privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

பீமா கொரேகான்: ஹேக்கிங் செய்யப்பட்ட ஸ்டான் சுவாமியின் கணினி!

0
ஹேக்கர் சுவாமியின் கணினியிலிருந்து 24,000-க்கும் மேற்பட்ட கோப்புகள் மற்றும் கோப்புறைகளை தனது சொந்த சர்வரில் நகலெடுத்தார் என்று அறிக்கை கூறுகிறது.

மக்களின் வரிப்பணத்தை பஜனைக்கு ஒதுக்கும் பாஜக எம்.பி!

0
மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்காக செலவிடப்பட வேண்டிய, உழைக்கும் மக்களின் வரிப்பணத்தை அதற்கு பயன்படுத்தப்படாமல், தங்களின் இந்துராஷ்டிர திட்டங்களுக்காக பயன்படுத்தி வருகின்றது மோடி அரசு. உழைக்கும் மக்கள் மீது வரிக்கு மேல் வரிவிதித்து வஞ்சித்து வருகிறது.

ஐஐடி பாம்பே: இடதுசாரி இயக்கங்கள் குறித்த கருத்தரங்கு திடீர் ரத்து!

0
டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த இரு நாள் கருத்தரங்கு திடீரென டிசம்பர் 11 அதிகாலை 1 மணிக்கு ரத்து செய்யப்படுகிறது!

புல்லட் ரயில் திட்டத்திற்காக அழிக்கப்படவிருக்கும் மும்பை சதுப்பு நிலக்காடு!

0
டிசம்பர் 9-ஆம் தேதியன்று மும்பை உயர்நீதிமன்றம் 21,997 சதுப்புநில மரங்களை வெட்ட தேசிய அதிவேக ரயில் நிறுவனத்திற்கு (NHSRCL) அனுமதியளித்துள்ளது.

லக்னோ: சம்பளமின்றி கொத்தடிமைகளாக பணிபுரியும் நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள்!

0
தெருவிளக்கு பழுதுபார்க்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமல், அவர்களது உழைப்பை சுரண்டி வருகிறது லக்னோ முன்சிபல் கார்ப்பரேசன்.

உ.பி: சங் பரிவார கும்பலுடன் இணைந்து கிறித்துவ மக்களை அச்சுறுத்திவரும் போலீசு!

0
‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோசமிட்டு தேவாலயத்தில் கலவரம் செய்து, பைபிளை கிழித்து, கிருத்துவ மக்களை துன்பத்திற்கு ஆளாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட நபர்களையே தண்டித்து வருகிறது போலீசுத்துறை.

கல்வி நிறுவனங்களில் அதிகரித்துவரும் ஏபிவிபி குண்டர்களின் அடாவடித்தனம்!

0
2014 ஆம் ஆண்டில் மோடி ஆட்சி அமைந்த பின்பு ஏபிவிபி தங்குதடையின்றி கல்லூரி, பல்கலைக்கழகங்களில் வளர்ந்து வருகிறது. இடதுசாரி, ஜனநாயக சக்திகள், சிறுபான்மையினர் மீது அதிதீவிர தாக்குதல்களை தொடுத்துவருகிறது

பஞ்சாப்: போராடிய விவசாய தொழிலாளர்கள் மீது போலீசு தடியடி! ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை!

0
சங்ரூர் காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) மன்பிரீத் சிங் தலைமையில் போராடும் விவசாயிகளை தாக்கியது வீடியோக்களில் பதிவாகியுள்ளது. ஜமீன் பிரபதி சங்கராஷ் கமிட்டியின் உறுப்பினர்களான 22 விவசாயிகள் போலீசு நடத்திய தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.

மணிப்பால் பல்கலை: மாணவர் மீதான பேராசிரியரின் முஸ்லீம் வெறுப்பு!

0
இஸ்லாமியர் என்றாலே ‘பயங்கரவாதி’ ‘தீவிரவாதி’ என்ற கருத்தாக்கம் பாசிச ஆர்எஸ்எஸ் - பாஜகவால் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் இந்த நிகழ்வு.

தெலுங்கானா: நிஜாம் கல்லூரியில் விடுதி வசதி வேண்டி மாணவர்கள் போராட்டம் !

எங்களிடம் பணம் இருந்திருந்தால் நாங்கள் ஏன் அரசு கல்லூரிக்கு வரப்போகிறோம். நாங்கள் முதலாம் ஆண்டு சேரும் போது விடுதி வசதி செய்து தருகிறேன் என்றார்கள். தற்போது நாங்கள் இறுதியாண்டு பயில்கிறோம். இதுவரை எங்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்திதரப்படவில்லை

இந்தியாவில் அதிகரித்துவரும் கிறித்துவ சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்!

0
2022 ஜனவரி முதல் நவம்பர் 21 வரை கிறிஸ்தவர்களுக்கு எதிராக 511 வன்முறைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அது கூறுகிறது. கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டதை விட இந்த எண்ணிக்கை அதிகம்

விருப்ப ஓய்வு பெற்ற அருண் கோயலுக்கு அடுத்த நாளே தேர்தல் ஆணையர் பதவி!

0
அருண் கோயல் நவம்பர் 18 அன்று விருப்ப ஓய்வை அறிவிக்கிறார். நவம்பர் 19 அன்றே அவரது பெயர் தேர்தல் ஆணையர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலும் அளிக்கப்படுகிறது!

விழிஞ்சம் துறைமுக திட்டம் நிறுத்தப்படும் வரை மக்கள் போராட்டம் ஓயாது!

0
கட்டுமானப் பணிகள் காரணமாக, கடலோர சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகின்றன. எனவே துறைமுகம் அமைக்கும் பணியை முழுமையாக நிறுத்த வேண்டும் என போராடும் மீனவ மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

எல்கர் பரிஷத் வழக்கு: ஜாமீன் கிடைத்த பிறகும் என்.ஐ.ஏ-வால் ஒடுக்கப்படும் ஆனந்த் தெல்தும்டே!

0
தன்மீது போடப்பட்ட பொய் வழக்கிற்கு ஜாமீன் பெற்ற பின்பும், தேசிய புலனாய்வு அமைப்பு ஆனந்த் தெல்தும்டேவை ஜாமீனில் விடுவிக்கப்படுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதென்பது ஓர் பாசிச நடவடிக்கையே ஆகும்.

பி.எம்.கிசான் திட்டம்: 67% விவசாயிகளுக்கு ரூ.6000 கிடைக்கவில்லை!

வருடத்திற்கு ரூ.6000 என்பதே ஒரு கேலிக்கூத்துதான். அதையும்கூட மொத்தமாக நிறுத்த திட்டமிட்டுள்ளது இந்த பாசிச மோடி அரசு என்பதையே மேற்கண்ட புள்ளிவிவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

அண்மை பதிவுகள்