காசாவில் இனஅழிப்பு போரை மீண்டும் தொடங்கிய இஸ்ரேல்
தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் மற்றும் ரஃபா, வடக்கில் காசா நகரம் மற்றும் மத்திய பகுதியில் டெய்ர் எல்-பாலா உட்பட காசா முழுவதும் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 404 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 562 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
புகைப்படப் பத்திரிகையாளர் ஃபாத்திமா ஹசௌனா படுகொலை: தொடரும் இஸ்ரேலின் நரவேட்டை!
“இனப்படுகொலையை சக்திவாய்ந்த கட்டுரைகள் மற்றும் புகைப்படங்கள் மூலம் பதிவு செய்ததே அவரது குற்றம். அது ஒரு இனப்படுகொலை ஆட்சியால் அனுமதிக்க முடியாதது. தொடர்ந்து அமைதியாக இருப்பவர்கள், குறிப்பாக பத்திரிகையாளர்கள் வெட்கப்பட வேண்டும்”
பாசிச இஸ்ரேல் அரசே! – பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை நிறுத்து! | ம.க.இ.க. கண்டனம்
பாசிச இஸ்ரேல் அரசே! - பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை நிறுத்து! ம.க.இ.க. கண்டனம்
https://youtu.be/iKH0_hSeGfQ
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
காசா: கருத்து சுதந்திரத்தின் கல்லறை
இஸ்ரேலின் இன அழிப்புப் போரில் அக்டோபர் 7, 2023 முதல் 2025 மார்ச் 26, வரை சுமார் 232 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தில் பணிபுரிபவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது கொடூரத் தாக்குதல் | படக்கட்டுரை
காசாவிற்கான நிவாரணப் பொருட்களை நிறுத்துவது; மின்சாரம், தண்ணீர் போன்றவற்றை துண்டிக்க முயன்றது என பல்வேறு வழிகளில் காசாவை மிரட்டிவந்த இஸ்ரேல், நேற்று நேரடியாகவே காசாவில் மிகப்பெரிய வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.