Sunday, June 28, 2026

அரசையும் அமைச்சரையும் பணிய வைத்த புமாஇமு போராட்டம்

0
சென்னை அரசு மாணவர் விடுதியில் கூரை இடிந்து விழுந்து 2 மாணவியர் இரண்டு மாணவிகள் படுகாயமடைந்ததை அடுத்து புமாஇமு எடுத்த நேரடி நடவடிக்கை - விரிவான அறிக்கை - படங்கள் - மாணவிகள், மக்கள் கருத்து

இனவெறி கேரள எம்எல்ஏ பிஜூ மோள் உருவ பொம்மை எரிப்பு

5
தமிழக மக்களுடன் கைகோர்த்து கேரள மக்களும் ஒத்துழைக்கும் இந்தச் சூழ்நிலையில் பிஜூ மோள் போன்ற இனவெறி பிடித்த அரசியல்வாதிகளுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

அரவிந்தன் நீலகண்டன் : ஹிட்லர் காதலை போற்றலாமா ?

36
மனைவிக்கு ஓட்டல் கறி சாப்பிடும் உரிமை கொடுக்கும் நபர் மாட்டுக்கறி சாப்பிடும் மக்களின் உரிமை மீது வன்மத்தை கக்கும் இயக்கத்தில் மனதாரா இயங்குவது உண்மைதானே?

மக்கள் தொகையை குறைக்க பெண்களைக் கொல் !

2
வளர்ச்சியடையாத நாடுகளில் உள்ள இளைஞர்கள் நிலையற்றவர்களாகவும், தீவிரத்தன்மை கொண்டவர்களாகவும் தனிமைப்பட்டவர்களாகவும் வன்முறையாளர்களாகவும் இருக்கும் வாய்ப்புகள் அதிகம்

திருச்சியில் மோடியின் ‘தூய்மை’ இந்தியா திட்டம்

1
நாட்டை குப்பையாக்குவது நாம்தான்" என்றனர். நமது தோழர், "நாம் என்று சொல்லாதீர்கள்; மோடி என்று சொல்லுங்கள், இல்லை என்றால் மோடியைப் பார்த்தே கேளுங்கள்" என்றார்.

சேது சமுத்திர திட்டம் – இராமனின் மைண்ட் வாய்ஸ்

3
"தமிழ்நாட்டுல கட்சிய ஃபார்ம் பண்ற மூடு பசங்களுக்கு ஸ்டார்ட் ஆயிடுச்சி.."

தருமபுரி குழந்தைகள் மரித்தது எப்படி ?

6
பத்துமாத சிறை உதைத்து ரத்தவலை தானறுத்து மொத்தவலி தானுடைத்து உள்ளே இருந்த குழந்தை போராடியதால் உயிரோடு வெளியே வந்தது! வெளியேஇருப்பவர்களின் போராட்டமின்மையால் குழந்தைகள் பிணமானது.

சாகித்ய அகாடமி புகழ் ஆயிஷா நடராஜனின் உண்மை முகம்

6
கல்விக் கட்டண உயர்வை பெற்றோர்கள் யாராவது தட்டிக் கேட்டால் பிள்ளைகளை வெளியில் நிற்க விடுவார், ஆயிஷா நடராஜன் எனும் இந்த மாணவப் போராளி முதல்வர்.

மோடி அலை என்ற வெங்காயம் !

4
பிரச்சாரத்தில் ஈடுபட்டு பிரம்மாண்ட பேரணிகளை நடத்தியபோதிலும், வெறும் 3 சதவீத வாக்கு வித்தியாசத்தைத் தான் ஏற்படுத்த முடிந்துள்ளதேயன்றி, மற்றபடி மோடி அலையுமில்லை, சுனாமியுமில்லை.

ஆஸ்திரேலியாவில் மோடியை எதிர்த்து போராட்டம்

6
அவர்கள் ஏந்தியிருந்த பதாகைகளில், 'மோடி உங்கள் கரங்களில் ரத்தம் தோய்ந்திருக்கிறது', 'பொய் ஒருபோதும் உண்மையாகாது', 'தவறு எப்போதும் சரியாகாது', 'தீமை நல்லதாக மாறாது' என்று எழுதப்பட்டிருந்தன.

ஐடி பிரமிடில் பாலாஜி அண்ணாவுக்கு இடமில்லை

22
ஆங், அவ்வளவு தாண்டா. திரும்பி நின்னு யோசிச்சிப் பாத்தா ஈரோட்லேர்ந்து இருபத்தி மூணு வயசுல எப்படி கிளம்பினேனோ அப்படியே திரும்பிப் போறேன். என்ன சாதிச்சோம்னு நெனைச்சி நெனைச்சி பார்த்தாலும் ஒன்னும் தோன மாட்டேங்குது.

ஜெயா நிரபராதி : ஊடகங்கள் எழுதிய விநோத தீர்ப்பு !

5
ஜெயாவிடம் விசுவாசமாக நடந்து கொள்வதில் தினத்தந்தியின் ரெங்கராஜ் பாண்டே, ஹரிஹரன் போன்றவர்கள் ஒரு ரகம் என்றால், தமிழக அறிவுஜீவி வர்க்கம் இன்னொரு ரகம்.

கருப்புப் பண மீட்பர் – கேலிச்சித்திரம்

0
கருப்பு பணத்தை மோடி மீட்பார் என்று இன்னுமா இந்த ஊர் நம்புது! முகிலனின் கேலிச்சித்தரம்!

உசிலை போலீசு உதவியுடன் சாதிவெறியர் அராஜகம்

2
மீனவர் தூக்கை கண்டித்து நெஞ்சை உயர்த்தியும், பால்விலை உயர்வுக்கு கொஞ்சம் பம்மியும், விமலாதேவி கொலைக்கு சாதிவெறி விசத்தைக் கக்கியும் ரெட்காசி மற்றும் கதிரவன் ஆகியோர் பேசினர்.

வேலிக் கருவையில் அரசுப் பள்ளி – அரியலூர் போராட்டம்

2
புதிய கட்டிடத்தில் ஒரு வகுப்பறை மட்டுமே உள்ள நிலையில் மீதி நான்கு வகுப்புகளும் பள்ளிக்கு அருகில் உள்ள வேலிக்கருவைக் காட்டில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

அண்மை பதிவுகள்