மக்கள் அதிகாரம்
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க மாட்டார், விவசாய சங்கப் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து மனுவை பெற மாட்டார், தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய எந்த மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்க மாட்டார் என்றால், இப்படிப்பட்ட ஆளுநருக்கு இனியும் தமிழ்நாடு அரசு எவ்வித நிதியும் வழங்கக்கூடாது.
திருப்பூர்: நம்பியாம்பாளையம் பஞ்சாயத்து – அடிப்படை வசதிகள் வேண்டி கோரிக்கை ஆர்ப்பாட்டம் !
மக்களின் வரிப்பணத்தில் தின்று கொழுப்பது மட்டுமல்லாமல் மக்களிடம் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் லஞ்சம் பெற்று வரும் இந்த அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்யாமல் மக்களிடம் அடாவடித்தனமாக நடந்து கொள்கின்றனர்.
The Supreme Court’s confirmed the desicion of 10% reservation! | People’s power Press release
It was only through mass protests that RSS-BJP; Ambani-Adani fascism can be defeated; the struggle for the rights of the people including reservation should be made as a part of this anti-fascist struggle.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்ற உத்தரவை திரும்பப் பெறுக! | மக்கள் அதிகாரம்
மின்சாரம் தனியார்மயக்குவதே எல்லாவிதமான முறைகேடுகளுக்கும் அடிப்படையாகும். அதை ஒழித்துக்கட்டாமல் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது போன்ற எவ்வித திட்டமும் மின்வாரியத்துக்கு பலன் தராது.
கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றுவோம் – கடை அடைப்பு ஆர்ப்பாட்டம் ! | மக்கள் அதிகாரம் மதுரை
சில மாதங்களுக்கு முன்பு 30 வருட ஒப்பந்தத்தை போட்ட டோல்கேட் நிறுவனம் உள்ளூர் வண்டிகளை பரிசோதனை செய்வதாக கூறிக்கொண்டு ஆவணங்களை கேட்டு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருகிறது.
ராஜீவ் கொலை வழக்கில் மிக நீண்ட காலமாக சிறையிலடைக்கப்பட்டிருந்த தமிழர்கள் ஆறு பேரும் விடுதலை! | மக்கள் அதிகாரம்...
ஒரு ஆளுநர் செய்ய வேண்டிய வேலையை உச்சநீதிமன்றம் செய்கிறது என்றால் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் ஆளுநருக்கு ஏன் ஊதியம் அளிக்க வேண்டும்?
10% இட ஒதுக்கீட்டை உறுதி செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!
பெருந்திரளான மக்கள் போராட்டங்கள் வழியாகத்தான் அதுவும் ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி; அம்பானி-அதானி பாசிசத்தை வீழ்த்துகின்ற போராட்டத்தின் பகுதியாகத்தான் மக்கள் இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பெறமுடியும்.
புதிய மோட்டார் வாகன சட்டம்: ‘சட்டப்படியான’ வழிப்பறி! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!
பொது மக்களை பாதிக்கும் அடக்குமுறையை ஏவும், புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
கோவை கார் எரிவாயு உருளை வெடிப்பு வழக்கு | மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை!
தமிழ்நாட்டில் மதக்கலவரம் நடத்த துணிந்துள்ள அண்ணாமலை உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி பாசிஸ்டுகளை கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும். பி.ஜே.பி அறிவித்துள்ள பந்த்-ஐ மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படையினரை கைது செய்து தண்டனை வழங்குக! மக்கள்...
ஒரு மீன்பிடி படகு நிற்காமல் சென்றால் அதனை சுட வேண்டும் என்பதுதான் இந்தியக் கடற்படையின் சட்டமா?
தூத்துக்குடி ஸ்டெர்லைட் அரசு பயங்கரவாதப் படுகொலைகள் | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!
தனியார்மயம் - தாராளமயம்- உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகளே அரசியல் சட்டங்களாகவும் பொருளாதாரத் திட்டங்களாகவும் நீடிக்கும் வரை இப்படிப்பட்ட படுகொலைகளையும் அரசு பயங்கரவாத செயல்களையும் ஒருபோதும் தடுக்க முடியாது .
இந்தித் திணிப்பு ; தாய்மொழி அழிப்பு ! அமித்ஷா குழு பரிந்துரை ! | மக்கள் அதிகாரம் கண்டனம்
இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் வெறுமனே தாய்த் தமிழை காப்பதற்கான போராட்டமாக மட்டும் இருக்கப் போவதில்லை.
புதுச்சேரி: மின்சாரம் தனியார்மயத்துக்கு எதிரான மின் ஊழியர்களின், பொதுமக்களின் போராட்டம் வெல்லட்டும்! | மக்கள் அதிகாரம்
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி, அம்பானி - அதானி பாசிசம் என்பது சிறுபான்மை மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல; ஒட்டுமொத்த நாட்டின் உழைக்கும் மக்களுக்கு எதிரானது
நவ.6 – தமிழகத்தில் பாசிச ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு! | மக்கள் அதிகாரம் கண்டனம்
ஆர்.எஸ்.எஸ் இந்து மதவெறி பாசிஸ்டுகள், தமிழ்நாட்டில் பேரணி நடத்தினால் அது திருவள்ளுவர் முதல் சித்தர்கள், வள்ளலார், பெரியார் வரையிலான வேத - ஆரிய - பார்ப்பன எதிர்ப்பு மரபான தமிழ் மரபுக்கு விடப்படும் சவால் ஆகும்.
மக்கள் அதிகாரம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஆகியவற்றை தடை செய்ய சொல்லும் பயங்கரவாதி அர்ஜுன் சம்பத்தை கைது...
பல ஆண்டுகளாக தூத்துக்குடி மக்களின் மூச்சுக் காற்றையும் நிலத்தடி நீரையும் நஞ்சாக்கிய ஸ்டெர்லைட் கார்ப்பரேட் நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தை கொச்சைப்படுத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று கூறியுள்ளார்.