Wednesday, August 19, 2026

ராமனை ஏற்காதோர் விபச்சார விடுதியில் பிறந்தவர்களாம்

7
மொஹரம் தினத்தை ஒட்டி முஸ்லிம்களுடன் மோதலை பெருக்கிக் கொண்ட இந்து மதவெறியர்கள், கிறிஸ்துமஸ் வந்தவுடனே தங்கள் களத்தை சற்றே மாற்றி கொண்டுள்ளார்கள்.

துவங்கியது வைகுண்டராஜனுக்கு எதிரான மக்கள் எழுச்சி

3
தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட மக்கள், ஊர்க்கமிட்டியினர், வழக்கறிஞர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள்,தோழர்கள் அனைவரும் வைகுண்டராஜனக்கு எதிராக.... படங்கள் - செய்தி!

வைகோவை மிரட்டும் பாஜக – கேலிச்சித்திரம்

3
வைகோவை 'போடத்' துடிக்கும் எச்.ராஜா, வக்கலாத்து வாங்கும் தமிழிசை - வீபிடணர் வைகோவின் பதில் என்ன?

காந்தி, நேரு, காமராஜர் – நக்மா, பாபிலோனா, குஷ்பு…..!

7
ஒருபுறம் நடிகர் கார்த்திக் கலாய்க்க, மறுபுறம் குஷ்பு சதாய்க்க, ஜி.கே வாசனை மாற்று போல உசுப்பேற்றுகின்றன தமிழக ஊடகங்கள்!

அடுத்த ஆர்.எஸ்.எஸ் கலவரம் அலிகாரில் ?

4
உங்கள் ஊர் குளம், பள்ளி, குடியிருப்பு, மருத்துவமனை, மயானம் அனைத்திலும் ஏதோ ஒரு இந்து புராண அவதாரங்களோ இல்லை இந்து அரசியல் தலைவரின் அடையாளங்களோ கண்டுபிடிக்கப்படும் வாய்ப்பிருக்கிறது.

சதுரங்க வேட்டையும் பரப்பன அக்ரகாரமும் – திருச்சி கூட்டம்

1
திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்தும் சதுரங்க வேட்டையும் பரப்பன அக்ரகாரமும் விவாத மேடை. நாள் : 28.11.2014 மாலை 6.00 மணி இடம் : கைத்தறி நெசவாளர் திருமண மண்டபம், உறையூர்.

வைகுண்டராஜனை கைது செய் ! சொத்துக்களை பறிமுதல் செய் !

3
வைகுண்டராஜன் தலைமறைவாகி விட்டார் என்றால் சி.பி.ஐ அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவரது சொத்துக்களை முடக்க வேண்டியதுதானே! அதை ஏன் செய்யவில்லை?

ஊழல் எதிர்ப்பு அணி – ஜூவியின் புதுப்பட ரிலீஸ் !

4
மொத்தம் 107 வார்த்தைகள். ஏழு வாக்கியங்கள். அதிலும் கடைசி வாக்கியத்தில் அடுத்த பரபரப்பிற்கான பீடிகை. இதிலிருந்தே தெரிகிறது, இந்த இத்துப் போன செய்திகளை அவர்களே ரசிக்கவில்லை.

முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தீவிரமாக செயல்படுகிறார்

2
இராஜாஜியோ, காமராஜரோ, பக்தவச்சலமோ, அண்ணாதுரையோ, கருணாநிதியோ, எம்.ஜி.ஆரோ., ஜெயலலிதாவோ யார் ஆண்டாலும் அரசும் ஆட்சியாளர்களும் எப்போதும் இப்படித்தான் செயல்பட்டிருக்கிறார்கள்.

மீனவ நண்பன் மோடி – கேலிச்சித்திரம்

1
"விட்டா... தங்கச்சி மடத்துக்கே ராஜபக்சேவ கூப்பிட்டு வந்து பாரத ரத்னா கொடுப்பீங்க போல!"

ஒரு வருடம் உள்ளே தள்ள ஒரு வழக்கு போதும்

0
மக்கள் சொத்தை கொள்ளையடித்த ஜெயா, சசி கும்பல் மீது இயற்கை வளத்தை சூறையாடிய வைகுண்டராஜன், பி.ஆர்.பி மீதும் குண்டர் சட்டம் பாயவில்லை. HRPC ஆர்ப்பாட்டம்

வன்கொடுமைகள் : ஒய்யாரக் கொண்டையில் ஈறும் பேனும்

4
தனியார்மயம் - தாராளமயத்தால் ஏற்பட்டுள்ள 'வளர்ச்சி'யும் வாழ்வியல் மாற்றங்களும் இந்திய சமுதாயத்தை ஜனநாயகமாக்கவில்லை. மாறாக, சாதிய ஆதிக்கத்தைப் புதுப்புது வழிகளில் புதுப்பிக்கிறது.

துடைப்பத்தோடு போபாலுக்குப் போங்களேன் மோடி !

0
சாமானிய மக்கள் தெருக்களில் கொட்டும் குப்பைகளைவிட, நாட்டின் தூய்மையையும் சுற்றுச்சூழலையும் நாசமாக்கிவருவது உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள்தான்.

உங்க பத்திரிகை மேல கேசு போடுவேன் !

6
"நாங்க மட்டும் இல்ல. எங்க புருசங்க, புள்ளைக எல்லாம் இந்த குடிகெடுக்கிற அரசுக்கு எதிரா சென்னையில பல பகுதியில் பிரச்சாரத்தில இருக்காங்க அவங்க யாரும் குடிக்க மாட்டாங்க"

தமிழினத்தின் புதிய விடிவெள்ளி சல்மான் கான்

13
இந்த அஞ்சி பேர் விசயத்துல பாருங்க மோடி போன் போட்ட உடனே அவரு வீட்டுக்கு அனுப்பி வச்சார்னு சல்லு பாய் முடிச்சிக் கொடுத்த விஷயத்த வெச்சி பாலிடிக்ஸ் பண்றாங்க பிஜேபி காரங்க.

அண்மை பதிவுகள்