வாக்களிக்கதே ! வாய்க்கரிசி தேடாதே ! – கேலிச்சித்திரங்கள்
ஓட்டு கேட்டு வருபவனும், ஓட்டு வாங்கிச் சென்றவனும் கோடீஸ்வரர் பட்டியலில்
பலமுறை ஏமாந்து ஓட்டு போட்டவன் வறுமையிலும், பஞ்சத்திலும் தற்கொலை பட்டியலில்
அனைத்துப் பிரச்சினைக்கும் தீர்வு மக்கள் அதிகாரம்தான் !
கல்வி, மருத்துவம், சுகாதாராம், குடிநீர், குறைந்தபட்ச ஊதியம், விலைவாசி குறைப்பு, தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள், பணிப்பாதுகாப்பு என எதையும் அரசால் உத்தரவாதம் செய்ய முடியவில்லை.
தே…முண்ட ஏன்டி அரெஸ்ட் ஆக மாட்டேங்குற !
பெண் போலீஸ் அதிகரிப்பதால் போலீசின் காட்டுமிராண்டித்தனம் குறைந்து விடுவதில்லை. இங்கு ஆண் போலீசோடு போட்டி போட்டுக் கொண்டு பெண் போலீசார் அடிக்கின்றனர்.
யூரின் போற எடத்துல எட்டி எட்டி உதைக்கிறான் !
“இந்திய இராணுவமே எங்களை வன்புணர்வு செய்” என்று ஆடைகளைக் களைந்து போராடிய மணிப்பூர் பெண்களின் போராட்டத்தை நினைவுகூறும் கனிமொழி இந்த பாலியல் வக்கிரங்களுக்கு அஞ்சமாட்டோம் என்கிறார்.
ஒரு அரசு பள்ளி மாணவரின் போராட்டம் – வீடியோ
இந்த போராட்டம் காசு வாங்கிக் கொண்டு நடத்தப்படுவதாக கூறுப்படுவதைக் கேட்கும் போது அத்தகைய அவதூறுகளை எழுப்புபவர்கள் தைரியமிருந்தால் மதுரவாயில் பள்ளி பக்கம் வந்து கூறுமாறு கேட்கிறார்.
மூடு டாஸ்மாக்கை – தொடரும் மக்கள் போராட்டம்
“நாங்கள் மழை வெள்ளத்தில் தவிக்கும் போது நீங்கள் வரவில்லை, கடையை மூட சொல்லி நாங்கள் போராடும் போது வரவில்லை, இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு நீங்கள் வருகிறீர்கள்"
போலிஸ் சித்திரவதையின் தருணங்கள் – வீடியோ
இந்த சம்பவத்திற்கு முன்னர் அவரை எத்தனையோ தருணங்களில் பார்த்த போது, எப்படி ஒரு தொழிலாளிகளிடையே உருவான தலைவனுக்குரிய உறுதியோடும், பொறுமையோடும் பேசுவாரோ அது இப்போதும் குறையவில்லை.
புது தில்லி டாக்சி ஓட்டுநர்கள் போரட்டம் !
தில்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் டாக்சிகள் இயங்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். தில்லி மாநகரின் காற்று மாசுபாட்டு அளவு அதிகரித்துள்ளதற்கு டீசல் வாகனங்களே காரணம் என்கின்றன சூழலியல் தன்னார்வக் குழுக்களும் தேசிய பசுமைத் தீர்ப்பாயமும்.
இது மக்களின் போர் ! போலிஸ் சித்திரவதையில் தோழர்கள் !
“யோவ்! இத்தன பேர அடிச்சியே, உங்க குடும்பம் எப்படி நல்ல வாழும்னு பாரு, நீங்கயெல்லாம் நல்லவே இருக்க மாட்டிங்க! டாஸ்மாக்கை பாதுகாக்க நிக்கிறீங்களே உங்களுக்கு சூடு சொரண, மானம் எதுவுமே கிடையாதா”
சாராய ஜனநாயகம் !
எங்கள் பெண்களை விதவையாக்கி விட்டது இந்த டாஸ்மாக், எங்கள் பிள்ளைகளை சாகடித்து விட்டது
இந்த டாஸ்மாக் எங்கள் ஊரையே சீரழித்து விட்டது இந்த டாஸ்மாக்.
தீப்பிடிக்கும் டாஸ்மாக் முற்றுகை – தஞ்சை, பென்னாகரம், கடலூர், விழுப்புரம்
"டாஸ்மாக்கை மூடச் சொல்லி போராடினாலே இராணுவத்தை கொண்டு வந்து நிறுத்தியிருக்குறாங்க... என்னடா கொடுமை" என்று இளைஞர்கள் காரி உமிழ்ந்தனர்.
படுகாயமடைந்த மக்கள் – போராட்டம் தொடரும் – மக்கள் அதிகாரம்
மக்கள் தங்களின் வலிமையை சார்ந்து நடத்தும் போராட்டங்களால் மட்டுமே பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும் என்பதை உணர்ந்து பற்றி டாஸ்மாக் கடைகளை முற்றாக அகற்ற, அதிகாரத்தைக் கையில் எடுக்குமாறு கோருகிறோம்.
எழுந்தது மக்களின் அதிகாரம் – உணர்வூட்டும் போராட்டச் செய்திகள் !
இன்று தமிழகம் முழுவதும் 25 இடங்களுக்கும் மேல் போராட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது கண்மூடித்தனமாக போலீசு அடித்து இழுத்துச் சென்று கைது செய்தனர். பெண்களையும், குழந்தைகளையும் கூட ஆண் போலீசார் வெறித்தனமாக அடித்தனர்.
மீஞ்சூர்: குடியால் மகனை இழந்த பெண்கள் போராட்டம் – படங்கள்
ஒரு பெண், எனது 15 வயது மகன் இந்த டாஸ்மாக் கடையால் இறந்துவிட்டான், “நீங்கள் மக்கள் போலீசா? இல்லை டாஸ்மாக் போலீசா? என்று தொடர்ந்து கேட்கும் கேள்விகளுக்கு போலீசால் பதில் சொல்லமுடியவில்லை
மூடு டாஸ்மாக்கை – மதுரவாயல், பென்னாகரம், கோவில்பட்டி – படங்கள்
டாஸ்மாக் மூடு விழா ஆர்ப்பாட்டத்தில் தமிழகமே போர்க்களமானது. இதில் பெண்கள், குழந்தைகள் என்று பாராமல் போலீசின் அராஜகம் தலை விரித்தாடுகிறது. பலர் காயமுற்றுள்ளனர் – புகைப்படங்கள்