Thursday, July 10, 2025

கொரோனா : கார்ப்பரேட் – சனாதன வைரஸுக்கு எதிரான இருமுனைப் போராட்டம் தேவை !

குறுந்தொழில்கள் இழுத்து மூடப்பட்டு விட்ட அதே நேரத்தில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கு தடை இல்லாமல் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. அம்பானி, அதானி கும்பலின் நலன்காப்பதையே தாரக மந்திரமாக கொண்டுள்ளார் மோடி.

தடுப்பூசி வணிகம் : மக்களின் மரணத்தில் நடத்தப்படும் கொள்ளை !

அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா 100 சதவீதம் பொது நிதியைப் பெற்று ஒரு தடுப்பூசியை உருவாக்கியது. முன் ஆர்டர்கள் ஒரு டோஸ் ஒன்றுக்கு 31 டாலர்கள் விலையில் 2400 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிற்கு 78 கோடி டோஸ்களை விற்றுள்ளது.

‘ஃபோர்பஸ்’ : கொரோனா பெருந்தொற்றில் உயரும் முதலாளிகளின் சொத்து மதிப்பு

ஃபோபர்ஸ் குறிப்பிடும் இந்தத் திடீர் சொத்துக் குவிப்புப் பாய்ச்சல் உலகெங்கும் நடந்து வருகிறது. “கடந்த ஆண்டில் சராசரியாக ஒவ்வொரு 17 மணி நேரத்திற்கும் ஒரு புதிய கோடீசுவரர் உருவாகியிருக்கிறார். மொத்தத்தில், உலகப் பெரும் கோடீசுவரர்களின் சொத்து மதிப்பு முந்தைய ஆண்டை விட 5 இலட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் அதிகரித்திருக்கிறது.”

கொரோனாவில் அம்பலமாகும் மோடியின் குஜராத் மாடல்  !!

கொரோனா பாதிப்பு சூழ்நிலையை, எளிதாகக் குறைத்துக் காட்டுகிறது குஜராத் அரசு. ஆனால், குஜராத் மாடல் கட்டுக்கதை அம்பலமாகிக் கொண்டிருப்பதை மோடியால் தடுக்க முடியாது

போலீசின் அடியால் உடைக்க முடியாது பகத் சிங்கிடம் பெற்ற உறுதியை ! || குமார்,...

0
“தொழிலாளர் உரிமைக்காகப் பணிபுரிவது கத்தியின் மீது நடப்பது போல என நாங்கள் எச்சரிக்கப் பட்டோம்”, “நாங்கள் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம். எங்களுடைய வாழ்க்கை மிக நீண்டது அல்ல” என்கிறார் நோதீப்.

தமிழகப் பல்கலைக் கழகங்களில் பறிபோகும் 69 சதவிகித இடஒதுக்கீடு || CCCE

உதவித்தொகையாக ஆண்டுக்கு சில இலட்சங்கள் வழங்குவதைத் தவிர அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் மத்திய அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால் பல்கலையின் கட்டுப்பாடு இன்று மத்திய அரசின் கையில் கொடுக்கப்படுகிறது

ஆக்ஸ்பாம் அறிக்கை : வெடித்துச் சிதறக் காத்திருக்கும் அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பு !

24 சதவீத இந்திய மக்கள் ஒரு மாதத்திற்கு ரூ.3,000-ற்கும் குறைவாக வைத்துக் கொண்டு வாழ்க்கைக்காகப் போராடும் நாட்டில் ஒரு மணி நேரத்தில் ஒரு தனிநபரால் ரூ.90 கோடி சம்பாதிக்க முடியும் என்பதை எப்படி அனுமதிப்பது?

பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா ?

பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அடைந்துள்ள தோல்வியும் காங்கிரசின் வெற்றியும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர் விரோத சட்டங்களை தடுத்து நிறுத்துமா ?

உணவுக்குக் கையேந்தப் போகிறோமா ? || நெருங்கி வரும் இருள் !

கார்ப்பரேட்டுகளின் பிடியில் உணவு தானிய உற்பத்தியும் விநியோகமும் செல்கையில் அவை மீண்டும் பஞ்சம் பட்டினியை நோக்கி இவ்வுலகை இட்டுச் செல்லும்.

விரைவுபடுத்தப்படும் விவசாய சட்ட சீர்திருத்தங்கள் : பின்னணி என்ன ?

உணவு தானிய உற்பத்தியை மையமாகக் கொண்டிருக்கும் இந்திய விவசாயத்தை ஏகாதிபத்தியத்தின் நலனுக்கான விவசாய உற்பத்தி முறையாக ஒழுங்கமைக்கவே வேளாண் சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன

வல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் !! || CCCE

வேதங்கள் முதல் நவீன அறிவியல் வரையில் அனைத்திலும் மாட்டு மூத்திரம் பற்றியும் மாட்டுச் சாணி பற்றியும் மாணவர்களை ஆராயவும் தேர்வு எழுதவும் வலியுறுத்தும் ஒரே அரசு நம் இந்திய ‘வல்லரசு’ தான்.

பள்ளி மாணவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு கல்வியை கடைச் சரக்காக்கும் மோடி அரசு || CCCE

கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி இணையவழி கற்பித்தலை அனைத்து மட்டங்களிலும் மோடி அரசு முன்தள்ளிய இதே காலகட்டத்தில் தான் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களின் வருவாய் பலமடங்கு அதிகரித்துள்ளது

முதலாளித்துவ பெருந்தொற்றிலிருந்து மீள்வது எப்படி ?

சமூக மாற்றத்திற்கான அறிவியலான மார்க்சியத்தை தற்போதைய சூழலுக்கு சரியான முறையில் பிரயோகிக்கும் கட்சியால் மட்டுமே மக்களை வர்க்கரீதியாகத் திரட்டி, இந்த முதலாளித்துவ சமூகக் கட்டமைப்பை தகர்க்க முடியும்.

மோடியின் வேளாண் சட்டங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னரே வாஷிங்டனில் தீர்மானிக்கப்பட்டவை!

இந்திய அரசின் அனைத்து சட்டத் திருத்தங்களும், சீர்திருத்த நடவடிக்கைகளும் முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே அமெர்க்காவில் திட்டமிடப்பட்டவையே. ஆனால் அவையெல்லாம் அன்னியத் தலையீடாக ‘தேசபக்தாள்களுக்குத்’ தெரிவதில்லை

தமிழகத்தின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி புறக்கணிப்பு!

1
தமிழ் மொழிப்பாடமாக கற்பிக்கும் பள்ளிகள் இருக்கிறதா என்று கேட்டதற்கும் தமிழை மொழிப்பாடமாக தேர்வு செய்ய முடியுமா என்று கேட்டதற்கும் இல்லை என்று பதில் கூறியுள்ளது கேந்திர வித்யாலயா.

அண்மை பதிவுகள்