Wednesday, November 5, 2025

புராணக் குப்பைகளை அறிவியல் என்று கூறும் சங்க பரிவார கும்பல்!

தெரு தெருவாக அலைந்து திரிந்து மாணவர்களிடம் வேலை செய்து அவர்களை ஷாக்கா-களாக மாற்றி, அதன் பிறகு தன் நஞ்சு கருத்துகளை விதைப்பதை விட, நேரடியாக பாடங்களின் மூலம் அதனை நிறைவேற்றிகொள்வது எளிமையான வழி.

விக்ரம்  திரைப்பட வசூல் : மக்கள் அளித்த பணம் கவர்ச்சிக்கா? கருத்துக்கா?

நான் அன்று பேருந்து நிலையத்தில் சிந்திய கண்ணீர் எனது வேதனைக்கு சிந்தியதல்ல. இப்படிப்பட்ட பிரச்சினையை பேசவும் இங்கே உங்களை போன்ற ஆட்கள் இருக்கிறார்களே என்று நினைத்ததால் வந்த கண்ணீர் அது என்று விளக்கம் கூறினார்.

அதிகரிக்கும் காற்றுமாசு: இந்தியர்கள் ஐந்தாண்டு ஆயுளை இழக்கும் அபாயம்!

0
தொழிற்சாலைகள் தனது மாசு கட்டுப்பாட்டை சரியாக நடைமுறைபடுத்தாமல் இருப்பதன் விளைவே தொடர்ந்து காற்று மாசு அதிகரிக்க காரணம். முதலாளித்துவத்தை ஒழிக்காமல் காற்று மாசுபடுவதை தடுக்க முடியாது.

மார்ச் 28-29 அகில இந்திய வேலை நிறுத்தம்: மாறிய நிலைமைகளுக்கு முகம் கொடுக்காததால், முட்டு சந்தில்...

“ரோமபுரியின் பாட்டாளி வர்க்கம் சமூகத்தின் தயவில் வாழ்ந்த்து. ஆனால், நவீன சமூகமோ பாட்டாளி வர்க்கத்தின் தயவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது” என 1869-ல் மார்க்ஸ் எழுதியது இன்றைய இளம் தொழிலாளர்களுக்கும் பொருந்தும்தானே!

புதிய கல்விக்கொள்கையால் வேலையை பறிகொடுக்கும் பேராசிரியர்கள் !

1
பல்கலைக் கழகத்தின் அகாடமிக் கவுன்சில் உறுப்பினர் மிதுராஜ் துசியா கூறும்போது, இந்த பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் பெரும்பாலான ஆங்கில ஆசிரியர்கள் வேலை இழப்பது உறுதி.

நிலத்தடி நீருக்கும் கட்டணம் – நாம் என்ன செய்யப் போகிறோம்?

0
கொஞ்ச காலத்தில் சுவாசிக்கும் காற்றையும் விற்பனைப் பண்டமாக்கி விடுவார்கள் போல. அந்தளவுக்கு முதலாளித்துவ இலாபவெறியானது கூரை மீது ஏறி கொக்கரிக்கிறது.

செவிலியர்கள் முதல் மருத்துவர்கள் போராட்டம் வரை – நம்மிடம் கோருவது என்ன? ஒன்றினைந்த போராட்டமே...

மருத்துவர்கள், செவியர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு எல்லாம் பொது எதிரி அரசே. அரசுக்கு எதிராக ஒன்றினைந்த மற்றும் அரசை நிர்பந்திக்கும் போராட்டங்களை முன்னெடுப்பதே நம் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான ஒரேவழி.

வேட்டையாடும் சிங்கங்களா? பலியாகும் ஆடுகளா? நாம் யார்! – முடிவு செய்யும் காலம் நெருங்குகிறது...

0
உழைக்கும் மக்கள் அத்தியாவசியமாக பயன்படுத்தும் பொருட்கள் மீது விதிக்கப்படும் அதிகப்படியான வரி விதிப்பானது ஏற்றத்தாழ்வை மேலும் அதிகரிக்கவே செய்யும்.

தொடர்ந்து சரியும் இந்திய ரூபாய் மதிப்பு – என்ன காரணம் ?

0
அம்பானி, அதானி போன்றவர்கள் ஒரு நிமிடத்தில் தங்கள் முதலீடுகளை வேறொரு நாட்டிற்கு மாற்றிவிடுவார்கள். ஆனால் பொருளாதார நெருக்கடியின் சுமைகள் யாவும் உழைக்கும் மக்களின் முதுகின் மீதே ஏற்றப்படுகின்றன.

ஒப்பந்த ஆசிரியர்கள் நியமனம் – காண்ட்ராக்ட்மயமே திராவிட மாடல்!

0
தீவிரமாக புதிய தாராளவாதக் கொள்கைகளை அமல்படுத்துவதே, திராவிட மாடல் ஆட்சி. புதிய தாராளவாதக் கொள்கைகளை அமல்படுத்துவதில் திராவிட மாடலுக்கும், குஜராத் மாடலுக்கும் என்ன வேறுபாடு. ஒரு மண்ணும் கிடையாது.

DHFL மோசடி – ஊழலின் ஊற்றுக்கண் தனியார்மயம் | சு. விஜயபாஸ்கர்

ஏப்ரல் 2020-இல் கைது செய்யப்பட்ட பின்னரும் 15 மாதங்கள் தீரஜ் வாதவான் சொகுசு மருத்துவ மனைகளில் இருந்தார். 44 வயது தீரஜ்-க்கு செல்லுபடியான மருத்துவ காரணங்கள் 81 வயது வரவரராவிற்கு செல்லுபடியாகவில்லை.

13000 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவு: இது பள்ளிக்கல்வித்துறையின் ‘அக்னிபாத்’

0
இந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்வித்துறையில் கூடுதலாக 4 ஆயிரம் கோடி ஒதுக்கினாலும் அது பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கே போதாது என்கிறார்கள் ஆசிரியர்கள். அப்படியானால் புதிதாக ஆசிரியர் பணியை நிரப்ப எந்தப் பணத்தை செலவு செய்வார்கள்.

10,12 வகுப்பு தேர்வுகளில் தோல்வி: ஒரே நாளில் 12 மாணவர்கள் தற்கொலை! தேவை மனநல...

0
அவசரகதியில் பாடத்திட்டத்தை வேகமாக முடித்தார்கள்; தேர்வை நடத்தினார்கள். அதன்விளைவு 12 மாணவர்கள் தற்கொலை 25 மாணவர்கள் தற்கொலை முயற்சி பல பாடங்களில் மாணவர்கள் தேர்ச்சி இன்மை என்பது தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

ஒடிசா : ஜிண்டால் எஃகு ஆலைக்கு எதிராக போராடும் பழங்குடி மக்கள் – அடக்குமுறைகளை...

0
ஒருபுறம், குடியரசுத் தலைவர் வேட்பாளராக பழங்குடிப் பெண் நிறுத்தப்பட்டிருப்பதை மத்திய, மாநில அரசுகள் பெருமை பீற்றி வருகின்றன. மறுபுறம், பழங்குடி மக்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக போலீசு – இராணுவத்தால் ஒடுக்கப்படுகின்றனர்.

ஆரோக்கியமற்ற உணவு – ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படும் இந்திய உழைக்கும் மக்கள் !

0
குடிமக்களின் உணவுமுறை ஆரோக்கியமானதாக இல்லை என்றும், "ஏற்றுக்கொள்ள முடியாத ஊட்டச்சத்து குறைபாடு" நாட்டில் தொடர்வதாகவும் அறிக்கை குறிப்பிட்டது.

அண்மை பதிவுகள்