வினவு செய்திப் பிரிவு
ஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான் ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் !
கொடூரங்கள் சட்டப்பூர்வமானதாக மாற்றப்பட்டுவிட்டால் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்களும் வன்முறையும் பல்வேறு வகையில் தினந்தோறும் அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும்.
எதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே !
சரியான மார்க்சிஸ்டுகள், என்ன திசை வழியைப் பின்பற்றுவது என்று முடிவு கட்டுவதற்கு சரித்திரப் பூர்வமான உவமைகளை ஆதாரமாகக் கொள்வதில்லை; நிலவும் நிலைமையை ஆராய்ந்தறிவதையே ஆதாரமாகக் கொள்வர்.
நவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்
நவம்பர் 26, இந்தியா முழுவதும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒட்டி தமிழகத்தில் கோவை, மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி, ஒசூர் பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்கள் !
நவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் !
நேற்று நாடு முழுவதும் நடந்த தொழிலாளர் விவசாயிகள் தலைமையிலான வேலைநிறுத்தப் போராட்டங்களின் சில காட்சிகள் !
தேவை வரலாற்றுப்பூர்வமான படிப்பினை!
புரட்சிகர உணர்வும் கடுமையான உழைப்பின் உறுதியும் புரட்சியின் யதார்த்த நிலைமையின் சாதகமும் இருந்தால் மட்டும் போதாது; புரட்சியை நோக்கி முன்னேற சரியான மார்க்சிய – லெனினியத் தலைமை தேவை.
பிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’
பெயரளவிலான ஜனநாயகத்தையும் ஒழித்துக் கட்ட ஆளும்வர்க்கம் சார்ந்து நிற்பது வலதுசாரி பிற்போக்குவாத கும்பல்களைத்தான். இந்தியாவில் அப்பாத்திரத்தை பாஜக ஆற்றுகிறது. பிரான்சில் மெக்ரான் அதை எடுத்துக் கொள்ள விளைகிறார்.
நவ. 26 : பொது வேலைநிறுத்தப் போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம் பங்கேற்பு
நவம்பர் 26, இந்தியா முழுவதும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். அதன் அடிப்படையில் தமிழகத்தில் சென்னை, தருமபுரி, பென்னாகரம் பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்கள் !
மோடி அரசு எனும் பெருந்தொற்றால் வீடிழந்தவர்களின் புதிய இருப்பிடங்கள்..
‘பலவீனம் மற்றும் முதுகுவலி’ என்று பொய் சொல்லி மருத்துவமனையில் சேர்ந்த அவரை 6 நாட்களுக்குப் பின் வலுக்கட்டாயமாக வெளியேற்ற காவலர்கள் வரும் முன்னரே தனது மகளுடன் வெளியேறி மீண்டும் அதே மரத்தடிக்கு சென்றார்.
நூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா | காமராஜ்
தோழர் சங்கையா அவர்களின் இந்தப் படைப்பு வரலாற்று நாவலை படிப்பது போல் ஆர்வத்தை தூண்டுகிறது. இந்துத்துவ பாசிச எதிர்ப்பு போராட்டக் களத்தில் களமாட வலிமையான கருத்து ஆயுதமாக நூல் திகழும் என்பதில் ஐயமில்லை.
நவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள் அறைகூவல் !
நாடு தழுவிய அளவில் நவம்பர் 26 அன்று நடைபெறவிருக்கும் வேலை நிறுத்தப் போராட்டத்தில், நம் வாழ்வாதாரத்தைக் காக்க உழைக்கும் மக்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் !
பாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு
மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்துப் போராடினால், போராட்டங்களை முன்னெடுக்கும் சமூகச் செயற்பாட்டாளர்களை ஊபா உள்ளிட்ட ஆள்தூக்கி சட்டங்கள் மூலம் சிறையில் தள்ளி வதைக்கிறது மோடி அரசு.
பொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்
நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரத்தை காக்க அனைத்து உழைக்கும் மக்களும் ஒன்றிணைந்து போராடுவது மிகவும் அவசியம்! நவம்பர் 26- பொது வேலை நிறுத்தத்தில் பங்கெடுப்போம் !
ஜி-20 : கொல்பவனுக்கு ஆயுதத்தையும் கொடு ! பாதிக்கப்பட்டவனுக்கு நிவாரணமும் கொடு !
பெரும் பணக்கார ஏகாதிபத்திய நாடுகளின் பொருளாதார அடித்தளம், பல நாட்டு மக்களின் மரண ஓலங்களின் மீதும் பிணங்களின் மீதும்தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.
நவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம் || AIBEA
பொதுத்துறை வங்கிகள் சூறையாடப்பட்ட வரலாற்றையும், தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதையும் விரிவாக விளக்கியிருக்கிறார் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் பொதுச் செயலர் சி.எச். வெங்கடாச்சலம்
பகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி
விசயங்களை பகுத்தாரயத் தவறினால் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாறாக நாம் பலவந்தம், தந்திரங்கள், கட்சி அளிக்கும் அதிகாரம், ஏன் மோசடியைக் கூட கையாள வேண்டி வரும். அங்கே உட்கட்சி ஜனநாயகம் இருக்காது.















