Friday, February 6, 2026

திருப்பரங்குன்றம்: நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் | ம.அ.க.

நீதிமன்ற பாதுகாப்பு பணிகளுக்காக மட்டுமே சிறப்பாக அனுமதிக்கப்பட்டிருந்த சி.ஐ.எஸ்.எஃப் படையை சட்டத்துக்கு புறம்பாகவும் தன்னுடைய தனிப்பட்ட தேவைகளை தீர்த்துக் கொள்வதற்காகவும் பொதுவான சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு அனுப்புவதற்கு எந்த உரிமையும் தகுதியும் இல்லாத போதும் திட்டமிட்டு வேண்டுமென்றே கலவரச் சூழலை ஏற்படுத்துவதற்காக நீதிபதி இச்செயலை செய்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் தீர்ப்பு – இந்து முன்னணி பி.ஜே.பி. கும்பலின் கலவரத் திட்டம்

திருப்பரங்குன்றம்: நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பும்! இந்து முன்னணி பி.ஜே.பி. கும்பலின் கலவரத் திட்டமும்! https://youtu.be/vSc34q6KTBA காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மகாராஷ்டிராவில் சாதி ஆணவ படுகொலை! | தோழர் அமிர்தா

மகாராஷ்டிராவில் சாதி ஆணவ படுகொலை! நெருங்கிய நண்பனையே படுகொலை செய்த சாதிவெறியன்! தோழர் அமிர்தா https://youtu.be/-neZY-GKG2k காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தீர்ப்பு: இந்து முன்னணியின் குரலாக ஒலிக்கும் நீதிமன்றம்

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தீர்ப்பு: இந்து முன்னணியின் குரலாக ஒலிக்கும் நீதிமன்றம் https://youtu.be/rxIHbjHi4Yw காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

திருப்பரங்குன்றம்: மதநல்லிணக்க மாநாடு காணொளிகள் | மறுபதிவேற்றம்

திருப்பரங்குன்றத்தில் சங்கப் பரிவார கும்பலின் கலவர முயற்சியை எதிர்க்கும் வகையில், “மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு” சார்பாக இந்த ஆண்டு மார்ச் 9-ஆம் தேதியன்று நடத்தப்பட்ட “மத நல்லிணக்க மாநாட்டில்”, பல்வேறு ஜனநாயக...

திருப்பரங்குன்றம்: தர்கா அருகே கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி | போராட்டத்திற்கு அறைகூவல்

திருப்பரங்குன்றம்: தர்கா அருகே கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி | போராட்டத்திற்கு அறைகூவல் https://youtu.be/qTih46ODe0o காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மதுரை: அனைத்து சாதியினரை அர்ச்சகராக்கப் போராட்டம் – கைது | குருசாமி எழுச்சி உரை

மதுரை: அனைத்து சாதியினரை அர்ச்சகராக்கப் போராட்டம் - கைது | குருசாமி எழுச்சி உரை https://youtu.be/jfjoQzjA7Qo காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

காஷ்மீர்: புல்டோசர் பயங்கரவாதத்தை எதிர்த்து இஸ்லாமியருக்கு நிலம் கொடுத்த இந்து!

“அர்வாஷின் 2,700 சதுர அடி வீடு இடிக்கப்பட்டால், நாங்கள் 5,400 சதுர அடி வீடு கட்டிக்கொடுப்போம். சகோதரத்துவம் வளர வேண்டும். இந்து - இஸ்லாமியர் என்ற வெறுப்பு அரசியலை எத்தனை காலம்தான் நாம் சகித்துக் கொள்வது” என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார், நிலம் கொடுத்து உதவிய குல்திப் சர்மா.

திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீபம் – கலவர முயற்சி | தற்போதைய நிலை என்ன?

திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீபம் - கலவர முயற்சி தற்போதைய நிலை என்ன? https://youtu.be/xF7jz2m69Sw?si=j-7uRdnfALaRjyJD காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீபம் – கலவர முயற்சி | போலீஸ் ஆணையரிடம் புகார்

திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீபம் - கலவர முயற்சி போலீஸ் ஆணையரிடம் புகார் https://youtu.be/kt3_02mbHzg காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

நெதன்யாகுவின் இந்திய வருகை: ஓநாய்க்கு சிவப்புக் கம்பள வரவேற்பா?

பாலஸ்தீனர்களின் நாட்டை ஆக்கிரமித்து, அம்மக்களை அன்றாடம் இனப்படுகொலை செய்து கொண்டிருக்கும் போர்க்குற்றவாளி என்ற வகையில், நெதன்யாகுவின் இந்தியப் பயணமானது, நமது நாட்டின் சுதந்திரத்திற்காகவும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகவும் பாசிசத்திற்கு எதிராகவும் குரல் கொடுக்கும் அனைவருக்கும் பெருத்த அவமானமாகும்.

இந்து முன்னணியின் மாநாட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றித்தரும் ‘தீர்ப்பு’ 2.0

திருப்பரங்குன்றம் மலையை சங்கப் பரிவாரக் கும்பல் கைப்பற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் வகையில் நீதிபதி ஸ்ரீமதியின் தீர்ப்பும், அதனை உறுதிப்படுத்துவதாக நீதிபதி ஆர்.விஜயகுமாரின் தீர்ப்பும் அமைந்துள்ளது.

இந்தியா: கிறிஸ்தவர்கள் மீதான மதவெறி தாக்குதல் 500% அதிகரிப்பு

0
2014 முதல் 2024 வரை கிறிஸ்தவ மக்கள் மீதான மதவெறித் தாக்குதல் 500 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் சராசரியாக ஆண்டுக்கு 69.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ம.பி. விவசாயியை டிராக்டர் ஏற்றிக் கொன்ற பா.ஜ.க. தலைவர்

0
பா.ஜ.க. தலைவர் மகேந்திர நாகர், அவருடைய அடியாட்கள் என 18 பேர் கொண்ட கும்பல் விவசாயி ராம் ஸ்வரூப் சுற்றிவளைத்து மரக் கம்புகள் மற்றும் இரும்பு கம்பிகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளது. ஆத்திரம் அடங்காமல் அவர் மீது டிராக்டரை ஏற்றியுள்ளது. இதில் அவருடைய கால்கள் முற்றிலுமாக நொறுங்கி வலியில் துடித்துள்ளார்.

மேற்கு வங்கம் “சத் பூஜை”: பண்டிகைகளில் கலவரத்தை முன்னெடுக்கும் பா.ஜ.க.

0
பண்டிகைகளை கலவர நோக்கத்தோடு பயன்படுத்தும் காவிக் கும்பல் மேற்கு வங்கத்தில் தற்போது சத் பூஜையின் போது இறைச்சிக் கடைகளை மூடக் கோரியும் அதன்மூலம் கலவரத்தைத் தூண்டவும் முயன்று வருகிறது.

அண்மை பதிவுகள்