privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

மோடி இப்போது சரியான பாதையில் செல்கிறார் : பல்டியடித்த சத்யபால் மாலிக்

0
காஷ்மீர் மாநிலத்தில் பிரிவு 370 ரத்து செய்த சமயத்தில் அதற்குகந்த வகையில் அங்கு பாஜகவின் அனைத்து சட்டவிரோத அரசியல் சாசன விரோத நடவடிக்கைகளுக்கு ஏதுவாக இருந்த திருட்டுப் பூனை தான் இந்த சத்யபால் மாலிக்.

இனப் படுகொலைக்கான பாதையில் ஏற்கெனவே பயணிக்கும் இந்தியா !

0
“ஆர்.எஸ்.எஸ்.ன் ஆரம்பகால சிந்தனையாளர்கள் இந்தியா நாஜிக்களின் மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று வெளிப்படையான பரிந்துரைகளை வழங்கினர். நியூரம்பர்க் சட்டங்களைப் போல் சி.ஏ.ஏ. பயமுறுத்துகிறது”

உத்தரகாண்ட் : பள்ளி பாடத்திட்டத்தில் புகுத்தப்படும் பகவத் கீதை !

0
ஒருபுறம் இந்துமதவெறி வெறுப்புப் பிரச்சாரங்களை, கலவரங்களை திட்டமிட்டு அரங்கேற்றி வருகிறது. மறுபுறம், பள்ளி சிறுவர்களின் பாடத்திட்டத்தில் புராணக்குப்பைகளை புகுத்துகிறது காவிக் கும்பல்.

உ.பி: பள்ளி சிறுமிகள் மீது சாதிய ஒடுக்குமுறை !

0
ஒரு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் தன் கல்வி பயில்விக்கும் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை பற்றி எந்த ஒரு அறிவும் இல்லாமல் இருப்பது என்பது இவர்களின் மெத்தன மற்றும் அதிகாரப் போக்கை புலப்படுத்துகிறது.

பரந்தூர்: விமான நிலையத்திற்காக அழிக்கப்படும் கிராமம் – கார்ப்பரேட் சேவையில் திமுக அரசு!

0
வளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்களையும், கிராமங்களையும் அழிக்கும் திமுக அரசை வன்மையாக கண்டிப்போம். பரந்தூர் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்!

உ.பி: குழாய் கிணறுகளில் மின்சார மீட்டர் பொருத்தப்படுவதற்கு எதிராக விவசாயிகள் போராட்டம்!

0
பாரதிய கிசான் சங்கத்தின்கீழ் அணி திரண்ட விவசாயிகள், வாரணாசியில் உள்ள மின் பகிர்மான கழகத்தை (PVVNL) முற்றுகையிட்டனர். அங்கு பணியாற்றிய அரசு அதிகாரிகளை பல மணி நேரம் சிறைபிடித்தனர்.

என்.சி.இ.ஆர்.டி (NCERT)-யின் பாடத்திட்ட நீக்க அறிவிப்பு! காவி பாசிஸ்டுகளின் பாய்ச்சல் நடவடிக்கை!

ஏற்கனவே, ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் ஆளும் மாநிலங்களில் பாடப்புத்தகங்களில் தொடர்ச்சியாக இந்துத்துவா கருத்துக்களைத் திணித்து வந்த நிலையில் தற்போது என்.சி.இ.ஆர்.டி-யின் இந்த அறிவிப்பானது நாடு தழுவிய அளவில் ஒரு பாய்ச்சல் நடவடிக்கையாகும்.

உ.பி: தொடரும் சமூக செயல்பாட்டாளர்கள் மீதான ஒடுக்குமுறைகள்!

0
தேசிய புலனாய்வு அமைப்பின் சோதனைகளும், கைது நடவடிக்கைகளும் காவி-கார்ப்பரேட் பாசிச அரசின் சமூக செயல்பாட்டாளர்கள் மீதான ஒடுக்குமுறைகள் தீவிரமடைந்திருப்பதை நமக்கு உணர்த்துகிறது.

பதவியேற்ற மறுகணமே முஸ்லீம் மக்களை ஒடுக்கத் தொடங்கிய மோகன் யாதவ்!

0
சங்கப் பரிவார கும்பல் தனது முஸ்லீம் வெறுப்பின் ஒரு அங்கமாக மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக விஷமப் பிரச்சாரங்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்டு வருகிறது.

பீமா கோரேகான் பொய் வழக்கில் சோமா சென்னுக்கு ஜாமீன்

சோமா சென் மகாராஷ்டிராவை விட்டு வெளியேற தடை; அவரிடம் பாஸ்போர்ட் இருந்தால் அதை ஒப்படைக்க வேண்டும், சென் தனது செல்ஃபோனில் GPS அம்சத்தை ON செய்து வைத்திருக்க வேண்டும் மற்றும் அவரது செல்ஃபோனை விசாரணை அதிகாரியின் சாதனத்துடன் இணைக்க வேண்டும் போன்ற தனி மனித சுதந்திரத்திற்கு எதிரான நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது.

தொழில்நுட்பம் கொண்டு மழைக்காடுகளை காக்கும் அமேசான் பழங்குடிகள் !

0
இவர்களின் பிரதான நோக்கம் தங்களுடைய நிலத்தைப் பாதுகாப்பது மட்டுமன்றி, அரிய வகை இயற்கைச் செல்வங்களைப் பாதுகாப்பது மற்றும் தங்கள் மூதாதையர்களின் அனுபவ அறிவை ஆவணப்படுத்துவது என்பதாகும்.

எதேச்சதிகார நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இந்தியா !

0
பன்மைவாதத்திற்கு எதிரான கட்சிகள், அதன் தலைவர்களின் ஜனநாயக செயல்பாட்டில் அர்ப்பணிப்பு இல்லை; சிறுபான்மையினர் உரிமைகளை மதிப்பதில்லை; அரசியல் வன்முறையை ஏற்றுக் கொள்கிறார்கள்.

லெனின் 100 | இணைய போஸ்டர்கள் | பாகம் 1

லெனின் 100 | இணைய போஸ்டர்கள் | பாகம் 1 சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஜூன் 2019 மூன்றாம் பாகம் | டவுண்லோடு

சினிமா ஒருவரிச் செய்திகள், புதிய கல்விக் கொள்கை - புதிய கலாச்சாரம் நூல் !, போலி ‘டாக்டர்’ பட்டம் பெற்ற மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் !, அரசு நிறுவனங்களை ஒழித்துக்கட்டத் துடிக்கும் மோடி அரசு !

மோடி அரசு எனும் பெருந்தொற்றால் வீடிழந்தவர்களின் புதிய இருப்பிடங்கள்..

‘பலவீனம் மற்றும் முதுகுவலி’ என்று பொய் சொல்லி மருத்துவமனையில் சேர்ந்த அவரை 6 நாட்களுக்குப் பின் வலுக்கட்டாயமாக வெளியேற்ற காவலர்கள் வரும் முன்னரே தனது மகளுடன் வெளியேறி மீண்டும் அதே மரத்தடிக்கு சென்றார்.

அண்மை பதிவுகள்