மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
பறிக்கப்படும் மனித உரிமைகளும் ! தகர்க்கப்படும் அரசமைப்பு சட்டமும் ! – சென்னையில் கருத்தரங்கம்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சென்னைக் கிளை சார்பில் CAA-NRC-NPR குறித்து, வருகின்ற 10.01.2020 அன்று கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக!!
ICU-வில் இந்திய ஜனநாயகம் ! குடந்தை ம.உ.பா.மையம் கருத்தரங்கம் !
பாஜக-வின் பாசிசம் ஒட்டு மொத்த சமூகத்தையும் இருள் போல் சூழ்ந்திருக்கிறது. இருளை கிழித்தெறிவோம் | பெரியாரின் சமத்துவ மண்ணான தமிழகத்தில் இருந்து தொடங்குவோம் !
மோடியின் அடுத்தடுத்த தாக்குதல்கள் ! என்ன செய்யப் போகிறோம் ? PRPC 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் !...
“பறிக்கப்படும் மனித உரிமைகள் – தகர்க்கப்படும் அரசியல் சட்டம் !” என்ற தலைப்பில் மதுரையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் ஆண்டு விழா கருத்தரங்கம் நடைபெற்றது.
டிசம்பர் 10 – மனித உரிமைகள் தினம் கருத்தரங்கம் !
மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10-ம் தேதி, தருமபுரி மாவட்ட மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில், தருமபுரியில் கருத்தரங்கம் நடைபெற்றது.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் !
சனாதனத்தை வீழ்த்தி, சட்டத்தின் ஆட்சியை உருவாக்கும் சமரை பெரியாரின் சமத்துவ மண்ணான தமிழகத்தில் இருந்து தொடங்குவோம்! மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து களத்தில் இயங்கும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் 16-வது ஆண்டுவிழா
Revoke Citizenship Amendment Act, 2019 ! People’s Right Protection Centre – Press Release
This act of discrimination of people on the basis of religion, place of birth and race is not a reasonable classification and nothing but the Anti-Muslim and Anti-Thamizh politics of RSS-BJP government.
குடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு !
குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா என்பது, மொத்தத்தில் இந்தியாவின் மதச் சார்பற்ற அரசியல் சட்டத்தை, இந்தியாவை அழிப்பதே ஆகும்.
திரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் ! வழக்கறிஞர்கள் புகார்
துக்ளக் பத்திரிக்கை நடத்துவதாக கூறிக்கொண்டு, அதன் ஆசிரியர் என்ற பெயரில் சட்டவிரோத, தேசத்துரோக, சமூக விரோத, திரைமறைவு வேலைகளைச் செய்யும் திரு குருமூர்த்தியின் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு : ஆணையம் முன்பு வழக்கறிஞர்கள் மில்ட்டன் – பார்வேந்தன் சாட்சியம் !
மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்ட்டன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் பார்வேந்தன் ஆகியோர் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் முன் ஆஜரானார்கள்.
மதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை நேர்மையாக நடத்துக !
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் நிலவும் அதிகார முறைகேடுகளை தொடர்ந்து அம்பலப்படுத்தும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் பத்திரிகை செய்தி.
மாவோயிஸ்டுகள் என்றாலே சுட்டுக் கொல்வதா ? PRPC கண்டனம்
இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்., சனாதன் சன்ஸ்தா மற்றும் அதன் ஏராளமான துணை அமைப்புகள் வெளிப்படையாக ஆயுதப்பயிற்சிகள் அளிக்கிறார்கள்... ஆயுதங்களைப் பயன்படுத்துகிறார்கள்... இவர்களை என்ன செய்தது அரசுப்படைகள்?
பேராசிரியர் கிலானியின் மனித உரிமைப் பணிகளை முன்னெடுப்போம்! பாசிச சூழலை திடமாக எதிர்கொள்வோம் !
அப்துல் ரஹ்மான் கிலானி அவர்களது மறைவிற்கு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவர் விட்டுச் சென்ற மனித உரிமைப் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க உறுதி கொள்கிறது.
மதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை ! – ம.உ.பா.மையம் கள அறிக்கை !
மதுரை மாணவன் சரவணகுமாரின் முதுகில் பிளேடால் சக மாணவன் சாதிய வன்மத்துடன் கிழித்த சம்பவம். நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
தில்லை கோயிலை மீட்போம் ! சிதம்பரம் ஆர்ப்பாட்ட செய்தி – படங்கள்
தில்லைக் கோவிலை தீட்சிதர்களின் கைகளில் இருந்து மீட்கக் கோரி சிதம்பரம் காந்தி சிலை அருகில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கீழடி : ஆரிய – சமஸ்கிருத – பார்ப்பனப் புரட்டுகள் தவிடுபொடி !
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரைக் கிளை உறுப்பினர்கள் ஒரு குழுவாகச் சென்று அகழாய்வு நடைபெற்றுவரும் கீழடி பகுதியை பார்வையிட்டு தங்களது அனுபவங்களை பதிவு செய்துள்ளனர்.