privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

நத்தம், ஓபிஎஸ், சைதை துரைசாமி, அன்புநாதன் மீதான ரெய்டுகள் என்ன ஆயின ?

0
மோடி அரசே ! வருமானவரித்துறையே ! அமலாக்கத்துறையே ! ரெய்டுகள் இவர்களை என்ன செய்யும் ? நத்தம், ஓபிஎஸ், சைதை துரைசாமி, அன்பு நாதன் இவர்கள் மீதான ரெய்டுகள் என்ன ஆயின ?

தருமபுரி : வெளிநாட்டில் வேலை என்று ஏமாற்றும் திருடர்களைப் பாதுகாக்கும் போலீசு !

0
நாங்க ஒரு வருடமாக அவர்களை தேடிதான் போனோம் எந்த அதிகாரியும் எங்களை கண்டுக்கவே இல்லை, நீங்க சொல்லறது பொய், உங்கள நம்பி எப்படி வரமுடியும், நீ பேப்பர்ல எழுதி கொடுக்கிறியா? இப்ப அவங்க ரோட்டுக்கு வந்து எங்களுக்கு பதில் சொல்லட்டும்.

மின்சாரம் வேண்டுமா ? மக்கள் அதிகாரமே தீர்வு !

3
புதிய மின்கம்பங்களை மக்களே தங்கள் சொந்த செலவில் வாங்கி மாட்டு வண்டியில் அவற்றைத் எடுத்துச் சென்று நட்டனர். மின்கம்பங்களை ஊன்ற தற்காலிகமாக வந்திருந்த ஆந்திரத் தொழிலாளர்களுக்கும் உணவினை மக்கள் தான் கொடுத்தனர்.

இந்தியன் வங்கி கொள்ளையில் மோடியின் டிஜிட்டல் இந்தியா – ஆதாரங்கள் !

0
ஏற்கனவே, ஏ.டி.எம் கடவு எண்களைத் திருடுவது, செல்ஃபோன் பாஸ்வேர்டுகள் திருடுவது எல்லாம் சர்வசாதாரணமாகிவிட்ட நிலையில், இந்தக் கொள்ளையை நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இது எவ்வளவு பெரிய ஆபத்து என மக்கள் உணர வேண்டும்
PHOTOS ARPATTAM

கேடி மோடிக்கு பயப்படும் கோழைகளா நாம் ? கொதித்தெழு – போராடு !

8
கத்தை கத்தையாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் வங்கியில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது. இவை அன்றாடம் செய்தி தாள்களில் வந்து சந்தி சிரிக்கிறது. இதனை மாற்றி தருவதற்கு பல்வேறு ஏஜெண்டுகள் உள்ளனர். இதில் வங்கிகள் கருப்பு பண முதலைகளின் புரோக்கர்களாகவே மாறியுள்ளது.

குமரி மாவட்ட பெண்கள் சாதனை : 2-ஆவது டாஸ்மாக் கடை மூடப்பட்டது !

0
சாதி, மதம், ஊர் வேற்றுமைகளை கடந்து பொதுவான கோரிக்கையின் கீழ் சரியான அரசியல் கண்ணோட்டத்துடன் அமைப்பாக திரண்டு போரடியதால் கிடைத்த வெற்றி இது
Rescue 2

துறையூர் வெடிமருந்து விபத்து – அரசு நடத்திய நரபலி ! நேரடி ரிப்போர்ட்

0
சிதறிய சதைத்துண்டுகளை இரண்டாவது நாளாக 1 கி.மீ சுற்றளவில் பொறுக்கி எடுத்த வண்ணம் இருகின்றனர்.இறந்து போன தங்கள் குடும்ப உறுப்பினரின் ஒரு பாகத்தைக் கூட கண்டறிய முடியாத மக்கள் செய்வதறியாது அந்த இடத்தின் மண்ணை அள்ளிச்சென்று இறுதிச்சடங்கு செய்யுதுள்ளனர்.
மோடி-1

விதியே என்று வாழ்பவர்களே ! வீதிக்கு வாருங்கள் !! அழைக்கிறார் மோடி !!!

0
உண்மையில் இது கருப்புப்பணத்தை,கள்ளப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையா? இல்லவே இல்லை. யாரெல்லாம் கருப்புப்பணத்தின் ஊற்றுக்கண்களாக இருக்கிறார்களோ அவர்களுக்காக மோடி அரசு மக்கள் மீது நடத்தும் மாபெரும் தாக்குதல் தான் இந்தச் செல்லா நோட்டு நடவடிக்கை.

பணம் தர மறுத்த புதுவை வங்கியை பணிய வைத்த மக்கள் அதிகாரம்

0
நாடு முன்னேற்றத்திற்கு கொண்டு வந்த திட்டம், கீயூவில் நிற்பது தவறு இல்லை என்று நினைத்திருந்தேன். நீங்கள் விளக்கும் போதுதான் புரிந்தது. கருப்பு பணம் மோடியிடம் தான் குவிந்து இருக்கின்றது என்றும், நமது சேமிப்பை கொள்ளையடிக்கதான் இந்த திட்டம்.
makkal-athikaram-logo

பணத்தை எடுப்போம் ! வங்கிக் கணக்கை முடிப்போம் – மக்கள் அதிகாரம்

25
பன்னிரெண்டு லட்சம் கோடி ரூபாய் அம்பானி, அதானி போன்ற தரகு முதலாளிகளின் வராக்கடனால் வங்கிகள் திவாலாக வேண்டிய அபாயத்தை, முட்டுக்கொடுக்கவே கோடிக்கணக்கான மக்களுடைய சேமிப்புப்பணத்தை, சம்பளப்பணத்தை பலவந்தமாக வழிப்பறி செய்கிறது மோடி அரசு.

மோடிக்கு எதிராக தெருவில் இறங்குவோம் – ஆர்ப்பாட்டங்கள்

0
மோடியின் இந்த தாக்குதல் பாசிசத்தின் தொடக்கம், மக்களை பஞ்சத்திற்கு தள்ளும் நடவடிக்கை, கார்ப்பரேட்டுக்களை காப்பாற்றும் முயற்சி இதனை நாம் முறியடிக்க வேண்டும்.
Villupuram protest (1)

கருப்புப் பணம் – மோடியைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் !

0
இந்த மோசமான அறிவிப்பால் பல திருமணங்கள் நின்று போயுள்ள சூழலில் கர்நாடகாவில் உள்ள பா.ஜ.க-வின் பாசப் பிள்ளைகளான ரெட்டி சகோதரர்கள் குடும்பத் திருமணம் 650 கோடியில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
arun jaitly cartoon Slider

வராக் கடன் வராது ஆனால் வசூலிப்போம் – கேலிச்சித்திரம்

8
மல்லையா உள்ளிட்ட 63 முதலாளிகளின் 7016 கோடி கடன் தள்ளுபடி ! கடனை தள்ளுபடி செய்யவில்லை. கணக்கிலிருந்து நீக்கியிருக்கிறோம். “ Not waivered But 'only' write off ” அட பூவை தாம்பா புஷ்பங்கிறாரு... ஓவியம் :...

மோடியின் கருப்பு பண மோசடி – தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் !

2
அம்பானி, அதானி, நத்தம், ஓ.பி.எஸ். பேங்கில் நிற்பதில்லை. ரொக்கப்பணம் மட்டுமா கருப்புப் பணம், கருப்புப் பண முதலைகளின் எந்தவகை முதலீடுகளையும் முடக்காது. சாமானியர்களின் சேமிப்பு, சம்பளத்தை வழிப்பறி செய்வதே மோடியின் திடீர்த் தாக்குதல்.

ஏழரை லட்சம் கோடி ரூபாய் வராக்கடன் எங்கே ? மக்கள் அதிகாரம்

2
இந்தியாவின் 90 விழுக்காடு முதலீடுகள் பல வகைகளிலும் இரண்டு சதவீத பணக்காரர்களின் கையில்தான் உள்ளன. அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் தரகு முதலாளிகள் கருப்பு பணத்தை 500, 1000 ரூபாய் நோட்டுகளாக வைத்திருப்பதில்லை.

அண்மை பதிவுகள்