஸ்டர்

மக்களுக்காகப் போராடுபவர்களை ரவுடி பட்டியலில் சேர்த்து துன்புறுத்தும் விருத்தாச்சலம், கருவேப்பிலங்குறிச்சி போலீஸ்! மக்கள் அதிகாரக் கழக மாவட்ட செயலாளர் தோழர் முருகானந்தம் வீட்டில் நள்ளிரவு 12 மணிக்கு போலீசுக்கு என்ன வேலை? விருத்தாச்சலத்தில் கொலை, கொள்ளை, எந்த...

போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறி லெபனான் மக்களைக் கொன்று குவித்து வரும் இஸ்ரேல்

இனவெறி பயங்கரவாத இஸ்ரேல் அரசோ, எந்தப் போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் மதிக்காமல், உலக மேலாதிக்க பயங்கரவாதி அமெரிக்க அரசின் துணையோடு லெபனானில் தொடர்ந்து போரை நடத்தி, அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கிறது.

கிருஷ்ணகிரி: டாடா நிறுவனத்தின் கழிவுநீரால் அழிவுக்குள்ளாகும் விவசாய நிலங்கள்

டாடா நிறுவனம் விவசாய நிலங்களை மாசுபடுத்துவது நீண்டகாலமாக நடந்து வருகிறது என்பதைச் செய்திகள் உணர்த்துகின்றன. அப்போதே நடவடிக்கை எடுக்காமல், அரசு நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளது. மக்கள் அதிகாரக் கழகம் இதனை வன்மையாகக் கண்டிக்கிறது.

8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி: உழைக்கும் மக்களின் மருத்துவ உரிமையைப் பறிக்கும் நடவடிக்கை

8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி: உழைக்கும் மக்களின் மருத்துவ உரிமையைப் பறிக்கும் நடவடிக்கை https://youtu.be/iYX_WcZpTXw காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

பரோடா பல்கலையில் மோடி, ஆர்.எஸ்.எஸ் குறித்த பாடத்திட்டம் | பு.மா.இ.மு. கண்டனம்

0
மக்கள் விரோத பாசிச மோடி மற்றும் இந்து மதவெறி ஆர்.எஸ்.எஸ் பற்றிய பாடத்திட்டங்களை மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பது, நாட்டின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு விடப்படும் சவாலாகும். நாட்டு மக்களை, குறிப்பாக படித்த இளைஞர்களை, இந்து மதவெறிக்கு பலியாக்கும், அந்நிய நாட்டு மற்றும் அம்பானி-அதானி போன்ற இந்திய தரகு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமையாக்கும் நடவடிக்கையாகும்.

மேகதாது அணை விவகாரம்: கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் திமிரை அடக்குவோம்!

காவிரி நதிநீர் உரிமை என்பது தமிழ்நாட்டின், தமிழ்த் தேசிய இனத்தின் உரிமையாகும். அதைக் காப்பதற்கான போராட்டங்களில் தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் உடனடியாக ஈடுபட வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.

செயலிழந்து போன நிலைக்குழுக்கள்: நாடாளுமன்றம் பாசிசமயமாகி வருவதன் நீட்சி

மக்கள் பிரதிநிதிகள் எனப்படுவோர், மக்களை எந்தளவிற்கு வேண்டுமானாலும் ஏய்க்கலாம்; ஆனால் அவர்கள் மீது எந்த சட்ட  நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதே இந்திய ‘ஜனநாயகத்தின்’ இழிநிலை. இதற்கு இந்திய அரசியலமைப்பு பக்கபலமாக இருக்கிறது.

வசந்தத்தின் இடிமுழக்கமான நக்சல்பாரி எழுச்சியின் 60-ஆம் ஆண்டு!

பாசிச சட்டதிட்டங்களுக்கு எதிராக மக்கள் களத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர். தங்களின் உறுதிமிக்க போராட்டங்கள் மூலம் பாசிச கும்பலைப் பணிய வைத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போராட்டங்களும், நாடாளுமன்றப் பாதையின் மூலம் அல்ல, மக்கள் எழுச்சிகள் மூலமே பாசிசத்தை வீழ்த்த முடியும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

மே 25: மாபெரும் நக்சல்பாரி உழவர் எழுச்சியின் 60ஆம் ஆண்டு! | ம.அ.க.

மக்கள் அதிகாரக் கழகம் பொதுக்குழுத் தீர்மானங்கள் 2026 | தீர்மானம் 1 மே 25: மாபெரும் நக்சல்பாரி உழவர் எழுச்சியின் 60ஆம் ஆண்டு! 1967 மே 25, அன்றைக்கு மேற்குவங்கம் மாநிலம், டார்ஜிலிங் மாவட்டத்தில் இருந்த...

மே 22 ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகள் 8-ஆம் ஆண்டு நினைவுநாள்!

ஆண்டுதோறும் தூத்துக்குடி மண்ணில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளின் தியாகம் நினைவு கூறப்படுகிறது. அந்த வகையில் மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக தூத்துக்குடி, சாயர்புரம் ஆகிய பகுதிகளில் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

காபூல் போதை மறுவாழ்வு மையம் மீதான தாக்குதல்: தொடரும் பாகிஸ்தானின் போர்க்குற்றங்கள்

போர் அறிவிக்கப்படுவதற்கு முன்புவரை, தீவிரவாத முகாம்கள் மீது மட்டும் தாக்குதல் நடத்தி வந்த பாகிஸ்தான், போர் தொடங்கிய பின்னர், அப்பாவி பொதுமக்கள் மீதும் வான்வழித் தாக்குதலை நடத்தி மக்களைக் கொன்று வருகிறது.

ஒழித்துக்கட்டப்பட்ட நூறு நாள் வேலைத் திட்டம்: நாடு முழுவதும் விவசாயிகள் – தொழிலாளர்கள் போராட்டம்!

பழைய சட்டத்தை ரத்து செய்ததைக் கண்டித்தும், புதிய சட்டத்திற்கு எதிராகவும், நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்கள் மே 15 அன்று வீதிகளில் இறங்கி வேலைநிறுத்தப் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

உலகளாவிய நீர் திவால்நிலையும் இந்தியாவை சூழ்ந்திருக்கும் அபாயமும்

நீர் நெருக்கடி என்பது எதிர்காலத்தில் சரிசெய்ய வேண்டிய நிர்வாகப் பிரச்சினையல்ல; இன்றே தீர்க்கப்பட வேண்டிய வர்க்கப் போராட்டமாகும். நீர் என்பது கார்ப்பரேட்டுகளின் இலாபப் பொருளல்ல; அது உழைக்கும் மக்களின் வாழ்வாதார உரிமை என்பது நிலைநாட்டப்பட வேண்டும்.

கோழிப் பண்ணை விவசாயிகள்: அரசியல் மற்றும் தீர்வுக்கான திசைவழி | பாகம் 3

கோழிப்பண்ணை விவசாயிகள் பிரச்சினை என்பது இந்தியாவின் வேளாண் உற்பத்தி மற்றும் தொழில்துறை உற்பத்தி சார்ந்த அரசின் கொள்கை முடிவோடு தொடர்புடைய பிரச்சினையாகும். கறிக்கோழி உற்பத்தியில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை ஆதரிக்கும் அரசின் கொள்கை முடிவுகளை மாற்றியமைக்காமல், வெறுமனே கூலி உயர்வு போராட்டம் மட்டும் இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துவிடப் போவதில்லை.

அமெரிக்காவிடம் சரணடைந்த அதானி – அடகு வைக்கப்பட்ட நாட்டு நலன்

அதானி குழுமம் அமெரிக்காவில் செய்ய ஒப்புக்கொண்டுள்ள 10 பில்லியன் டாலர் முதலீடு என்பது, பெயரளவில் அவர்களுடையதாக இருந்தாலும், உண்மையில் அது இந்தியப் பொதுமக்களின் சேமிப்பையும், நாட்டின் பொருளாதார இறையாண்மையையும் உறிஞ்சி அங்கே கொண்டு சேர்க்கப்படும் மக்கள் பணமே ஆகும்.

அண்மை பதிவுகள்