Tuesday, December 9, 2025
முகப்பு நீதிமன்றம் சட்டங்கள் – தீர்ப்புகள்

சட்டங்கள் – தீர்ப்புகள்

சட்டங்கள் – தீர்ப்புகள்

திருப்பரங்குன்றம்: நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் | ம.அ.க.

நீதிமன்ற பாதுகாப்பு பணிகளுக்காக மட்டுமே சிறப்பாக அனுமதிக்கப்பட்டிருந்த சி.ஐ.எஸ்.எஃப் படையை சட்டத்துக்கு புறம்பாகவும் தன்னுடைய தனிப்பட்ட தேவைகளை தீர்த்துக் கொள்வதற்காகவும் பொதுவான சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு அனுப்புவதற்கு எந்த உரிமையும் தகுதியும் இல்லாத போதும் திட்டமிட்டு வேண்டுமென்றே கலவரச் சூழலை ஏற்படுத்துவதற்காக நீதிபதி இச்செயலை செய்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தீர்ப்பு: இந்து முன்னணியின் குரலாக ஒலிக்கும் நீதிமன்றம்

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தீர்ப்பு: இந்து முன்னணியின் குரலாக ஒலிக்கும் நீதிமன்றம் https://youtu.be/rxIHbjHi4Yw காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்! | ம.அ.க கண்டனம்

நீதிபதி சுவாமிநாதன் அவர்களால் வழங்கப்பட்ட தீர்ப்பானது முன் தீர்ப்புகளையும் சட்டங்களையும் கணக்கில் கொள்ளாமல் இந்து மத வெறி பாசிஸ்டுகளின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே அமைந்துள்ளது. இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிப்பதுடன் ஜி. ஆர். சுவாமிநாதனின் உத்தரவை தமிழ்நாடு அரசு நிறைவேற்றக்கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறது.

திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீபம் – கலவர முயற்சி | தற்போதைய நிலை என்ன?

திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீபம் - கலவர முயற்சி தற்போதைய நிலை என்ன? https://youtu.be/xF7jz2m69Sw?si=j-7uRdnfALaRjyJD காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

லெப். சாமுவேல் கமலேசன் பணிநீக்க வழக்கு – இந்துராஷ்டிரத்தை நிறுவும் ஆபத்தான தீர்ப்பு!

ஒரு மனிதனின் சுயமரியாதைக்கு எதிராக உயர் அதிகாரிகளால் வழங்கப்படும் உத்தரவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்? மேற்கண்ட தீர்ப்பானது, இராணுவம் மட்டுமல்ல அரசின் அனைத்து உறுப்புகளையும் காவிமயமாக்கி இந்து இராஷ்டிரத்தை நிறுவுவதற்கான தீர்ப்பாகும்.

திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீபம் – கலவர முயற்சி | போலீஸ் ஆணையரிடம் புகார்

திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீபம் - கலவர முயற்சி போலீஸ் ஆணையரிடம் புகார் https://youtu.be/kt3_02mbHzg காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

நான்கு தொழிலாளர் சட்டங்கள் – அகில இந்திய வேலைநிறுத்தம் | மக்கள் அதிகாரக் கழகம் ஆதரவு

நான்கு தொழிலாளர் சட்டங்கள் - அகில இந்திய வேலைநிறுத்தம் மக்கள் அதிகாரக் கழகம் ஆதரவு https://youtu.be/B_Q4K-hS9_g காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மாநில உரிமைகளுக்கு சவக்குழி வெட்டும் உச்சநீதிமன்ற கருத்துரை!

உச்ச நீதிமன்ற கருத்துரையானது குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மேலான அதிகாரத்தை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. தற்போது இருக்கும் குறைந்தபட்ச மாநில அதிகாரங்களைக் கூட ஒழித்துக்கட்டுவதாக உள்ளது. மாநில உரிமைகளுக்கு சவக்குழி வெட்டும் இக்கருத்துரையை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

குஜராத்தில் ‘பசுவதை’க்கு ஆயுள் தண்டனை: இதுதான் இந்துராஷ்டிர நீதி!

0
மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காக ஆயுள் தண்டனை விதிப்பதென்பது இதுவே முதன்முறை. இத்தீர்ப்பு மனிதநேயமற்ற இரத்தவெறிப்பிடித்த மிருகங்களின் மதவெறியைத்தான் பிரதிபலிக்கின்றது.

இந்து முன்னணியின் மாநாட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றித்தரும் ‘தீர்ப்பு’ 2.0

திருப்பரங்குன்றம் மலையை சங்கப் பரிவாரக் கும்பல் கைப்பற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் வகையில் நீதிபதி ஸ்ரீமதியின் தீர்ப்பும், அதனை உறுதிப்படுத்துவதாக நீதிபதி ஆர்.விஜயகுமாரின் தீர்ப்பும் அமைந்துள்ளது.

திருப்பரங்குன்றம் உயர்நீதிமன்ற தீர்ப்பு: மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி!

திருப்பரங்குன்றம் உயர்நீதிமன்ற தீர்ப்பு: மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி! | தோழர் இராமலிங்கம் https://youtu.be/4QJ5bAKg_5M காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மகாராஷ்டிரா தொழிலாளர் சட்டத் திருத்தங்கள்: தொழிலாளர் உரிமைகள் மீதான பேரிடி

கடை மற்றும் பிற நிறுவனங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் 9 மணி நேர வேலை என்பது 12 மணி நேரம் என்று ஆக்கப்படுகிறது. 5 மணி நேர உழைப்புக்குப் பிறகு அரை மணி நேரம் ஓய்வு என்பதை மாற்றி 6 மணி நேர உழைப்புக்குப் பிறகு அரை மணி நேரம் ஓய்வு என்று மாற்றியமைக்கப்படுகிறது.

வக்ஃப் திருத்தச் சட்டம்: பாசிச கும்பலுக்கு பச்சைக்கொடி காட்டும் உச்சநீதிமன்றம்

0
பாசிச கும்பலின் எதிர்ப்பிற்கு ஆளாகாமல் இருப்பதற்கு சட்டத்தை இரத்து செய்யாமல், சில விதிகளுக்கு மட்டும் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனை எவ்வாறு இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவான நடவடிக்கை என்று வரவேற்க முடியும்? இது இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியாகும்.

வக்ஃப் சட்டம்: உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவு | இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி | தோழர் ரவி

வக்ஃப் சட்டம்: உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவு | இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி | தோழர் ரவி https://youtu.be/4ZWTG2oFhJc காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: நீதிமன்றத்தின் இரட்டை ‘நீதி’

வழக்கறிஞர் தோழர் குமாரசாமியின் வாதங்களுக்கு அரசு தரப்பிலும் ராம்கி கார்ப்பரேட் நிறுவனம் தரப்பிலும் எவ்விதமான பதிலையும் கூற முடியவில்லை. ஆனால், தீர்ப்பு வழங்காமல் வழக்கை ஒத்திவைத்தது, சென்னை உயர்நீதிமன்றம்.

அண்மை பதிவுகள்