Thursday, June 4, 2026
நாங்குநேரி சின்னதுரையை நினைவூட்டும் மாணவி சத்யா மீதான சாதிவெறி தாக்குதல்! சூலூர் ஒன்றியம் பட்டணம் கிராமம் இந்திராநகர் மேற்கு பகுதியில் வசிக்கும் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த சத்யா பீடம்பள்ளியில் உள்ள அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பில் தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்று படித்து வருகிறார். சிறப்பு வகுப்பு தேர்வில் ஆதிக்கச் சாதியை (கோனார்) சேர்ந்த மாணவன் தருண்...
மதுரை மண்ணில் இப்பெருவிழாவை நடத்துவது கழகத்தின் துணிச்சலான முன்னெடுப்பு! | தோழர் தொல். திருமாவளவன் https://youtu.be/qLXs5Fwabn0 காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
“நாங்குநேரி பெரும்பத்து இரட்டைப் படுகொலை: வேண்டும் நீதி” என்ற முழக்கத்தின் கீழ் மார்ச் 16 திங்கட்கிழமை அன்று மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் ஜனநாயக சக்திகளை இணைத்துக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை கட்டியமைப்பதற்கான தொடக்கமே இப்பெருவிழா! | தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/PebA_wfFkeU காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
தி.மு.க. அரசு தொடரும் பெண்கள் பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதில்லை. போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்தவும், அவற்றை நிரந்தரமாக ஒழிக்கவும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்ற பிரச்சாரத்தை மட்டுமே முன்னெடுத்து வருகிறது.
“நாங்குநேரி பெரும்பத்து இரட்டைப் படுகொலை: வேண்டும் நீதி” என்ற முழக்கத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் இயக்கத்தை மக்கள் அதிகாரக் கழகம் முன்னெடுத்துள்ளது. அந்தவகையில், நாளை (16.03.2026) தமிழ்நாடு முழுவதும் மனு கொடுக்கும் இயக்கம் கழகத் தோழர்களால் தொடங்கப்படுகிறது.
ஓவிய, படக் கண்காட்சி | தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா https://youtu.be/IPyNNYelXy8 காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
மனிதன் இயற்கையாகவே கூடி வாழ்பவன் என்றால் அவன் தன்னுடைய உண்மையான இயல்பை சமூகத்தில் மட்டுமே வளர்த்துக்கொள்ள முடியும்; அந்த இயல்பின் சக்தியை தனிப்பட்ட தனிநபரின் சக்தியால் அளக்கக் கூடாது; சமூகத்தின் சக்தியினால் அளக்க வேண்டும்.
சாதிய வன்மத்துடன் செயல்பட்ட திருப்புவனம் போலீசு ஆய்வாளர் திலீபன், மானாமதுரை சார்பு ஆய்வாளர் குகன் மற்றும் படுகொலையில் தொடர்புடைய அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்வதுடன் வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும்.
இது தமிழ்ச் சமூகம் கொண்டாட வேண்டிய சினிமாவா என்பது பிறகு இருக்கட்டும், முதலில் இது தேவர் சாதியினரே கொண்டாடத் தகுதியான சினிமாதானா என்பதுதான் நம் கேள்வி.
முருகனை குளிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டு உடனே அங்கிருந்து சென்ற சாதிவெறி பிடித்த அக்கும்பல் 5 பேராக அரிவாளுடன் திரும்பி வந்துள்ளது. முருகன் அங்கிருந்து ஓட முயன்றுள்ளார். ஆனால் அவரது ஆடையைக் கூட மாற்ற அனுமதிக்காமல் சாதிவெறி பிடித்த அந்த கும்பல் பின்புறமிருந்து அவரது கைகளிலும், முதுகிலும் அரிவாளால் வெட்டியுள்ளது.
சாவித்ரிபாய் பூலே இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளியைத் தொடங்கி ஏறக்குறைய 200 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், ஒடுக்கப்பட்ட, ஏழை-எளிய மாணவர்கள், கல்வியை, குறிப்பாக உயர்கல்வியை அணுக முடியாத பிரச்சினை என்பது இப்போதும் தொடர்கிறது. குறிப்பாக, பாசிச பா.ஜ.க-வின் ஆட்சியில் இந்த அவலநிலை உச்சத்தைத் தொட்டுள்ளது.
கடந்த 11 ஆண்டுக்கால பா.ஜ.க. ஆட்சியில் பெண்கள் போராடிப் பெற்ற சிறு உரிமைகளும் நடைமுறையில் பறிக்கப்பட்டு வருகின்றன. பெண்களை வீட்டிலேயே இருத்துவதற்கான கருவியாக பெண்கள் மீதான வன்முறை, பாலியல் வன்கொடுமை, போதை கலாச்சாரம் போன்றவை பாசிச கும்பலால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
🔴LIVE: தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா | அமர்வு 1 https://youtube.com/live/fUo1E8yj2uE *** 🔴LIVE: தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா | அமர்வு 2 https://youtube.com/live/KbNexiVVoJs நேரலையைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
திட்டமிட்டு முகமூடி அணிந்து முகத்தை மறைத்துக் கொண்டு அக்கும்பல் வந்ததுள்ளது. மேலும் சரியாக ஏழை, எளிய உழைக்கும் மக்களைப் பார்த்தே அவர்களின் அரிவாள் வீசப்பட்டுள்ளது. இது சாதிவெறியினால் நடத்தப்பட்டதாகவே இருக்கிறது. ஆதிக்க சாதியினர் எவரையும் வெட்டவில்லை. அவர்கள் கொண்டு வந்த அரிவாளுக்கும் சாதி தெரிந்திருக்கிறது.

அண்மை பதிவுகள்