எட்டப்பன் போனார் ! தொண்டைமான் வந்தார் !!
மானிய வெட்டின் மூலம் மட்டுமல்ல, இதுவரை கேள்வியேபட்டிராத வழிகளின் மூலம் மக்களைக் கொள்ளையடிக்கத் துணிந்துள்ள ஒரு கிரிமினல் அரசை நாம் எதிர்கொண்டுள்ளோம்
இலக்கு வைத்து அரசு நடத்தும் கொலைகள்
கைவிடப்பட்டு பாழடைந்த மருத்துவமனைக் கட்டிடத்தில், படுக்கை வசதிகள் ஏதுமின்றி, தரையில் கிடத்தி, நஞ்சாகிப்போன ‘லேப்ரோஸ்கோப்’ கருவியை வைத்துத்தான் அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டன.
மனித உரிமை போராட்டத்தில் நீங்களும் பங்கேற்க வேண்டாமா ?
மனித உரிமைக்கான போராட்டத்தில் பயணிக்கும் மதுரை HRPC- கிளையின் 11-ம் ஆண்டு விழா நிகழ்வு.... செய்தி, உரைகள், படங்கள்.....
தமிழினவாதம் குறித்து வட இந்திய தொழிலாளிகள்
“மனுசங்க எங்க வேணும்னாலும் போகலாம். பிசினஸ் மேனை போகக் கூடாதுன்னு சொல்லுவாங்களா. நிசானும், நோக்கியாவும், சாம்சங்கும் தமிழனா என்ன?”
இரும்பை உருக்கிய கரங்கள் முதலாளித்துவத்தை வீழ்த்தாதா ?
ஆலைகளைக் கண்காணிக்கின்ற பொறுப்பில் இருக்கின்ற தொழிற்சாலைகள் ஆய்வாளர்களது பல்லைப் பிடுங்கி விட்டார் மோடி.
அதிகார வர்க்கத்தின் அலட்சியத்திற்குப் பலியான மழலைகள்
சட்டம் - ஒழுங்கின் காவலர்கள் கிரிமினல்களின் காவலர்களாக இருப்பதைப் போல, பேறு கால மரணத்தைத் தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட மகப்பேறு மருத்துவமனை மரணக் கூடமாகியிருக்கிறது.
சுரங்க தொழிலாளிகள் உயிரில் உங்கள் செல்பேசி சார்ஜ் ஆகிறது
அரசு மதிப்பீட்டின் படியே ஒவ்வொரு மூன்று நாட்களிலும் ஏதோ ஒரு கனிம சுரங்கத் தொழிலாளி இந்தியாவில் கொல்லப்படுகிறார்.
மானாமதுரை KSM : கல்லூரியா ? காயலாங்கடையா ?
கல்லூரியில் கல்வி பயிலும் பல மாணவர்கள் ஏழைகள் என்பதால் பணம் கட்ட முடியாத சூழ்நிலை நிலவுவதால் நிர்வாகத்தின் அனைத்து அடக்குமுறைகளையும் பொறுத்து போக வேண்டிய கட்டாயம்!
பிள்ளைக்கறி தின்னும் அரசு – மகஇக புதிய பாடல்
தருமபுரி குழந்தைகள் மரணம் குறித்து மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழு வெளியிட்டிருக்கும் புதிய பாடல் - வீடியாவாக வெளியிடப்படுகிறது.
ஸ்பைஸ் ஜெட் – மல்லையா வழியில் மாறன் சகோதரர்கள்
கலாநிதி மாறனுக்குச் சொந்தமான ஸ்பைஸ் ஜெட்தான் திவாலாவது ஏன்? அவர்களது வளர்ச்சி முதலாளித்துவத்தின் மோசடியான வளர்ச்சி என்றால் வீழ்ச்சியும் அவ்வாறே நடந்தாக வேண்டும்.
விதர்பா விவசாயிகள் – கேலிச்சித்திரம்
நீரு, நெலம், காத்து, மின்சாரம்.... அம்புட்டும் தனியாருக்கு! ஏன்... உரத்துக்கான வெலையக் கூட 'நம்ம' மொதலாளிமாருதான் நிர்ணயம் பண்ணுவாங்கன்னா.... ?
தருமபுரி குழந்தைகள் படுகொலை – கண்டன பொதுக்கூட்டம்
"சாதாரண குற்றத்திற்கு குண்டாஸ் சட்டத்தை ஏவும் அரசு இந்த கொலைக்காரர்களை ஏன் தண்டிக்கவில்லை”
பில்கேட்ஸ் பவுண்டேஷன் : அதிர்ச்சியூட்டும் உண்மைகள் !
இந்தியா உள்ளிட்ட ஏழை நாட்டு மக்களை, பன்னாட்டு ஏகபோக மருந்து கம்பெனிகளின் சோதனைச்சாலை எலிகளாக மாற்றும் ஏஜெண்ட்தான் கேட்ஸ் பவுண்டேஷன்.
மேக் இன் இந்தியா : புதிய மொந்தை பழைய கள்ளு!
அந்நிய நேரடி முதலீடு இந்தியாவில் தொழில் வளர்ச்சியையும் வேலைவாய்ப்பையும் உருவாக்கும் என்ற சாயம் வெளுத்துப் போன பழைய பாட்டை "ரீ மிக்ஸ்" செய்து விற்கிறார் மோடி.
மேக்கேதாட்டு அணை குடிநீருக்கா, முதலாளிகளுக்கா ?
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசின் அணை : தஞ்சை டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் சதி! கண்டன ஆர்ப்பாட்டம் நாள்: 25-11-2014 மாலை 5 மணி நகராட்சி அலுவலகம் , ஒசூர்.























