நூபுர் ஷர்மா கருத்துக்கு எதிரான போராட்டம் : இஸ்லாமியர்களின் வீடுகள் இடிப்பு !
இந்துமதவெறி ஏற்றப்பட்ட அக்குண்டர்களுக்கு, ‘போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்’ ‘கலந்துகொள்ளாதவர்கள்’ என்பது தேவையே இல்லையே! முஸ்லீம் என்ற ஒன்றே போதுமே!
முஸ்லீம் மக்களை ஒடுக்கும் உ.பி காவி போலீசுப்படை!
சங் பரிவார கும்பல், முஸ்லீம் மக்கள் தனது உரிமைக்காக போராடினால் தாக்குதல் தொடுக்கும்; போலீசுத்துறை, பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களை குற்றவாளிகளாக சித்தரித்து, சித்திரவதை செய்யும்.
ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் துப்பாக்கிச்சூடு படுகொலை! – திட்டமிட்ட இந்து மதவெறி பயங்கரவாதத் தாக்குதல் !
நாங்கள் எல்லா முனைகளிலும் தாக்குதல் தொடுப்போம், இஸ்லாமியர்களைக் கொல்வோம், கிறித்தவர்களைக் கொல்வோம், தலித்களையும் பழங்குடி மக்களையும் கொல்வோம், எங்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. ஒன்று எங்களுக்கு அடிமையாக இரு… இல்லையேல் கொல்லப்படுவாய் என்பதுதான் காவி பாசிஸ்டுகள் உழைக்கும் மக்களுக்கும், ஜனநாயகத்தை நேசிப்போருக்கும் விடுக்கும் செய்தி…
என்னுடைய ‘அவ்வா’ கௌரி லங்கேஷுக்கு | இஷா லங்கேஷ்
அவரைக் கொன்றவர்கள் அவருடைய குரலை நிறுத்தவில்லை. ஆனால், அவருடைய குரல் இன்னும் வலிமையடைந்திருக்கிறது. அவருக்காக எங்களை நிற்க வைத்திருக்கிறது.
முசுலீம் முதியவரை தாக்கி பன்றிக் கறியை வாயில் திணித்த காவிகள் !
அசாமில் உள்ள சந்தையில் உணவகம் வைத்திருந்த சவுகத் அலியை இந்துத்துவ கும்பல் அடித்து அவமானப்படுத்தி, பன்றிக்கறியை அவர் வாயில் திணித்துள்ளது.
மங்களூர் குண்டு வெடிப்பு: ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதத்தை ஒழிக்காமல் குண்டுவெடிப்புகள் ஒருபோதும் நிற்காது !
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்று முசுலீம்களுக்கு அறிவுரை சொல்வதை விட்டுவிட்டு ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி பாசிச சக்திகளை வீழ்த்துவேண்டுமெனில் மக்கள் படையாக மாறவேண்டும். இதைப்புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.
ஹரியானா: புல்டோசரைக் கொண்டு முஸ்லீம்கள் மீது அரசு நடத்தும் மதவெறி தாக்குதல்
கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் முஸ்லீம்களுக்குச் சொந்தமான 400-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள், உணவகங்களை ஹரியானா பா.ஜ.க அரசு இடித்துள்ளது. இது குறித்துப் பேசிய பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ராமன் மாலிக் பொது நிலங்களில் இருந்த ’சட்டவிரோத ஆக்கிரமிப்புகள்’ அகற்றப்பட்டு வருவதாகவும், கலவரத்திற்கும் தங்கள் நடவடிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று திமிராகப் பேசியுள்ளார்.
RTI – யால் அம்பலமான JNU துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் !
இடதுசாரி மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்டார்கள், என குற்றம் சாட்டிய ஜே.என்.யூ துணைவேந்தரின் குட்டு உடைந்து தற்போது அம்பலமாகியுள்ளது.
இசுலாமிய மூட நம்பிக்கையை எதிர்த்த நரேந்திர தபோல்கர் குழு !
கற்களில் இருந்த ’பேய்கள்’ என்னவாயின எனத் தெரியவில்லை. ஆனால் பிசாசுகள் போல மூட நம்பிக்கைகள் மக்களின் கழுத்தில் அமர்ந்து அழுத்திக் கொண்டுள்ளன. அவற்றைத் தூக்கி வீசாமல் மக்களின் சிந்தனைக்கு விடுதலை இல்லை”
உதய்பூர் கொலையை காரணம்காட்டி நாடுமுழுவதும் காவி பாசிசத்தை அரங்கேற்ற சொல்லும் கர்நாடக பாஜக!
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் தன் சொந்த கட்சியினரையே அரசியல் ஆதாயத்திற்கான கொலை செய்த பயங்கரவாதிகளை கொண்ட கட்சியான பாஜக, இன்று உதய்பூர் கொலை காரணமாக கொண்டு, ஒட்டுமொத்த இந்தியாவையும் காவி பயங்கரவாதமாக (உ.பி மாடல்) மாற்றப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறது.
வதைக்கப்படும் ஷர்ஜீல் இமாம்!
அதிகபட்ச தண்டனையில் பாதியை முடித்துவிட்டாலும், இன்னும் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.
“இந்தியா: மோடி மீதான கேள்வி” ஆவணப்படம்: மீண்டும் அம்பலமாகும் பாசிச மோடி!
பிபிசி “இந்தியா: மோடி மீதான கேள்வி” (India: The Modi Question) என்ற 2002 குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தின் முதல் பகுதியை ஜனவரி 17, 2023 அன்று வெளியிட்டது.
காவி அரசால் தொடர்ந்து ஒடுக்கப்படும் காஷ்மீர் பத்திரிகையாளர்கள் !
முற்போக்கு பத்திரிகையாளர்களை காவி – கார்ப்பரேட் பாசிச அரசின் கொடுங்கரங்களில் இருந்து பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்: காவிமயமாக்கல் தடைப்பட போவதில்லை!
ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்த பட்கரை பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமித்து மேற்கொள்ளப்பட்ட காவிமயமாக்கல் நடவடிக்கைகளுக்கு மனித முகம் கொடுப்பதற்காகவே தற்போது பனகரியா வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அச்சுறுத்தும் உபா சட்டம் ! மதுரை வழக்கறிஞர்கள் – பேராசிரியர்கள் – எழுத்தாளர்கள் கண்டனம் !
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைதை கண்டித்து மதுரையில் நேற்று(2.08.2018) நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வழக்கறிஞர்கள் - பேராசிரியர்கள் - எழுத்தாளர்கள் வெளியிட்ட கண்டன கூட்டறிக்கை.