privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்
622 பதிவுகள் 1 மறுமொழிகள்

புதிய மோட்டார் வாகன சட்டம்: ‘சட்டப்படியான’ வழிப்பறி! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!

பொது மக்களை பாதிக்கும் அடக்குமுறையை ஏவும், புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

கோவை கார் எரிவாயு உருளை வெடிப்பு வழக்கு | மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை!

தமிழ்நாட்டில் மதக்கலவரம் நடத்த துணிந்துள்ள அண்ணாமலை உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி பாசிஸ்டுகளை கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும். பி.ஜே.பி அறிவித்துள்ள பந்த்-ஐ மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படையினரை கைது செய்து தண்டனை வழங்குக! மக்கள்...

ஒரு மீன்பிடி படகு நிற்காமல் சென்றால் அதனை சுட வேண்டும் என்பதுதான் இந்தியக் கடற்படையின் சட்டமா?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் அரசு பயங்கரவாதப் படுகொலைகள் | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!

தனியார்மயம் - தாராளமயம்- உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகளே அரசியல் சட்டங்களாகவும் பொருளாதாரத் திட்டங்களாகவும் நீடிக்கும் வரை இப்படிப்பட்ட படுகொலைகளையும் அரசு பயங்கரவாத செயல்களையும் ஒருபோதும் தடுக்க முடியாது .

இந்தித் திணிப்பு ; தாய்மொழி அழிப்பு ! அமித்ஷா குழு பரிந்துரை ! | மக்கள் அதிகாரம் கண்டனம்

இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் வெறுமனே தாய்த் தமிழை காப்பதற்கான போராட்டமாக மட்டும் இருக்கப் போவதில்லை.

புதுச்சேரி: மின்சாரம் தனியார்மயத்துக்கு எதிரான மின் ஊழியர்களின், பொதுமக்களின் போராட்டம் வெல்லட்டும்! | மக்கள் அதிகாரம்

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி, அம்பானி - அதானி பாசிசம் என்பது சிறுபான்மை மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல; ஒட்டுமொத்த நாட்டின் உழைக்கும் மக்களுக்கு எதிரானது

நவ.6 – தமிழகத்தில் பாசிச ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

ஆர்.எஸ்.எஸ் இந்து மதவெறி பாசிஸ்டுகள், தமிழ்நாட்டில் பேரணி நடத்தினால் அது திருவள்ளுவர் முதல் சித்தர்கள், வள்ளலார், பெரியார் வரையிலான வேத - ஆரிய -  பார்ப்பன எதிர்ப்பு மரபான தமிழ் மரபுக்கு விடப்படும் சவால் ஆகும்.

மக்கள் அதிகாரம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஆகியவற்றை தடை செய்ய சொல்லும் பயங்கரவாதி அர்ஜுன் சம்பத்தை கைது...

பல ஆண்டுகளாக தூத்துக்குடி மக்களின் மூச்சுக் காற்றையும் நிலத்தடி நீரையும் நஞ்சாக்கிய ஸ்டெர்லைட் கார்ப்பரேட் நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தை கொச்சைப்படுத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று கூறியுள்ளார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு பாசிச மோடி அரசு 5 ஆண்டுகள் தடை!...

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் மீது விதிக்கப்பட்ட தடை மட்டுமல்ல இந்த நடவடிக்கை; மாறாக பாசிச மோடிக்கு எதிரான அனைத்து ஜனநாயக, புரட்சிகர அமைப்புகளை தடை செய்து ஒழித்துக்கட்டுவதற்கான துவக்கமே இது.

தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றத்துடிக்கும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யை எதிர்கொள்வோம் ! | மக்கள் அதிகாரம்

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி  பாசிச கும்பலுக்கு இந்துராஷ்டிரத்துக்கான சோதனைக்களம்தான் தற்போதைய நடவடிக்கைகள் என்றால் அதை வீழ்த்துவதற்கான நடவடிக்கைகளுக்கும் பாசிச எதிர்ப்பு சோதனைக்களம்தான். அந்தக்களம் நமது தெருக்களில்தான் தொடங்கும். எதிர்கொள்வோம் தமிழகமே!

NIA raids Popular Front of India (PFI) and SDPI offices! – People’s Power Press...

The BJP, which started its campaign as “Congress-free India”, is now destroying all other parties both through legal and illegal means.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை!  மக்கள்...

காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று பிரச்சாரத்தை தொடங்கிய பி.ஜே.பி , இன்று தன்னைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளையும் சட்டப்பூர்வ மற்றும் சட்டவிரோத முறைகளில் அழித்துக் கொண்டிருக்கிறது. 

புரட்சிகர அமைப்புகளின் தோழர்கள் மீதான போலீசின் அடக்குமுறை – மக்கள் அதிகாரம் கண்டனம்

தோழர் கின்சனை பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் என்பவர் "மாநாட்டுக்கு செல்ல வேண்டுமென்றால் என்னிடம் அனுமதி பெற்றுதான் செல்ல வேண்டும்" என்றுகூறி கடுமையாகத் தாக்கியுள்ளார்

ஊடகவியலாளர் நக்கீரன் பிரகாஷ் மற்றும் அஜித் ஆகியோர் மீதான தாக்குதலை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது!

ராஜசேகரின் பின்னணியும் அராஜகங்களும் வெளிவந்த உடனே அரசு அவரை கைதுசெய்து இருக்குமேயானால், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்த துணிந்து இருக்கமாட்டார்கள்.

ஆ.ராசா மீதான இந்து மதவெறி பாசிச சக்திகளின் தாக்குதல்களை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது !

ஆ.ராசாவுக்கு விடப்பட்ட மிரட்டல், தமிழ்நாட்டின் சுயமரியாதை, பார்ப்பன எதிர்ப்பு பாரம்பரியத்துக்கு விடப்பட்ட சவால். ஆரிய - வேத - இதிகாசத்தை வைத்துக்கொண்டு இந்து மதவெறி பாசிச சக்திகள் தமிழ்நாட்டைக் கலவர பூமியாக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.