வினவு செய்திப் பிரிவு
பொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்
நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரத்தை காக்க அனைத்து உழைக்கும் மக்களும் ஒன்றிணைந்து போராடுவது மிகவும் அவசியம்! நவம்பர் 26- பொது வேலை நிறுத்தத்தில் பங்கெடுப்போம் !
ஜி-20 : கொல்பவனுக்கு ஆயுதத்தையும் கொடு ! பாதிக்கப்பட்டவனுக்கு நிவாரணமும் கொடு !
பெரும் பணக்கார ஏகாதிபத்திய நாடுகளின் பொருளாதார அடித்தளம், பல நாட்டு மக்களின் மரண ஓலங்களின் மீதும் பிணங்களின் மீதும்தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.
நவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம் || AIBEA
பொதுத்துறை வங்கிகள் சூறையாடப்பட்ட வரலாற்றையும், தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதையும் விரிவாக விளக்கியிருக்கிறார் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் பொதுச் செயலர் சி.எச். வெங்கடாச்சலம்
பகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி
விசயங்களை பகுத்தாரயத் தவறினால் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாறாக நாம் பலவந்தம், தந்திரங்கள், கட்சி அளிக்கும் அதிகாரம், ஏன் மோசடியைக் கூட கையாள வேண்டி வரும். அங்கே உட்கட்சி ஜனநாயகம் இருக்காது.
வரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா ?
மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பவர்களை முடக்குவதிலும் ஒழித்துக் கட்டுவதிலும் ஆளும் வர்க்கக் கட்சிகள் அனைத்தும் ஒன்றுதான் என்பதையே இது அப்பட்டமாகக் காட்டுகிறது !
பி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி ?
"தொழில்துறை போட்டியில், தனியார் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் அதே நேரத்தில், தன்னுடைய சொந்த அமைப்புகள் வீழ்வதற்கும் அரசாங்கம் துணைபோகிறது"
இராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை ! || புஜமாலெ கட்சி
வரவு செலவுத் திட்டம், இராணுவ மயமக்கலை இலக்காகக் கொண்டதாகவே காணப்படுகிறது. அத்துடன், ராஜபக்ச குடும்ப சர்வாதிகாரத்தை வலுப்படுத்துவதற்கான அடிப்படையையும் கொண்டிருக்கின்றது.
நவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் ! அணிதிரள்வோம் || அசுரன் பாடல் !!
இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் பாசிசத்தை வீழ்த்திய தொழிலாளி வர்க்கத்தால், கார்ப்பரேட் காவி பாசிசக் கும்பலை வீழ்த்த முடியாதா என்ன ? நவம்பர் 26 அன்று அணிதிரள்வோம் ! இழந்த உரிமைகளை மீட்போம் !!
கோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி !
கல்வி நிறுவனங்களை தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் தங்களுடைய பாசிசக் கருத்துக்களை பரப்புவதற்கான தளமாக பயன்படுத்துவது என்பது பாசிஸ்டுகளின் செயல் வடிவங்களில் மிகவும் முக்கியமானதாகும்.
போராளிகளுக்கு சிறை ! அர்னாபுக்கு பிணை ! ஏன் இந்த பாகுபாடு? || காணொலி
அர்னாபுக்கு இருக்கும் தனி மனித உரிமை, 80 வயது புரட்சிகர எழுத்தாளரான வரவர ராவுக்குக் கிடையாதா ? 90% உடல் செயல்பாடுகளை இழந்த பேராசிரியர் சாய்பாபாவுக்குக் கிடையாதா ? || காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !
உட்கட்சிப் போராட்டம் கட்சியைக் கலைப்பதற்கல்ல ! இறுகப் பிடிக்கவே || லியூ ஷோசி
கட்சியின் கட்டுப்பாட்டை, ஒருமைப்பாட்டை, கௌரவத்தை உயர்த்தவும், அதன் வேலையைத் துரிதப்படுத்தவும் நடத்தப்படுவதே உட்கட்சிப் போராட்டம்; மாறாக கட்சியை சிதைப்பதற்கல்ல.
பி.எஸ்.என்.எல் சூறையாடப்பட்ட வரலாறு | சி.கே. மதிவாணன்
பி.எஸ்.என்.எல் நிறுவனம் எவ்வாறு கபளீகரம் செய்யப்பட்டது என்பதை வரலாற்று ரீதியாக விளக்குகிறார், தேசிய தொலைத்தொடர்பு ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் சி.கே. மதிவாணன்.
இன்றைய பாசிச நிலை குறித்து மோடியின் முன்னாள் பக்தர் !
அரசியலிலிருந்து விலகி நிற்பவர்கள் நீதிக்காகப் போராடுபவர்களுடன் இல்லை, அநீதியை ஏற்படுத்துபவர்கள் பக்கம் இருக்கிறீர்கள். இந்தப் போராட்டத்தில் நடுநிலை வகிக்க எந்த வழியும் இல்லை.
“ஸ்வாட்டிங்” : சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் அமெரிக்க இராணுவம்!
இன்றைய இந்தியாவிலுள்ள மக்கள் சாவர்க்கரைப் படிக்க வேண்டும் அதன் பிறகுதான் நாம் முழுமையாக இந்துத்துவாவை விளக்க இயலும்.
கொரோனா காலத்தில் “அள்ளிக் கொடுத்த” பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பு உயர்வு !
இந்திய கோடிசுவரர்களின் நிகர சொத்து மதிப்பு கடந்த 2009 முதல் இன்று வரை 90 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதில் உலகளவில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ரஷ்யா மற்றும் பிரான்ஸை தொடர்ந்து இந்தியா 6 வது இடத்தில் உள்ளது.