லிபோர்னியாவில் மழை வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியாகியுள்ளனர். அரிசோனா மாகாணம் முழுவதும் கிட்டத்தட்ட 3.8 கோடி மக்கள் வெள்ள எச்சரிக்கையின் கீழ் உள்ளனர்.

பிப்ரவரி 1 அன்று லாங் பீச்சில் உள்ள ரயில் பாலத்தின் கீழ் மூழ்கிய கார்
கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 4) அன்று சாண்டா பார்பராவை சக்திவாய்ந்த வளிமண்டல புயல் தாக்கியதால் கரை ஒதுங்கிய படகின் அருகே ஒருவர் நின்றுகொண்டிருக்கிறார்
ஸ்டுடியோ சிட்டியில் உள்ள சாலையில் திங்கள்கிழமை (பிப்ரவரி 5) அன்று வெள்ளம் ஓடும் காட்சி
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 4) அன்று சாண்டா பார்பராவில் கரை ஒதுங்கிய படகின் மீது மோதிய அலை
பிப்ரவரி 5 அன்று லாஸ் ஏஞ்சல்ஸின் பெவர்லி க்ரெஸ்ட் பகுதியில் ஏற்பட்ட மண் சரிவுக்குப் பிறகு மக்களில் ஒருவரை வெளியேற்றும் தீயணைப்பு வீரர்
சான் பிரான்சிஸ்கோ பகுதியில் புயலால் விழுந்த மரத்தை அகற்றும் தொழிலாளர்
சாண்டா பார்பராவில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 4) அன்று வெள்ள நீரில் நடந்து சென்ற மக்கள்
திங்களன்று (பிப்ரவரி 5) லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள யூனியன் ஸ்டேஷனில் வெள்ளத்தில் மூழ்கிய தண்ணீரை வெளியேற்றும் தொழிலாளர்கள்
சான் டியாகோ பகுதியில் பிப்ரவரி 1 அன்று தங்கள் பெற்றோருடன் நடந்து செல்லும் குழந்தைகள்
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 4) அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் மழையில் சென்றுகொண்டிருந்த மக்கள்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க