வினவு களச் செய்தியாளர்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவு கொடுத்தது யார்?
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவு கொடுத்தது யார் ? அரசு மக்கள் அதிகாரத்தை மட்டும் குறி வைத்து தாக்குவது ஏன்? – கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜூ
மூளைச்சலவை செய்தது போலீசா ? மக்கள் அதிகாரமா ?
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு யார் காரணம்? மீனவ பிரதிநிதிகள் மற்றும் மடத்தூரைச் சேர்ந்த சிலரது புகார் மனுவின் பின்னணி என்ன? அதன் உண்மைத்தன்மை என்ன?
போராட்டங்களை ஒடுக்கும் அரசுகளைக் கண்டித்து CPI போராட்டம் | நேரலை | Live Streaming
ஜனநாயக உரிமைப் போராட்டங்களை ஒடுக்கும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இன்று (05-07-2018) காலை 8.00 மணி முதல் மாலை 5:00 மணிவரை நடத்தும் உண்ணாநிலை போராட்டம் நேரலை !
போலீசைக் கைது செய் – மக்களை விடுதலை செய் ! நெல்லை-திருச்சி-மதுரை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !
சுட்டுக்கொன்ற போலீஸ் மீது கொலை வழக்கை பதிவு செய்! போராடிய மக்கள் மீது
பொய் வழக்குகளை வாபஸ் வாங்கு! நெல்லை, திருச்சி மற்றும் மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
மக்கள் அதிகாரம் | உங்கள் கேள்விகளுக்கு தோழர் ராஜு பதில் | நேரலை Live-Streaming மாலை 7.30
அடுக்கடுக்காய் அடக்குமுறைகள், அவதூறுகள், பொய் – சதித் திட்டங்கள்!
என்ன செய்யப் போகிறது மக்கள் அதிகாரம்? உங்கள் கேள்விகளுக்கு விடையளிக்கிறார் தோழர் ராஜு
ஊடக கலந்தாய்வு : உரிமைகளும் பொறுப்புகளும் | நேரலை | Live streaming
ஊடகங்களின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறித்து தமிழக ஊடக தலைமைகளின் விவாதம் இன்று (01-07-2018) சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த ஊடக கலந்தாய்வு நிகழ்வின் நேரலையை, வினவு இணையதளத்திலும், 'வினவின் பக்கம்' முகநூல் பக்கத்திலும், வினவின் யூடியூப் சேனலிலும் காணலாம்.
மார்க்ஸ் 200 – சிறப்புக் கருத்தரங்கம் ! தஞ்சையிலிருந்து நேரலை !
இது யாருக்கான அரசு? இதற்கான விடையை 150 ஆண்டுகளுக்கு முன்னரே உரக்கச் சொன்ன மாமேதை மார்க்ஸ். அப்படி என்ன சொன்னார் மார்க்ஸ் ?
காத்திருங்கள் ! மாலை 6:30 மணிக்கு தொடங்கவிருக்கும் ' மார்க்ஸ் 200 ' கருத்தரங்கம் தஞ்சையிலிருந்து நேரலை !
ஸ்டெர்லைட் படுகொலைக்கெதிரான கூட்டமைப்பு – மதுரை கருத்தரங்கம் நேரலை !
தூத்துக்குடியில் போலீசு அராஜகங்களைக் கண்டித்து ”ஸ்டெர்லைட் படுகொலைக்கெதிரான கூட்டமைப்பினர்” இன்று (29-04-2018) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் மதுரை, கே.கே. நகரில் உள்ள வி.ஆர். கிருஷ்ணய்யர் அரங்கத்தில் நடத்தவிருக்கும் கருத்தரங்கத்தின் நேரலை மாலை 4:30 மணியளவில் தொடங்கவிருக்கிறது.
தருமபுரி : பள்ளியையும் மருத்துவமனையையும் காவு கேட்கும் 8 வழிச்சாலை !
“நிலத்தைக் கொடுக்க முடியாதுன்னு போராட்டம் பண்ணுனா, ஸ்டெர்லைட் போல சுடுவாங்க, இல்லன்னா, முட்டிக்கு கீழ் சுடுவாங்கன்னு எல்லாரும் பயப்படுறாங்க”
ஸ்டெர்லைட் படுகொலைக்கெதிராக மதுரையில் கருத்தரங்கம் ! வினவு நேரலை
ஸ்டெர்லைட் படுகொலையைக் கண்டித்தும், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மற்றும் போராடிய மக்கள் மீதான கைது மற்றும் அடக்குமுறையைக் கண்டித்தும் ”ஸ்டெர்லைட் படுகொலைக்கெதிரான கூட்டமைப்பினர்” இன்று (29-04-2018) மாலை 4.30 மணியளவில் மதுரையில் கருத்தரங்கம் !
எத்தன பேர சுட்டாலும் தூத்துக்குடிக்கு வருவோம் ! ஆரியப்பட்டி செல்வி !
”ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால், மீண்டும் அங்கு போய் நாங்கள் போராடுவோம்.” என்று உறுதியோடு கூறுகிறார் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட தோழர் கோட்டையனின் மனைவி செல்வி.
NSA -வில் தோழர் வேல்முருகன் கைது ! இரண்டு குழந்தைகளோடு தீக்குளிக்கவா ? அமுதாவின் கேள்வி !
மக்கள் அதிகாரம் அமைப்பின் ஆலங்குளம் பகுதி தோழர் வேல்முருகனை கடந்த மே 25 அன்று நள்ளிரவில் வீடுபுகுந்து கடத்திய போலீசு கும்பலின் நடவடிக்கைகளை விவரிக்கிறார் வேல்முருகனின் மனைவி அமுதா!
தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில் ! மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் நேரலை | Live streaming
”நெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை ….
தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில்” என்ற முழக்கத்தின் கீழ், திருச்சியில் இன்று (20.06.2018) மாலை 6 மணிக்கு திருச்சி உறையூர் கடைவீதி, பஞ்சவர்ணசாமி கோவில் தெருவில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தின் நேரலை வினவு தளத்தின் யூ டியூப், ஃபேஸ்புக் பக்கத்திலும், இந்த பதிவிலும் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.
NSA சட்டத்தில் தோழர் சரவணன் கைது ! சுப்புலட்சுமியின் கண்ணீருக்கு என்ன பதில்?
திருடன் போல வீட்டின் கதவை உடைத்து வீட்டில் உள்ள பொருட்களை போலீசு எடுத்துச் சென்றதையும், உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது கணவர் குறித்தும், சுப்புலட்சுமி கண்ணீர் மல்க பேட்டியளிக்கிறார். சுப்புலட்சுமியின் கண்ணீருக்கு என்ன பதில்?
சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து கைதான மூதாட்டி – நேர்காணல்
சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்திற்கு தமது நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்துக் குரல் கொடுத்த மூதாட்டியைக் கைது செய்தது அடிமை எடப்பாடி அரசின் எடுபிடி போலீசு. தாம் உழைத்து பண்படுத்திய நிலத்தை தம்மிடம் இருந்து பறிக்க நினைக்கும் அரசை எதிர்க்கும் அந்த மூதாட்டியின் பேட்டி