privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

சன் நியூஸ் ஆர்ப்பாட்டம்

அகிலாவுக்கு ஆதரவாக சன் டி.வி-யைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

4
மனித உரிமை ஆர்வலர்களே, பொது மக்களே! பாலியல் வன்கொடுமைக்கு எதிராக துணிச்சலாகப் போராடும் அகிலாவுக்கு தோள் கொடுப்போம்.

புல்லர் மனு தள்ளுபடி – மூவர் தூக்கு: மீண்டும் தமிழகம் சிவக்கட்டும்!

18
'ராஜீவ் கொலையை விடுதலைப்புலிகள் செய்தார்கள்' என்று ஒத்துக் கொள்வதிலோ 'இல்லை, அந்தக் கொலை இந்திய அரசின் போர்க்குற்றத்திற்கான பதிலடி' என்று வாதாடுவதையோ அன்றும் சரி இன்றும் சரி தமிழினவாதிகள் மற்றும் புலி ஆதரவாளர்கள் செய்வதில்லை.

பிட்சா, பர்கர் தொழிலாளி என்றால் இளப்பமா?

2
யோசித்து பாருங்கள் ! காலை உணவு அருந்த பணமில்லாமல் பசியுடன் வந்த ஊழியர் அன்று தன் கையால் துரித உணவுகளை பரிமாறும் போது அவரது மனநிலை எப்படி இருக்கும் ?

ஈழம்: மாணவர் எழுச்சி – செய்ய வேண்டியது என்ன? கோவையில் கூட்டம்!

4
தமிழகமெங்கும் நடந்த மாணவர் போராட்ட அனுபவங்களை தொகுத்து அடுத்து செய்ய வேண்டியது என்ன என்ற தலைப்பிலான விளக்கக் கூட்டம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் கோவையில் நடைபெறவுள்ளது.

மக்களையும், இயற்கை வளத்தையும் நாசமாக்கும் ஸ்டெர்லைட் ஆலை!

2
தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது கந்தக டை ஆக்சைடுடன், நச்சு வாயுக்களும் வெளியாகின்றன. 1 டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 2 கிலோ கந்தக டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது.

இனப்படுகொலையாளியுடன் கை கோர்க்கும் தரகு முதலாளிகள்!

7
இது தரகுமுதலாளிகளின் நலனுக்காக நடத்தப்பட்ட போர் என்பது இன்று வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இந்த அரசு நாங்கள் முதலாளிகளுக்காகத்தான் உங்களுக்காக இல்லை என்று அறிவித்து விட்டது. நாம் அடுத்து என்ன செய்யப்போகிறொம்?

ஈழம்: மாணவர் எழுச்சியில் ஒளிந்துகொள்ளும் துரோகிகள், பிழைப்புவாதிகள்!

17
ஈழத்தின் "தலைவிதி" முள்ளிவாய்க்கால் இறுதிப் போருக்கு சில நாட்களுக்கு முன்பு நடக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்துத்தான் அமையவிருக்கிறது என்ற பிரமையை உருவாக்கியது யார்?

நில அபகரிப்பே இனி விவசாயக் கொள்கை!

3
விளைநிலங்களை அபகரித்துப் போடப்படும் 'வளர்ச்சி'த் திட்டங்களுக்கும் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தேவைகளுக்கும் இடையே எந்தவொரு சம்பந்தமும் கிடையாது.

ஈழம்: FICCI அலுவலகம் முற்றுகை!

2
தரகு முதலாளிகள் சங்கத்தின் (FICCI) எடுபிடியாக ஈழத்தை (கொள்ளையிட) நோட்டமிட இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவின்பயணத்தை ரத்து செய்! என்ற முழக்கத்துடன் சென்னை சேத்துப்பட்டில் உள்ள FICCI அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடக்கவுள்ளது.

காசி ஆனந்தன்: இந்தியக் கொலையாளிக்கு இன்னுமொரு கூட்டாளி!

56
ராஜபக்சே அரசின் ஒடுக்குமுறையை எதிர்ப்பவனாக இருந்தாலும், சிங்களனை நம்ப முடியாதாம்! முள்ளிவாய்க்காலுக்கு மூல காரணமான இந்திய அரசை இன்னமும் இவர் நம்புவாராம்.

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம் – நூல் வெளியீடு!

316
இது அர்ச்சகர் பணி என்கிற பிரச்சினை மட்டுமல்ல. தமிழனின் மானப் பிரச்சினை. கருவறைத் தீண்டாமை பிரச்சனை. இந்தியக் குடிமகன் எவர் ஒருவரும் கலெக்டர் ஆகலாம், நீதிபதி ஆகலாம், பிரதமர் ஆகலாம், குடியரசுத் தலைவர் ஆகலாம். ஆனால் அர்ச்சகர் மட்டும் ஆக முடியாது. அது குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவரால் மட்டும் தான் முடியும் என்பது கேலிக் கூத்தாக இருக்கிறது.

விவசாயிகளை விரட்டியடிக்கும் ‘வளர்ச்சி’!

8
இந்த வளர்ச்சி நிலத்தைப் பறி கொடுத்த விவசாயிகளுக்குத் திருப்பித் தருவதென்ன? வேலைக்காக நகரங்களை நோக்கி ஓடும் அகதி வாழ்க்கையைத் தவிர!

காவிரி: சிக்கல் தீரவில்லை!

3
காவிரி இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டிருப்பதை, ஜெயா தனது சுயதம்பட்டத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதை அனுமதிக்கக் கூடாது.

தென்பெண்ணையை தடுக்கும் கர்நாடகாவின் அடாவடித்தனம்!

2
காவிரியை தொடர்ந்து தற்போது தென்பெண்ணை ஆற்று நீரையும் உறிஞ்சுகிறது. மின்சாரம் இல்லையென்றாலும்கூட ஜெனரேட்டரை பொருத்தி 24 மணிநேரமும் வக்கிரமாக உறிஞ்சிவருகிறது கர்நாடக இனவெறி பி.ஜெ.பி அரசு.

அரசு மருத்துவமனைகளை சீரழிக்கும் மறுகாலனியாக்கம்!

2
மக்களை ஒடுக்க ராணுவத்துக்கு ரூ 1,60,000 கோடி ஒதுக்கும் அரசு சுகாதாரத் துறைக்கு வெறும் ரூ 24,000 கோடி மட்டும் ஒதுக்குகிறது. கஜானா காலி, பணமில்லாததால்தான் மருத்துவமனையை சீரமைக்க முடியவில்லை என்று கூறுவது அயோக்கியத்தனம்.

அண்மை பதிவுகள்