ஆம் ஆத்மி பதவி விலகல் – எகிறுது டிஆர்பி பதறுது பாஜக !
பாரதிய ஜனதா கவலைப்படுமளவு அவர்களது ஆதரவுத் தளத்தை ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடுகள் குறிவைத்து தாக்கியது.
பாஜகவை பதம் பார்த்த புதிய தலைமுறை பாரிஜி !
இந்த பொதுக்கூட்டத்தின் நதிமூலம் ரிஷிமூலம் மட்டுமல்ல நிதிமூலமும் தான் தான் என்பதை புதியை தலைமுறை மற்றும் எஸ்.ஆர்.எம் கல்லூரிகள் ஓனர் பாரிவேந்தர் என்ற பாரிஜி என்ற பச்சமுத்து பறைசாற்றினார்.
கலைஞர் டிவி, ஜாபர் சேட் மட்டுமல்ல 2ஜி ஊழல் !
கொள்ளை அடிப்பதில் எந்த முதலாளிக்கு அதிக வாய்ப்பு, எந்த முதலாளிக்கு வரி கட்டாமல் விடுப்பு, எந்த முதலாளிக்கு கூடுதல் அலைக்கற்றை என்ற விவகாரங்களின் நீட்சிதான் 2008-ம் ஆண்டின் 2ஜி ஊழல்.
திருச்சி அரபிந்தோ இன்டர்நேஷனல் பள்ளியின் அடாவடி மாணவர் சேர்க்கை !
25% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாத தனியார் பள்ளி முதலாளிகளுக்கு எதிராகவும், தனியார் பள்ளிகளை அரசுடைமையாக்கவும் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெறும்.
அம்மா பஜனைக்காக இழுத்துச் செல்லப்பட்ட மாணவர்கள்
அம்மாவுக்கு வரவேற்பு என்ற பெயரில் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் பள்ளி மாணவர்களை ரோட்டில் நிற்க வைத்தும், அம்மா வாழ்க என்று கூவ இவர்களின் கூட்டங்களுக்கு இழுத்துச் செல்வதையும் நாம் எப்படி அனுமதிக்க முடியும்?
வேலை இழப்போடு துவங்கியது அமெரிக்காவின் புத்தாண்டு
முதலாளிகளின் லாபம் குறைந்து விடக் கூடாது என்ற அக்கறையில் 2014-க்கான திட்டங்களை மாற்றிக் கொண்டு ஆட்குறைப்பு நடவடிக்கைகளை அறிவித்திருக்கின்றனர்.
சிதம்பரம் காமராஜர் பள்ளி கட்டண உயர்வை மறுத்து ஆர்ப்பாட்டம் !
கல்வியை அரசே வழங்க வேண்டும். தனியார் பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும் என்ற நிலை வரும் பொழுது இதுபோன்ற முறைகேடுகள் நிற்கும்.
நோக்கியா : கையளவு தொலைபேசியில் கடலளவு கொள்ளை !
சென்னையில் நோக்கியா போட்ட முதலீடு வெறும் 650 கோடி ரூபாய். ஆனால், நோக்கியா கட்ட வேண்டியிருக்கும் வேண்டிய வரி பாக்கியின் மதிப்போ 21,000 கோடி ரூபாய்.
ஆம் ஆத்மி இலவசமாக வழங்கும் 700 லிட்டர் கானல் நீர் !
மறுகாலனியாக்கத்தையும், உலக மயத்தையும் ஆதரிக்கின்ற ஆளும் வர்க்க கட்சிகளின் புதிய வரவு ஆம் ஆத்மி என்பதைத் தாண்டி இது குதிரை அல்ல, பெருச்சாளிதான் என்பதை மக்கள் உணர்வார்களா?
அரவிந்த் கேஜ்ரிவால் எந்த சித்தாந்தத்துக்குத் தாலி கட்டியிருக்கிறார் ?
இந்த அரசமைப்பையும் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் சீரழிக்கும் ஊழலை மட்டும் ஒழித்துவிட்டால், சிறந்த அரசாளுமையை வழங்கிவிடலாம் என்று கேஜ்ரிவால் பரப்பி வரும் புனைகதையும், ஆம் ஆத்மி அரசும் அவர் கண் முன்னாலேயே நொறுங்கி விழும்.
கந்துவட்டி தாதாவுக்கு எதிராக திருச்சி பெவிமு போராட்டம்
திருச்சியில் கந்து வட்டி நீலாவதி கும்பலை எதிர்த்து பெண்கள் விடுதலை முன்னணி நடத்தி வரும் போராட்டம் !
ஆம் ஆத்மி வாயில் சுட்ட வடை
குறைந்த விலையில் மக்களுக்கு மின்சாரத்தை வழங்க வேண்டுமெனில், விலை உயர்வுக்கு நேரடிக் காரணமான தனியார்மய நடவடிக்கைகளை தூக்கியெறிய வேண்டும்.
உ.வ.க. பாலி மாநாடு : ரேசன் கடையின் சாவி இனி அமெரிக்காவின் கையில்!
இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகள் விவசாயத்திற்கும் உணவிற்கும் தரும் மானியங்களைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அமெரிக்காவிடம் தாரை வார்க்கப்பட்டுள்ளது.
அன்பார்ந்த மாணவர்களே விடுதலைப் போரில் பங்கெடுங்கள் !
நாட்டையே அடமானம் வைத்த அரசின் அலுவலகங்கள் மாணவர்களால் தாக்கப்பட்டன. தேசத் துரோக அமைச்சர்கள், அதிகாரிகள் அடித்து துவைக்கப்பட்டனர்.
ஒரு வரிச் செய்திகள் – 21/01/2014
ஆம் ஆத்மி கட்சியின் போராட்டங்கள், காங்கிரசின் கூட்டணி, நரேந்திர மோடியின் தேர்தல் உத்திகள், மற்றும் பல செய்திகளும் நீதிகளும்.








