67 மசோதாக்களுடன் தாக்கத் தொடங்கியது மோடி அரசு
பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான மசோதாக்கள் நிறைவேற்ற மோடி அரசு தீவிரம். மோடி "மேன் ஆஃப் ஆக்சன்" என்று ஒபாமா மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேக்கே தாட்டு அணை எதிர்த்து தஞ்சையில் ரயில் மறியல்
காலி தண்டவாள போராட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த ஓட்டுக் கட்சியினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும், விடாப்பிடியாக ரயிலை நிறுத்தி போராடியது தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஊத்திக் கொடுப்பதும் சீரழிப்பதுமா…அரசின் வேலை?
சிகரெட் கம்பெனிகளை அனுமதித்துவிட்டு புகைபிடிப்பதைத் தண்டிப்பது, ஊத்திக் கொடுக்கும் அரசை விட்டுவிட்டு குடிப்பவனைத் தண்டிப்பது என்னவகை நியாயம்?
ஏலக் கம்பேனி மொதலாளி மோடி – கேலிச்சித்திரம்
"வாங்கோ வாங்கோ, எந்த ஸ்டேட்ட வேணும்னாலும் எடுத்துக்கோங்க"
பணமும் பார்ப்பனியமும் பத்தும் செய்யும்!
சட்டம், நீதிமன்ற நெறிமுறைகளைக் குப்பையைப் போல ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஜெயா - சசி கும்பலுக்குச் சிறப்புச் சலுகைகளோடு பிணை வழங்கியுள்ளது, உச்சநீதி மன்றம்.
இனவெறி கேரள எம்எல்ஏ பிஜூ மோள் உருவ பொம்மை எரிப்பு
தமிழக மக்களுடன் கைகோர்த்து கேரள மக்களும் ஒத்துழைக்கும் இந்தச் சூழ்நிலையில் பிஜூ மோள் போன்ற இனவெறி பிடித்த அரசியல்வாதிகளுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
அரவிந்தன் நீலகண்டன் : ஹிட்லர் காதலை போற்றலாமா ?
மனைவிக்கு ஓட்டல் கறி சாப்பிடும் உரிமை கொடுக்கும் நபர் மாட்டுக்கறி சாப்பிடும் மக்களின் உரிமை மீது வன்மத்தை கக்கும் இயக்கத்தில் மனதாரா இயங்குவது உண்மைதானே?
திருச்சியில் மோடியின் ‘தூய்மை’ இந்தியா திட்டம்
நாட்டை குப்பையாக்குவது நாம்தான்" என்றனர். நமது தோழர், "நாம் என்று சொல்லாதீர்கள்; மோடி என்று சொல்லுங்கள், இல்லை என்றால் மோடியைப் பார்த்தே கேளுங்கள்" என்றார்.
சேது சமுத்திர திட்டம் – இராமனின் மைண்ட் வாய்ஸ்
"தமிழ்நாட்டுல கட்சிய ஃபார்ம் பண்ற மூடு பசங்களுக்கு ஸ்டார்ட் ஆயிடுச்சி.."
தருமபுரி குழந்தைகள் மரித்தது எப்படி ?
பத்துமாத சிறை உதைத்து ரத்தவலை தானறுத்து மொத்தவலி தானுடைத்து உள்ளே இருந்த குழந்தை போராடியதால் உயிரோடு வெளியே வந்தது! வெளியேஇருப்பவர்களின் போராட்டமின்மையால் குழந்தைகள் பிணமானது.
மோடி அலை என்ற வெங்காயம் !
பிரச்சாரத்தில் ஈடுபட்டு பிரம்மாண்ட பேரணிகளை நடத்தியபோதிலும், வெறும் 3 சதவீத வாக்கு வித்தியாசத்தைத் தான் ஏற்படுத்த முடிந்துள்ளதேயன்றி, மற்றபடி மோடி அலையுமில்லை, சுனாமியுமில்லை.
ஆஸ்திரேலியாவில் மோடியை எதிர்த்து போராட்டம்
அவர்கள் ஏந்தியிருந்த பதாகைகளில், 'மோடி உங்கள் கரங்களில் ரத்தம் தோய்ந்திருக்கிறது', 'பொய் ஒருபோதும் உண்மையாகாது', 'தவறு எப்போதும் சரியாகாது', 'தீமை நல்லதாக மாறாது' என்று எழுதப்பட்டிருந்தன.
ஜெயா நிரபராதி : ஊடகங்கள் எழுதிய விநோத தீர்ப்பு !
ஜெயாவிடம் விசுவாசமாக நடந்து கொள்வதில் தினத்தந்தியின் ரெங்கராஜ் பாண்டே, ஹரிஹரன் போன்றவர்கள் ஒரு ரகம் என்றால், தமிழக அறிவுஜீவி வர்க்கம் இன்னொரு ரகம்.
கருப்புப் பண மீட்பர் – கேலிச்சித்திரம்
கருப்பு பணத்தை மோடி மீட்பார் என்று இன்னுமா இந்த ஊர் நம்புது! முகிலனின் கேலிச்சித்தரம்!
மோடி கிளீன் இந்தியா – காமடி வீடியோ !
மோடியின் ஆணைக்கிணங்க பிரபலங்கள் விளக்குமாற்றுடன் பெருக்கும் அந்த அரிய காட்சிகள் உங்கள் சிரிப்புக்காக முன்வைக்கப்படுகின்றன. 4 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோவை பாருங்கள், பரப்புங்கள்,! நன்றி!!























