privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
83 பதிவுகள் 0 மறுமொழிகள்

கருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் !

நடராசர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தை ஐந்து நட்சத்திர விடுதியாக்கி ஆடம்பர திருமணம் நடத்திய தொழிலதிபர்கள் மற்றும் தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோருகிறது, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.

தில்லைக் கோவிலை பாதுகாக்க தனிச்சட்டமே தீர்வு ! PRPC ஆர்ப்பாட்டம்

கோவிலை திருமண மண்டபமாக்கியது, பக்தர்களிடம் காணிக்கை எனும் பெயரில் கொள்ளையடிப்பது, நந்தன் நுழைந்த தெற்கு வாயிலில் தீண்டாமைச் சுவரை நிறுவியுள்ளது ஆகிய அக்கிரமங்களுக்கு முடிவு கட்டுவோம் வாருங்கள்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரைக் கிளை – பொதுக்குழு தீர்மானங்கள் !

அண்ணா பல்கலையில் பகவத்கீதை திணிப்பு, மாணவர்களின் கல்வி பெறும் உரிமையைப் பறிக்கும் தேசியக் கல்விக்கொள்கை, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, தேசிய புலனாய்வு முகமை சட்டத்திருத்தம் உள்ளிட்டவற்றை கண்டிக்கிறது, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரைக்கிளையின் பொதுக்குழுத் தீர்மானங்கள்.

நந்தினி கைது சட்ட விரோதமானது | மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

28.06.2019 அன்று பிணையதாரர்களிடம் இனிமேல் நந்தினியும், ஆனந்தனும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள் என பிரமாணப் பத்திரம் கேட்டு அவர்கள் மறுத்ததால் பிணையம் திருப்பப்படுகிறது என உத்தரவிட்டுள்ளார்.

கொலை செய்தது போலீசுதான் – மதுரை படுகொலையில் முதல் திருப்பம் !

உடற்கூறாய்வு அறிக்கையின் மூலம், நெஞ்சு எலும்பு உடைந்ததற்கு காரணம் லத்தியைக்கொண்டு அடித்தது தான் என்பது உறுதியாகியிருக்கிறது.

மதுரை விவேகானந்தகுமாரை கொலை செய்த சட்டவிரோத போலீசு !

வாகன சோதனை என்ற பெயரில் மதுரையில் டயர் வணிகர் விவேகானந்தகுமாரை அடித்துக் கொலை செய்துள்ளது ‘டெல்டா ஃபோர்ஸ்’ எனப்படும் சட்டவிரோத போலீசு.

யோகியால் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளரை விடுவித்த உச்ச நீதிமன்றம் !

"11 நாட்கள் சிறையில் வைப்பதற்கு அவர் என்ன கொலைக் குற்றம் செய்தார்? டிவிட்டரில் கருத்து தெரிவித்தால் எப்படி ஒருவரை கைது செய்ய முடியும்?" என உச்சநீதிமன்றம் மேஜஸ்ட்ரேட் உத்தரவை கேள்வி எழுப்பியது.

ஜனநாயக கனவுகளை சுமந்து பறந்த கலைஞர் கிரிஷ் கர்னாட் !

இந்துமதவெறி, சாதிவெறி, மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவராக; ஜனநாயக ஆதரவாளராக, எதேச்சதிகார இந்திரா - மோடிகளுக்கு எதிரானவராக; இறுதிவரை உறுதியாக நின்றவர் கிரிஷ் கர்னாட்.

பெருங்குடி : விஷவாயு தாக்கி மூவர் பலி – PRPC அறிக்கை !

மூன்று இளைஞர்கள் இறந்ததற்கு யார் காரணம் ? அலட்சியமாக பதில் சொன்ன, மிகவும் தாமதமாக வந்த தீயணைப்பு படை காரணமில்லையா? குட்டையை பராமரிக்க தவறிய மாநகராட்சிக்கு இதில் பங்கில்லையா?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் – தீர்வு என்ன ? | ம.உ.பா.மை அறிக்கை...

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை முறையாக விசாரிக்காமல் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அநீதி இழைத்தது போல் இனி நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

பொள்ளாச்சி பாலியல் குற்றச்சாட்டு : பெண் வழக்கறிஞர்கள் தொடர்ந்த வழக்கு !

பொள்ளாச்சி பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் பொதுநல வழக்கு (W.P.11638/2019) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதானிக்கு ரூ.100 கோடி அள்ளிக் கொடுக்கும் மோடியின் சதி அம்பலம் !

தூத்துக்குடி என்.எல்.சி ஆலைக்கான நிலக்கரியை அதானியிடம்தான் கட்டாயம் வாங்க வேண்டும் என்ற சதி, தற்போது மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

நாடார் வரலாறு கறுப்பா… ? காவியா… ? | சென்னையில் நூல் அறிமுக விழா !

நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா ? நூல் அறிமுக நிகழ்வு வரும் 22.03.2019 அன்று மாலை 5 மணியளவில், சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. அனைவரும் வருக... !

ஆனத்தூர் தலித் மக்கள் ஆதிக்க சாதிவெறியர்களால் தாக்கப்பட்டது ஏன் ? உண்மை அறியும் குழு அறிக்கை

ஆதிக்க சாதியினர் பகுதியில் வசிக்கும் சிலரின் சுயலாபத்துக்காக இந்த சாதி மறுப்பு திருமண சம்பவம் பெரிதாக்கப்பட்டு சாதி பெருமைக்காகவும், அரசியல் லாபத்துக்காகவும் இந்த கலவரம் திட்டமிட்டு நடைபெற்றுள்ளது.

தோழர் முகிலனை விடுதலை செய் என முழங்குவோம் ! பரப்புவோம் அவர் வெளியிட்ட காணொளியை !

அனைவரும் குரல் எழுப்புவோம்! முகிலனை விடுதலை செய் என்று! அனைவரும் பரப்புவோம் முகிலன் வெளியிட்ட ஸ்டெர்லைட் - காவல்துறை சதி வீடியோவை !