privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

புது நகை வாங்க போகும் வழியில், சாலையோர வியாபாரியின் கால்களைப் பார்த்து கண்களில் எரியும்! "தீபாவளி நேரத்துல இவுனுங்க ஒரு இடைஞ்சல்".
போராடுதல் இயல்பு. உரிமைக்காக போராளியாய் நிற்பதில் இழப்புகளொன்றும் செய்வதில்லை.
ராமஜெயம் ஸ்ரீ ஊழல் மயம்! மோடி என்பது தனியார் மயம்! ராமஜெயம் ஸ்ரீ தனியார் மயம்! மோடியின் கைகளில் உலகமயம்!
பார்ப்பனக் கொலைகாரன் ராமனை செருப்பாலடித்து, பார்ப்பனக் கட்டுக்கதை விநாயகனை தேங்காய்க்கு உடைத்து தமிழகத்தை இந்துத்துவத்தின் கல்லறையாக்கினார் தந்தை பெரியார்.
என் வளையம் ரொம்பப் பெரியது. அதில் நீ உண்டு, அண்ணி உண்டு, ஏகாம்பரம் உண்டு, அவன் தாயுமுண்டு நம் ஊரே உண்டு.
தேசத்தின் மதிப்பை உலகச் சந்தையில் விற்று விட்டு, பணத்தின் மதிப்பை பங்குச் சந்தையில் தேடும் இந்த அயோக்கியர்களே ஒரு அன்னிய முதலீடு!
"முகத்தை கீறிப் பார்க்கும் முட்களை தவிர்த்து விட்டு வயல்களில் பூத்துக் கிடக்கும் மலர் ஒன்றை உன்னால் பறிக்க முடியாது. விரல்களுக்கிடையே வெடித்துச் சிதறாத ஒரு புத்தகத்தையேனும் உன்னால் வாங்க முடியாது"
ஒரு லோடு எல்.கே.ஜி. இரண்டு லோடு ப்ரீ கே.ஜி. எல்லா திசையிலிருந்தும் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன குழந்தைகள்.
உட்கார்ந்து கொண்டு இளைப்பாற விரும்பும் உலகிற்காக நின்று கொண்டிருப்போர் தரும் சேவை வெரிக்கோஸ் வெயின்ஸ் இன்றி சாத்தியமில்லை.
எங்க சாதி தான் ஒசத்தியென்று...எவர் ரத்தத்திலும் எழுதவில்லை...இந்த ஆரம்ப அறிவே இல்லாதவனுக்கு ஆண்ட பரம்பரை பெருமை எதுக்கு?
பேரினவாதத்தால் பறிக்கப்பட்ட எம் பிள்ளைகள் கல்வியும், தனியார்மயத்தால் பறிக்கப்பட்ட உங்கள் பிள்ளைகள் கல்வியும், பாடத்திட்டத்தால் வேறு பறிக்கப்பட்டதில் ஒன்று!
நாடு வல்லரசாகும் திட்டத்தின் கீழ் வனப்போடு போடப்பட்ட பாலத்தில் அதோ... கேன்.... கேனாய்... பெப்சி, அஃவாபினா வண்டி ஓடுது !
கம்யூனிஸ்டுகளுக்கு சாவு உடலில் இல்லை, உணர்வில் உள்ளது. வர்க்க உணர்வை இழக்கும் போதெல்லாம் ஒருவன் வாழா வெட்டி ! - பாட்டாளி வர்க்கத்திற்காய் வாழ்ந்து இறப்பினும் அவன், வர்க்கப் போரின் உயிர்ப்புச் சக்தி !
இந்த கவிதை பாலஸ்தீன புவிப்பரப்பை ஆழமான படிமங்களுடன் விவரிக்கிறது. போர் சூழலின் யதார்த்தம் மக்களின் சராசரி வாழ்க்கையை பாதிப்பதை ஒரு பன்மை அடுக்கு முறையில் பேசுகிறது.
ஈழக்கொலைக்களத்தை இயக்கி நடத்தியதே இந்திய அரசுதான்! இந்த உண்மையை உரைக்காமல் இந்திய மேலாதிக்கம் எதிர்க்காமல், ஈழத்தைக் காப்பாற்ற இந்தியாவிடமே வலியுறுத்தும் தில்லிவாய்க்கால்களின் மோசடிகள் முள்ளிவாய்க்காலை விட பயங்கரமானவை!

அண்மை பதிவுகள்