யமஹா – என்ஃபீல்ட் தொழிலாளர்களது போராட்டங்கள் : கற்றுத்தருவதென்ன ?
தொழிற்சங்க அமைப்பு மூலம் நடத்தப்படும் கூட்டுப்பேரத்துக்கான உரிமையை நிலைநாட்டி விட்டோம் என்று யமஹா, என்ஃபீல்ட் தொழிலாளர்கள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டாடலாம்.
ரயில் ரத்தானதால் கேரளத்தில் தற்கொலை செய்த மேற்கு வங்கத் தொழிலாளி !
அவன் ரயில் மூலம் வீட்டிற்கு வர முயற்சித்தான். ஆனால் இரு முறையும் டிக்கெட் ரத்துசெய்யப்பட்டது. இப்போது நாங்கள் அவனது உடலை எடுத்து வர இலட்ச கணக்கில் செலவு செய்துள்ளோம்.
தேனி நெசவாளர்கள் கூலி உயர்வு கோரி போராட்டம்!
எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை என்றால், 2000 நெசவாளர்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை இங்கு நடத்துவோம் என்று நெசவாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
கடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை
நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டங்கள் தினசரி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றுள் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு சில போராட்டங்கள் பற்றி உங்களுக்காக.
பாசிச அடக்குமுறைகளைத் தகர்த்து முன்னேறுகிறார்கள் விவசாயிகள்! போராட்டத்தீயை அணையாமல் பாதுகாப்போம்!
பாசிச மோடி கும்பல், வேறு பிரச்சினைகளைக் கிளப்பிவிட்டு விவசாயிகள் போராட்டத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்கான முயற்சிகளை கண்டிப்பாக எடுக்கும். இதற்குத் தகுந்தாற்போலத்தான் முதுகெலும்பில்லாத கார்ப்பரேட் ஊடகங்கள் அனைத்தும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
சென்னை பாரீஸ் கார்னர் : மோடி அரசால் அழிக்கப்படும் அழைப்பிதழ் தொழில் !
அம்பானி வீட்டு திருமணத்துக்கு பல லட்சத்தில் அழைப்பிதழ் தயாரிக்கப்படும் நாட்டில், மக்கள் வாங்கும் திருமண அழைப்பிதழ் தொழிலை கண்டு கொள்ள யாரும் இல்லை...
அங்கன்வாடி பணியாளர்களை வதைக்கும் சதிகார அரசு !
அங்கன்வாடி பணியாளர்களைச் சுரண்டி அந்தக் கட்டமைப்பையே சீர்குலைக்கும் அரசின் சதித்தனத்தை அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை
INI – CET : 11 கல்லூரிகளுக்கு நீட் விலக்கு – தமிழகத்துக்குக் கிடையாதா...
தமிழக மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரத்தில் அடிமை எடப்பாடியோ “இனி செட்” தேர்வு மையத்தை தமிழகத்தில் அமைக்கக் கோரி மன்றாடுகிறார்
கர்நாடகா: சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவி தொகையை குறைக்கும் பாசிச அரசு!
தொடர்ச்சியாக சிறுபான்மை மாணவர்கள் படிக்கவே கூடாது என்று அவர்களுக்கு எதிராக பல்வேறு வகையில் தாக்குதலை இந்த பாசிச அரசு நடத்தி வருகிறது.
ஜார்கண்ட் – தொடரும் பட்டினி மரணங்கள் !
”...ஒருமுறை ரேஷன் அட்டை கேட்டதற்கு அவர்கள் (அலுவலர்கள்) எங்களை நரேந்திர மோடியைப் பார்த்து பார்த்து மனு செய்யுமாறு கூறினர்” என்று நினைவுகூர்கிறார் பாக்யா.
கொரோனா தடுப்பூசி : சோதனைச்சாலை எலிகளாக்கப்பட்ட மக்கள்
செயல்திறன் முழுமையாக நிரூபிக்கப்படாத கோவேக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசிகளைப் படிப்படியாகப் பொதுமக்களுக்கும் செலுத்திப் பரிசோதிக்க அளிக்கப்பட்டிருக்கும் அனுமதி சட்டவிரோதமானது மட்டுமல்ல, மருத்துவ நெறிமுறைகளுக்கும் எதிரானது.
தொடர்ந்து சரியும் இந்திய ரூபாய் மதிப்பு – என்ன காரணம் ?
அம்பானி, அதானி போன்றவர்கள் ஒரு நிமிடத்தில் தங்கள் முதலீடுகளை வேறொரு நாட்டிற்கு மாற்றிவிடுவார்கள். ஆனால் பொருளாதார நெருக்கடியின் சுமைகள் யாவும் உழைக்கும் மக்களின் முதுகின் மீதே ஏற்றப்படுகின்றன.
புற்றுநோய் : திருட்டுத்தனத்தை மறைக்க ஊரை மிரட்டும் மான்சாண்டோ
மான்சாண்டோ, அரசையும் ஊடகங்களையும் கைக்குள் போட்டுக் கொண்டு, புற்றுநோய் ஏற்படுத்தும் தனது களைக்கொல்லி மருந்தை அம்பலப்படுத்தியவர்களை முடக்கிய வரலாறு
எல்.ஐ.சி.யின் பங்குகளை அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்யும் மோடி அரசு !
ஒரு பங்கு ரூ.2000 என்று விலை முன்னர் நிர்ணயித்ததே அடிமாட்டு விலைதான். அதையும் குறைத்து ரூ.907 முதல் ரூ.949 வரை நிர்ணயம் செய்து, மக்களின் சேமிப்பை கார்ப்பரேட்டுகளுக்கு தூக்கி கொடுக்கும் இவர்களை நாம் என்ன செய்வது?
ஹூண்டாயின் ₹20,000 கோடி முதலீடு யாருக்கானது?
இப்படிப்பட்ட தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் நாசகர நிறுவனத்தை தான் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கிறது தி.மு.க அரசு.