நாடு முழுவதும் தடுப்பு முகாம்கள்: இந்தியாவின் வதை முகாம்கள்!
நாடு முழுவதும் தடுப்பு முகாம்களை அமைப்பதற்கான அறிவிப்பை பாசிச மோடி அரசின் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையுடனும், பா.ஜ.க. கும்பல் ஆளும் மாநிலங்களில் புல்டோசர் பயங்கரவாதம் நிலைநாட்டப்படுவதுடனும் இணைத்துப் பார்க்க வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் இரத்தவெறி
பா.ஜ.க. கும்பலின் பாசிச நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவந்த அரசு ஊழியர்களின் உயிரை குடித்துக் கொண்டிருக்கிறது இரத்தவெறிப்பிடித்த தேர்தல் ஆணையம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: பா.ஜ.க – தேர்தல் ஆணையத்தின் பாசிச பயங்கரவாதம்!
பாசிச ஹிட்லர் ஜெர்மனியில் தேர்தல் கட்டமைப்பை கலைத்துவிட்டு, அப்பட்டமான பாசிச ஆட்சியை நிறுவியது போலல்லாமல், இந்தியாவில் தேர்தல் கட்டமைப்பை சடங்குத்தனமாக மாற்றி, இந்துராஷ்டிர முடியாட்சியை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டே ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. கும்பல் செயல்பட்டு வருகிறது.
பாசிச டிரம்பின் தாக்குதலில் இந்தியப் பொருளாதாரம்!
மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசோ, டிரம்பின் வரி விதிப்பிற்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் டிரம்பின் அடிமையைப் போல செயல்பட்டு வருகிறது.
“ஐ லவ் முகமது” இந்துராஷ்டிர சோதனைச்சாலையில் ஓர் எதிர்ப்புக் குரல்!
பா.ஜ.க. கும்பல் இஸ்லாமிய மக்களின் அரசியல் - பொருளாதார - மத உரிமைகள், அதிகாரங்களை பறித்து அவர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கிவரும் நிலையில், இப்போராட்டமானது இஸ்லாமிய மக்களின் மத வழிபாட்டு உரிமைக்கான குரலாகவும், அவர்கள் மீது தொடுக்கப்பட்டுவரும் பாசிச அடக்குமுறைக்கான எதிர்ப்புக் குரலாகவும் அமைந்தது.
பீகார் – சடங்குத்தனமான தேர்தல்: தேவை, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு!
பீகார் தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தன்னுடைய கைப்பாவையான தேர்தல் ஆணையத்தின் மூலம் சிறப்பு தீவிர மறு ஆய்வு, வாக்குத் திருட்டு உள்ளிட்ட தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டிருப்பது உரிய ஆதாரங்களுடன் பட்டவர்த்தனமாக மக்களிடம் அம்பலப்பட்டு இருக்கிறது.
பணமதிப்பு நீக்கம்: நாளை ஜனநாயக உரிமைகளும் செல்லாக்காசாகும் ! | மீள்பதிவு
கோடிக்கணக்கான மக்களின் பொதுக்கருத்தைத் தன் விருப்பத்துக்கேற்ப ஒரு பாசிஸ்டால் வளைக்க முடிவது, ரூபாய் நோட்டைச் செல்லாது என்று அறிவிக்கும் பிரச்சினை அல்ல, மக்களின் ஒப்புதலுடன் “ஜனநாயக உரிமைகள் இனி செல்லத்தக்கவை அல்ல” என்று அறிவிக்கப்படுவது தொடர்பான பிரச்சினை.
மணிப்பூர் மக்களால் புறக்கணிக்கப்பட்ட மோடி!
பாசிச கும்பலின் இந்த நயவஞ்சக நாடகங்களை நம்பி ஏமாறுவதற்கு மணிப்பூர் மக்கள் தயாராக இல்லை. மோடி வருகையை எதிர்த்து மணிப்பூரில் பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடரும் இயற்கைப் பேரிடர்கள்: இந்தியாவிற்கு ஒலிக்கும் அபாய சங்கு!
பாசிச சூழலில் ஜனநாயகத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் புரட்சிகர-ஜனநாயக சக்திகள் தங்களது அரசியல் போராட்டத்துடன், சூழலியல் கண்ணோட்டத்தையும் வரித்துக்கொண்டு போராட்டங்களைக் கட்டியமைப்பது இன்றைய அத்தியாவசிய கடமையாகும்.
மகாராஷ்டிரா, குஜராத்… அதிகரிக்கும் வேலை நேரமும் தீவிரமாகும் உழைப்புச் சுரண்டலும்
தொழில் உற்பத்தியிலும் வணிகத்திலும் தொழிலாளர்களுக்கு இருந்துவந்த சட்டப் பாதுகாப்புகள் ஒவ்வொன்றையும் வேகமாக ஒழித்துக்கட்டி வருகிறது பாசிச மோடி-அமித்ஷா கும்பல்.
ஜி.எஸ்.டி. 2.0: இந்துராஷ்டிர வரிக் கொள்ளையில் மாற்றமில்லை!
மோடி அரசின் ஜி.எஸ்.டி. 2.0-வினால் நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் எந்த ஆதாயமும் அடையப் போவதில்லை. அம்மக்கள் மீதான வரிச் சுரண்டல் வழக்கம் போலத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
தூய்மைப் பணியாளர்கள்: நவீன நகரங்களின் அடித்தளங்கள் | பாகம் 3
நாக்பூர், இண்டூர், சண்டிகர், நவி மும்பை, பாஞ்சுகால், தானே, மைசூரு ஆகிய பெருநகரங்களில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஜி.பி.எஸ். இணைக்கப்பட்ட ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களால் அதனைக் கழற்றி வைத்துவிட்டு வேலை செய்ய முடியாது. அவ்வாறு செய்தால், அவர்கள் வேலை பறிக்கப்படும் என்ற அச்சத்தினால், இந்த டிஜிட்டல் அடக்குமுறையை சகித்துக் கொண்டிருக்கின்றனர்.
தூய்மைப் பணியாளர்கள்: நவீன நகரங்களின் அடித்தளங்கள் | பாகம் 2
2019 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் நாடு முழுவதும் சுமார் 377 பேர் சாக்கடை மற்றும் மலக்குழிகளில் ஆபத்தான முறையில் கழிவுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டதன் மூலம் மரணமடைந்துள்ளதாக அரசு தரப்பு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உண்மை நிலவரங்கள் இதனைவிடப் பல மடங்கு இருக்கும்.
தூய்மைப் பணியாளர்கள்: நவீன நகரங்களின் அடித்தளங்கள் | பாகம் 1
நோய்த்தொற்றுகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், பொருளாதார நெருக்கடியினாலும் போதிய மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளாமல் ஒரு கட்டத்தில் உயிருக்கே அச்சுறுத்தலான நிலையில் தூய்மைப் பணியாளர்கள் கைவிடப்படுகின்றனர்.
அமெரிக்க அடிமைத்தனம் கார்ப்பரேட்டுகளுக்கு அடியாள் வேலை
1990-களில் காங்கிரசும் வாஜ்பாய் அரசும் தனியார்மய - தாராளமய - உலகமயக் கொள்கைகளை ஏற்று நமது இந்திய நாட்டை மறுகாலனியாக்கத்திற்கு திறந்துவிட்டன. அதைபோல, தற்போது நாட்டை அமெரிக்காவின் காலனியாக மாற்றுவதற்கான நடவடிக்கையில் பாசிச மோடி அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.























