ராஜீவ் காந்தியை பற்றியும் தமிழகத்தின் அன்றைய அரசியல் சூழ்நிலைமை பற்றியும் தமிழ் மின்ட் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் செய்தி தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்!
கலவரத்தைத் தூண்டும் பயங்கரவாத அமைப்பு தான் ஆர்.எஸ்.எஸ்! | தோழர் அமிர்தா வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
ஜனநாயக சக்திகளாகிய நாங்கள் அரங்கக் கூட்டம், ஆர்ப்பாட்டம் ,போராட்டம் என்று அனுமதி கேட்டால் கிடையாது; ஜனநாயகமாக பேசுவதற்கு அனுமதி கிடையாது; ஆனால் மூன்று தடவை தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்புக்கு அனுமதி கொடுத்துள்ளன.
ஆர்.எஸ்.எஸ் ஊடகத்துறையில் ஊடுருவி இருப்பதை குறித்து RED SEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…
ஏகாதிபத்தியங்களின் கொள்ளைக்காக நடந்த முதல் உலப்போரின் போது, தோழர் லெனின் தலைமையில் ரசிய உழைப்பாளி மக்கள், சொந்த நாட்டில் முதலாளித்துவத்தை வீழ்த்தி சோசலிப் புரட்சியை நடத்தினர்.
பொய், பித்தலாட்டம், கலவரம் இவைதான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் அரசியல் ! | ரவி வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
த வயர் இணையதளம் பா.ஜ.க.வின் அமித் மாள்வியாவை அம்பலப்படுத்தி கட்டுரை வெளியிட்டது என்பதற்காக அதன் மீது பல்வேறு அடக்குமுறைகளை ஏவியுள்ளது மோடி அரசு. இது இந்தியாவின் சுதந்திர ஊடகங்களுக்கு ஓர் எச்சரிக்கை.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி: பயங்கரவாத அமைப்பை தடை செய்வது தான் முதல் தேவை! | மருது வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
ஆர்.எஸ்.எஸ் ஒரு கலாச்சார அமைப்பா என்றால் இல்லை. அவர்கள் நம் பண்பாட்டுக்கு எதிர் பண்பாடு தான் அவர்களுடைய பண்பாடு. நான்கு வர்ண கோட்பாட்டையும்,சனதான தர்மத்தையும் ஆதரிக்கிற ஒரு அமைப்பு தான் ஆர்.எஸ்.எஸ்.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி: பயங்கரவாத அமைப்புக்கு அடிப்படை உரிமை கொடுக்கக் கூடாது! | மருது வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
ஆர்.எஸ்.எஸ்-ன் பேரணிக்கு அனுமதி அளித்ததை கண்டித்தும், சங் பரிவார கும்பலின் பயங்கரவாத செயல்பாடுகள் குறித்து ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்....
ஆதார் எண் இணைக்கும் பணி ஆசிரியருக்கு தேவையா? | ஆசிரியர் உமா மகேஸ்வரி | வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியில் ஆசிரியர் தேவையா? என்பது பற்றியும் அதில் ஆசிரியர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் பற்றியும் அரசு பள்ளி ஆசிரியர் உமா மகேஸ்வரி கீழ்க்கண்ட காணொலியில் விளக்குகிறார்…
நவம்பர் புரட்சியை மீண்டும் இவ்வுலகம் எதிர்நோக்கி இருக்கிறது என்பதை உலகம் முழுவதும் நடைபெரும் பல்வேறு போராட்டங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அதனை உணர்த்தும் வகையில் ஆவணப்படம் வெளியிவரயிருக்கிறது. அதன் டீசர் வீடியோவை தற்போது வெளியிடுகிறோம்.
தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி | தோழர் அமிர்தா வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி.யையும், கார்ப்பரேட் நல திமுக அரசையும் தமிழ்க்குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்....
தூத்துக்குடியில் ஒலித்த குமுறல் சத்தம்.. வாயிலேயே சுட்டு வீழ்த்திய போலீசு! | மருது வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
தூத்துக்குடியில் மக்கள் போலீசால் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு, ரஜினி அங்கு வரவேண்டிய அவசியம் என்ன? என்ன நோக்கம்?
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: எடப்பாடி முதல் மக்களை சுட்ட போலீசு வரை அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் | மருது வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குற்றவாளிகள் பற்றி பல்வேறு விமர்சனங்களையும், தூத்துக்குடி மக்களின் தியாகத்தையும் தமிழ் குரல் யூடியூப் சேனலிக்கு அளித்த பேட்டியில் விவரிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: திட்டமிட்ட அரச பயங்கரவாதப் படுகொலை | மருது வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் குற்றவாளிகளை பற்றி பல்வேறு விளக்கங்களை IBC TAMIL யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தருகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...
தூத்துக்குடி அரச பயங்கரவாத படுகொலைகள் அம்பலம்: குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை? | மருது வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
தூத்துக்குடி மக்கள் குற்றம் செய்தார்கள்; போலீசு தற்காப்பிற்காக சுட்டார்கள் என்று சி.பி.ஐ அறிக்கை சொல்கிறது. போலீசுதான் குற்றவாளிகள் என்று அருணா ஜெகதீசன் அறிக்கை சொல்கிறது. இவற்றில் எது வெல்லும்?
கல்கியின் நோக்கமும், மணிரத்னத்தின் நோக்கமும் ஒன்று தான்; தமிழ் வரலாற்றைத் திரித்து ஆரிய பார்ப்பன வரலாறாக மாற்றியமைப்பது | மருது வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
இன்றைய மணிரத்னமாக இருக்கட்டும், கல்கியாக இருக்கட்டும் இரண்டுபேருமே தமிழின துரோகிகள் என்பதில் எந்த மாற்றும் கருத்து இல்லை.





















